This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

20 July 2016

: கேரள பள்ளி மாணவரின் இதயம், சிறுநீரகங்கள் தானம்

திருவனந்தபுரம் அருகே உள்ள செம்பமங்கலம் கோராணி பகுதியை சேர்ந்வதர் சதீஷ். இவர் துபாயில் தொழில் அதிபராக உள்ளார். இவரது மனைவி ஷீலா. இந்த தம்பதியின் மகன்கள் இசீஸ்,  விஷால் (வயது 15). மூத்த மகன் இசீஸ் துபாயில் தந்தையுடன் தங்கி இருந்து அங்கேயே படித்து வருகிறார். 2-வது மகனான விஷால் தாயுடன் கோராணியில் தங்கி இருந்து தனது வீடு அருகே உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து  வந்தார். கடந்த திங்கட்கிழமை விஷால் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்திற்கு...

12 July 2016

அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது பலத்த பாதுகாப்பு

காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான யாத்திரையும் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து  கொண்டுள்ளனர். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி பர்கான் வானி கடந்த 8–ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை பரவி வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக...

11 July 2016

கட்டிடத்தை இடித்து அகற்றியதில் 4 பேர் பலி: செயற்பொறியாளர் சிறையில் அடைப்பு?

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில் உள்ள ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் பொதுஇடத்தை ஆக்கிரமித்திருந்த அத்துமீறலான கட்டிடத்தை இடித்து அகற்றும்படி கண்டோன்மென்ட் வாரிய அதிகாரிகளுக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த கட்டிடத்தில் குடியிருந்தவர்களை காலிசெய்துவிட்டு அங்கிருந்து செல்லும்படி நோட்டீஸ் அளிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடிக்க கடந்த 9-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, புல்டோசர் மற்றும் கிரேன்...

10 July 2016

நடந்த காஷ்மீர் வன்முறை: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

 ஜம்மு- காஷ்மீரில் வன்றை சம்பவங்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் கூடுதலாக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூடு மற்றும் வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் கூடுதலாக ராணுவம்  குவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், ஹிஸ்புல் முஜாகிதீன்...