This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 May 2016

ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தக் கூடாது.அரசு தடை!

சென்னை வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது, பணி நேரத்தில் பள்ளியை விட்டு வெளியே செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் கோடை  விடுமுறை  முடிந்து நாளை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பெரும்பாலான தனியார் பள்ளிகளும் கூட திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில் மாணவர்களுக்கும்,  ஆசிரியர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை...

26 May 2016

கொடூரமான வெயில் கொடுமைக்கு 317 பேர் பலி!!!

ஐதராபாத்:தெலுங்கானா மாநிலத்தை புரட்டி எடுக்கும் கொடூரமான வெயிலில் சிக்கி, இதுவரை, 317 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாநிலங்களில், இந்த ஆண்டு கடுமையான கோடை நிலவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், முக்கிய நகரங்களில், 50 டிகிரி 'செல்சியஸ்' வெப்பம் நிலவி வருகிறது.  இதுபோலவே , தென் மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. 'ரோனு' புயல் கடந்து சென்ற பின், அங்கு, வெப்ப காற்று வீசி வருகிறது. அடிலாபாத், மெகபூப்...

23 May 2016

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய உதவிப் பொருட்கள் வந்தன

சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய விமானப்படையின் இராட்சத போக்குவரத்து விமானத்தில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்கள், சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம்  கையளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரண்டு கடற்படைக் கப்பல்களிலும், விமானம் ஒன்றிலும் இந்தியா மொத்தம் 85 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது. கடற்படைக் கப்பல்களில் எடுத்து வரப்பட்ட 35 மெட்ரிக் தொன்...

15 May 2016

இந்தியாவுடன் சம்பூர் திட்டம்தொடர்பான பேச்சு எதிர் வரும் 20ஆம் நாள் ?

சம்பூர் அனல் மின் திட்டத்தை, திரவ இயற்கை எரிவாயு மின் திட்டமாக மாற்றியமைப்பது தொடர்பாக, வரும் 20ஆம் நாள், இந்திய பங்காளர்களுடன், சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சின் குழுவொன்று பேச்சுக்களை நடத்தவிருப்பதாகத் தகவல்கள்  தெரிவிக்கின்றன. அனல் மின் திட்டத்துக்குப் பதிலாக, திரவ இயற்கை எரிவாயு மின் திட்டத்தை அமைப்பதற்கான சாத்திய ஆய்வை மேற்கொள்வதற்கு, பொருளாதார முகாமைத்துவத்துக்கான அமைச்சரவை குழு தீர்மானித்துள்ளது. அத்துடன் சம்பூர் அனல் மின் திட்டம்...

11 May 2016

தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்கு சிறப்புப் பேருந்துகள்?

தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக சிறப்புப் பேருந்துகள்  இயக்கப்பட உள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் நாளுக்கு முந்தைய இரு நாட்களும் வார இறுதி நாட்களாக உள்ளதால் வெளி ஊர்களில் பணிபுரிபவர்கள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது. தொலைதூரம் செல்லக்கூடிய விரைவுப் பேருந்துகளில் 13, 14 ஆகிய தேதிகளில் முன்பதிவு...

09 May 2016

மூன்று பெண்கள் மண் தோண்டியபோது சுரங்கம் சரிந்து பலி!

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம் தாவ்லா பாலியா கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள், நேற்று ஊருக்கு வெளியே உள்ள காலியிடத்தில் தோண்டி வீடு கட்டுவதற்கு தேவையான மண் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது மண் சுரங்கம் திடீரென சரிந்து மூன்று பெண்கள் மீதும் விழுந்து  அமுக்கியது. இதில் அவர்கள் மூவரும் மூச்சுத்திணறி சிறிது நேரத்தில் இறந்து விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மண்ணை அப்புறப்படுத்தி ரீனா பாய், அவரது...

02 May 2016

போதையில் 2 நாளாகியும் மனைவி பிணத்துடன் தூங்கிய கணவர்!

கோவை சூலூர் அருகேயுள்ள செலக்கரிச்சல் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (44). சமையல்காரர். இவர் தனது மனைவி, குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். திருமண மண்டபத்தில் சமையல் வேலைக்கு வந்த ராஜேஸ்வரி (45) என்பவருடன் முருகானந்தத்திற்கு  நட்பு ஏற்பட்டது. ராஜேஸ்வரிக்கு ஏற்கனவே 3 திருமணம் நடந்துள்ளது. தனது கடைசி கணவர் சந்திரசேகரனை பிரிந்து தனிமையில் வசித்து வந்தார். நாளடைவில் முருகானந்தத்திற்கும், ராஜேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. 4 ஆண்டிற்கு...