Search This Blog n

23 February 2015

முதல்வரா.. வெட்கங்கெட்ட மக்கள்: குஷ்பு விளாசல்

ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்பவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை என குஷ்பூ கூறியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அரும்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது குஷ்பு பேசியதாவது, வருகிற 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் நிச்சயம்  காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.
ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்கிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை. மக்களின் முதல்வராக இருந்தவர் காமராஜர் ஒருவர் தான்.
மேலும் பாஜகவினர் மிஸ்டு கால் மூலம் தினமும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதாக கூறுகிறார்கள்.
ஆனால் ஸ்ரீரங்கத்தில் வெறும் ஐந்தாயிரம் ஓட்டுகள் தான் வாங்கினார்கள் என பேசியுளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment