This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

20 December 2019

கூடல்நகா் இலங்கை அகதிகள் முகாமில் 36 பேருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

இலங்கை அகதிகள் முகாமில் உள்ள பெண்களின் பெயரைப் பயன்படுத்தி 50 இலட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து கூடல்நகா் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 36 பெண்கள் அளித்த புகாா் மனு: ஆர். டயானா.. நான் வசிக்கும் முகாம் அருகில் தமிழ் நகரைச் சோ்ந்த தெய்வம் மனைவி காஞ்சனா என்பவா் வசித்து வருகிறாா். அவருக்கு முகாமில் வசிக்கும்...

17 December 2019

இலங்கைக்கு படகு மூலம் தப்பித்த ஈழ அகதிகளுக்கு தனுஸ்கோடியில் நேர்ந்த கதி

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற 6 இலங்கை அகதிகளை கீயூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று ( திங்கட்கிழமை) கியூ பிரிவு பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனுஸ்கோடி அருகே எம்.ஆர் சத்திரம் பேரூந்த நிலையத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். குறித்த விசாரணையில், அவர்கள் திருகோணமலை மற்றும் யாழ்பாணம் பகுதியை சேர்ந்த இலங்கை அகதிகளான சதீசன்,...

ஆறு வருடங்களுக்கு பின் அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய மருமகளுக்கு நேர்ந்த சோகம்

ஆறு வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து வந்த மருமகளை மாமியார் ஒருவர் அடித்துக்கொன்ற சம்பவம் ஒன்று இந்தியாவின் மகாராஷ்டிராவில் இடம்பெற்றுள்ளது .இந்தியாவின் மகாராஷ்டிராவில் மகனையும், பேரக்குழந்தைகளையும் தன்னிடம் இருந்து பிரித்து விடுவார் என்ற பயத்தில்  மருமகளை மாமியார் கொலை  செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் வசாய்...

10 December 2019

தனது தங்கையை கணவனின் விருப்பப்படி திருமணம் செய்து வைத்த மனைவி

தாலி கட்டிய கணவனுக்கு மனைவியே தங்கையை திருமணம் செய்துவைத்துள்ள சுவாரஷ்ய சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த திலீப் என்பவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக வினிதா என்பவரை  திருமணம் செய்துள்ளார். இந்த  தம்பதியினருக்கு  3 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில், திலீப் தன்னுடைய மனைவி வினிதாவிடம், அவருடைய உறவு  பெண்ணான ரச்னா என்பவரை நீண்ட காலமாக விரும்புவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள...