This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

20 January 2017

வரலாறு படைக்கும் நம் தமிழக இளைஞர்கள் கண் கொள்ளா காட்சி மெரினா – காணொளி

மெரினாவில் தற்போது லட்சக்கணக்கான மாணவர்கள், செல்போன் ஒளியை ஏந்தி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இது போன்ற ஒரு அற்புதமான காட்சியை இதுவரை எந்த வரலாறு கண்டிருக்க வாய்ப்பில்லை. நம் தமிழக இளைஞர்கள் புது வரலாறு படைத்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. கண்கொள்ளா காட்சி! இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

02 January 2017

கஞ்சப்பள்ளியில் ஆஞ்சநேயரின் அபிஷேகம் கண்டு களித்த மயில்!!

கோவையில் கஞ்சப்பள்ளி கிராமத்தில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து கொண்டு இருந்தபோது, அங்கு பறந்து வந்த மயில் அபிஷேகத்தை முழுவதும் பார்த்துக் கொண்டு இருந்தது பக்தர்களிடையே பரவசத்தை  ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள கஞ்சப்பள்ளி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த வீர ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார்.கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. வீர ஆஞ்சநேயர்...

ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்?

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக பிரபல இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா பொறுப்பேற்றதைத் தொடர்ந்து முதல்வர் பதவியையும் அவரே ஏற்க வேண்டும் என்று வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பகிரங்கமாகே விருப்பம் தெரிவித்தார். அவரது கருத்துக்கு அதிமுகவினர் பலரும் ஆதரவு கூறினர். இந்நிலையில், இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்துப்...