Search This Blog n

31 October 2014

விமான நிலையத்தில் தங்கம் கடத்த முயற்சித்த இருவர் கைது

இந்தியாவின் பெங்களூருக்கு தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 26 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமென சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
அக்குரண பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்
  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment