This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

25 June 2015

நண்பன் வீடியோ எடுக்க, காதலி மீது வல்லுறவு..!

தமிழகத்தில் நடந்த கொடூரமான சம்பவம். நாகப்பட்டினத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து கற்பழித்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து அவர்களின் உறவினர் ஒருவர் கூறியதாவது : நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ளது பரசலூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்பகதூர்,  எம்.சி.ஏ படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த இளைஞன். ராஜ்பகதூரின் தங்கை பிரியாவும் அவர்களது எதிர்வீட்டில்  குடியிருந்த சரண்யாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)...

17 June 2015

இலங்கை இந்தியா .பேரூந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேரூந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அகர்தலாவில் இருந்து பங்களாதேஸின் டாக்கா, பூட்டான், இந்தியா-நேபாளம் ஆகிய இடங்களுக்கு இடையில் பேரூந்து சேவை உடன்பாடு செய்துக்கொள்ளப்பட்ட நிகழ்வில் இந்த தகவலை,  இந்திய மத்திய வீதிப்போக்குவரத்துத்துறை அமைச்சர் நிட்டின் கட்காரி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான வீதி அமைப்பை...

14 June 2015

தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் கஞ்சா கருப்பு ???.

கஞ்சா கருப்பு …இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்… கஞ்சா கருப்பு … சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து சினிமா ஆசையால் ஈர்க்கப்பட்டு சென்னை வந்தவர்… பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ….இன்று அவர் வேல்முருகன் போர்வெல்ஸ் என்று ஒரு சொந்தப்படம் எடுத்து வெளியிட்டு விட்டார்….. சொந்தமாய் ஒரு போர்வெல் லாரியை வாங்கி படத்திற்காக பயன்படுத்தி...

12 June 2015

காதலர்கள் மரத்தில் தூக்கிட்டு சாவு

உடும்பி மாவட்டம் பிரம்மாவர் காவல் சரகத்தில் காதலர்கள் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் சாயகட்டே பகுதியைச் சேர்ந்தவர்கள் திவாகர் (27), சைத்ரா (18). காதலர்களான இவர்கள் இருவரின் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார்கள். இது குறித்து வழக்குப் பதிந்த பிரம்மாவர் போலீஸôர், இருவரையும் தேடி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிரம்மாவர்...

மருத்துவ சேவைகள்: முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் ரூ. 94.72 கோடி மதிப்பிலான சேவைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.  தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டம்:  நீலகிரி மாட்டம் உதகமண்டலம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.5 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியின் சேவை தொடங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் அரசு மருத்துவமனைகளில் அரசு...

04 June 2015

மீண்டும் சிறை செல்லப் போகும் ஜெயலலிதா?

ஜெயலலிதாவின் வழக்குத் தீர்ப்பானது ஒரு கணக்குக் கூட்டல் தவறைக் கொண்டுள்ளது. மோசடி மூலம் சேர்க்கப்பட்டதான சொத்து, முழுச் சொத்திலும் 10 வீதத்திற்கு குறைவாக இருந்ததாக கூறியே அவர் விடுதலை செய்யப்பட்டார். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் சமர்ப்பித்த வங்கிக்கடன் 10.67 கோடியாக இருக்க, நீதிபதி தனது கணக்குப் பார்த்தலில் வங்கிக் கடனை 24.17 கோடி எனக் குறிப்பிட்டு தீர்ப்புக் கூறியிருக்கின்றார். இந்த மேன்முறையீடு இந்திய நீதித்துறைக்கும் அரசியலிற்குமிடையேயான போட்டியாக...