Search This Blog n

26 October 2014

உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுகிறது ஒடீசா அரசு

 வரும் 2015 ஜூலை மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவது என ஒடீசா அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பயனாளர்களை தேர்வு செய்ய களமிறங்குகிறது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2011-ல் மத்திய அரசால் இந்தியாவில்
 வாழும் இந்திய குடிமக்களுக்கு தங்கள் வாழ்வதற்கு தேவையான
பாதுகாப்பான உணவினை அவர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலமாகவோ அல்லது அவர்களுக்கு நேரடியாக பணமாக வழங்கியோ அவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக நலனை காக்கும் வகையில் வரையப்பட்ட சட்டம் ஆகும். இந்த சட்டம் செப்டம்பர் 12, 2013 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

Post a Comment