Search This Blog n

27 February 2015

பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்

ரெயில் வருகை, புறப்பாடு பற்றி,, பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, ரெயில் வருகை மற்றும் புறப்பாடு பற்றிய தகவல் பயணிகளுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் 15 முதல் 30 நிமிடங்களுக்கு 
முன்னதாக தெரிவிக்கப்படும் என்றார்.
அடுத்த 2 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ரெயில் நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ரெயில்களின் வருகை, புறப்பாடு, முன்பதிவு, பொது மற்றும் அவசர தகவல்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
ஒபன் பாக்ஸ் சென்னை மட்டும்
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment