Search This Blog n

24 July 2013

இந்தியாவில் புதிய ஐந்து ரூபாய் நாணயம் வெளியீடு


சுதந்திர போராட்ட வீரரான மதன் மோகன் மாளவியாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவில் புதிய ஐந்து ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படவுள்ளது.
ரிசர்வ் வங்கியானது குறித்த சுதந்திர போராட்ட தியாகியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு புதிய ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்த நாணயத்தின் பின்புறம் மதன் மோகன் மாளவியாவின் உருவப் படம் பொறிக்கப்பட்டிருக்கும்.
மேலும் கூகா இயக்கத்தின் 150ம் ஆண்டு நிகழ்வை குறிக்கும் வகையில் நாணயத்தின் பின்புற மத்தியில் சத்குரு ராம் சிங்ஜியின் உருவப்படமும், இடது பக்கம் அவரது தொண்டர்களின் கூட்டம் மற்றும் பீரங்கி பொறிக்கப்பட்டிருக்கும்

0 கருத்துகள்:

Post a Comment