Search This Blog n

08 October 2014

தமிழகமீனவர்கள் கைது வலுக்கட்டாயமாக சிறைபுடித்த சிங்கள கடற்படையினர்!

சர்வதேச கடல்பரப்பில்  புயல் காற்றில் சிக்கிய நிலையில்    கச்சதீவுக்கு  அண்மையில் கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை (07/10/2014)  அன்று மாலைதத்தளித்து கொண்டிருந்த நான்கு தமிழக  மீனவர்கள்  கைது செய்யப்பட்டதாக நெடுந்தீவு காவல்துறை  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நான்கு மீனவர்களும் இந்தியா இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள்ஆவார்கள்  .
கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் சிங்கள கடற்படையினர்  வலுக்கட்டாயமாக சிறைபுடித்து நெடுந்தீவு  காவல்துறை சரகத்தில்  ஒப்படைத்துவிட்டார்கள்
இந்த நிலையில் இராமநாதபுரம் பகுதியில் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்ப்பட்டுள்ளது .
மேலாதிக்கமாக இந்த சம்பவத்தை தமிழக முதலமைச்சர் அவரிடம் முறையீடு செய்யபோவதாக அம்மாவட்ட  மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment