This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

26 June 2018

நூறு நாக பாம்புக் குட்டிகள்…வீட்டிற்குள் வாழ்ந்த அதிர்ச்சிதகவல்

வீட்டுக்குள் இருந்த 100 நாகப்பாம்புக் குட்டிகளைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.ஒடிசா மாநிலம், பத்ரக் மாவட்டத்தில் உள்ள சாம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிஜே புயான். இவரின், வீட்டில் மகள் விளையாடும் அறையில் இருந்து பாம்பு ஒன்று வெளியேறுவதைப் பார்த்திருக்கிறார். பாம்பு இருப்பதைக் கண்டு, அதிர்ச்சியில் அஞ்சிய குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இதையடுத்து பாம்பைப் பிடித்துச் செல்லுமாறு அப்பகுதியில் உள்ள என்.ஜி.ஓ...

25 June 2018

மணமகன் நகை பணத்திற்கு பதில் வரதட்சனையாக மணமகன் கேட்ட பொருள்!!

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் உள்ள பாலா பகதர்பூர் கிராமத்தை சேர்ந்த சரோஜ்காந்த் பிஸ்வால் (33) என்னும் ஆசிரியருக்கும், அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ராஷ்மிரேகாவுக்கும்  திருமணம் நிச்சயமானது.திருமணத்திற்கு முன்பாக சரோஜ்காந்த் மணப்பெண்ணின் தந்தையிடம் எனக்கு வரதட்சணையாக பணம், நகை வேண்டாம். அதற்குப் பதிலாக மரக்கன்றுகளை பரிசாகக் கொடுங்கள்  எனகேட்டிருக்கிறார்.  இதை மணமகளின் தந்தையும் ஒப்புக்கொள்ள,கடந்த 22-ந்தேதி சரோஜ் காந்த்...

09 June 2018

மயக்கும் பஞ்சாப் பெண்ணின் கலக்கல் நடனம் காணொளி

தற்போதைய காலகட்டத்தில் இணையத்தளம் ஒரு மாபெரும் ஊடக சக்தியாக விளங்குகிறது. மக்களை சென்றடையும் பெரும் கருவியாகவே இணையத்தளம் இருந்து வருகின்றது.முன்பு  போல் மக்களுக்கு ஒரு கருத்தை நாம் காதில் உரக்க சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரச்சனைகள் பற்றிய ஒரு கருத்தை இனையத்தில் பதிவிட்டால் பொதும். கருத்துக்கள் வந்து குவியும். இதற்க்கு மட்டும் இல்லை நடனம், இசை, பாட்டு ,போன்ற பல கலைத்திறன்களை வெளிகொண்டு வரவும் சமூக வலைத்தளம் ஒரு உந்துகோலாக விளங்குகிறது. இந்நிலையில்,...

06 June 2018

இளைஞர்களின் நடவடிக்கையினால் யாழில் ரஜினிக்கு ஏற்பட்ட அசிங்கம்

தென்னிந்திய பிரபல நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் நாளை உலகமெங்கும் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் காலா படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கர்நா டாகாவில் இப்படத்தை திரையிட மாட்டோம் என அங்கு  பல எதிர்ப்புகள் அதிகரித்து  வருகின்றன. படகுழுவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் பயனில்லாமல் போய்விட்டன.இந்தச் சமயத்தில் யாழ்பாணத்தில் இளைஞர்கள் காலா படத்தின் போஸ்டர் முன்  செருப்பை காண்பித்து படத்திற்கு...

ஹொட்டல் முதலாளியை போட்டுத் தள்ளிய வாடிக்கையாளர்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு பிளேட் பிரியாணியை 190 ரூபாவிற்கு விற்ற ஹொட்டல்காரரை வாடிக்கையாளர் ஒருவரே சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின்  வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்துள்ளது. இப்போதுதான் இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டவர்  பெயர் சஞ்சய் மண்டல் என்று தெரியவந்துள்ளது.மேற்கு வங்கத்தில் சம்பவம் ஒரு பிளேட் பிரியாணியை ரூ.190...