Search This Blog n

25 October 2014

கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களுக்கு எதிராக குற்ற ???

இந்தியாவிற்கு எதிராக வேவுபார்த்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களுக்கு எதிரான ஆரம்ப குற்ற பத்திரிகை நேற்று சென்னை நகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்பிரல் மாதம் வெளிநாடொன்றில் இருந்து தமிழக கியூ பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து சாகீர் ஹூசேன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த கைதையடுத்து ஏனையவர்களும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment