Search This Blog n

10 January 2013

இந்தியாவில் பாம்பு இறைச்சி விற்பனைக்கு!



மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியா இருப்பதில்லை. சில நாடுகளில் நாய் பூனை விரும்பி உண்ணப்படுகிறது. பல நாடுகளில் இதுவே மனிதர்களின் செல்லப்பிராணி இப்படித்தான் நாடுகளுக்கு ஏற்ப மனிதர்களும் அவர்களில் உணவுப்பழக்கங்களும் வித்தியாசப்படுகின்றன:

நாமெல்லாம் பாம்பென்றால் நடுங்குவோம். இந்துக்கள் சிலவகை பாம்பை தெய்வமாக வழிபடுகிறார்கள். சிலர் பாம்பை வைத்து தொழில் நடத்துகிறார்கள். ஆனால் சில நாடுகளில் பாம்பே பிரதான உணவாக உட்கொள்கிறார்கள்.
சரி விசயத்துக்கு வருவோம். இன்று நீங்கள் பார்க்கப்போகும் வீடியோ வீதியில் பாம்பு இறைச்சி விற்பனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது. இது வேறு எங்கும் அல்ல இந்தியாவின் கராச்சி மாநிலத்தில் இடம்பெற்ற சம்பவம்தான். பாம்பு இறைச்சியை விற்ற விளக்கமெல்லாம் பலமாக கொடுக்கிறார் அங்குகூவி கூவி விற்பவர்.{காணொளி, }

0 கருத்துகள்:

Post a Comment