This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

17 December 2016

தமது திருமணத்தை முன்னிட்டு 90 வீடு கட்டிக் கொடுத்த மணமகள்!

அண்மையில் பெங்களூருவில் 500 கோடியில் திருமணம் நடந்து நாடே அலறியது. கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, தனது மகளுக்கு பணத்தை வாரி இறைத்து திருமணம் நடத்தி வைத்தார். நகைகள் வாங்குவதற்காக மட்டும் 100 கோடி அளவுக்குச் செலவழிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இதுபோன்ற பிரமாண்டத் திருமணங்களுக்கு மத்தியில் தற்போது பணத் தட்டுப்பாடு காரணமாக 500 ரூபாயிலும் நடந்து வருகின்றன. ஐஏஎஸ் ஜோடிகள் கூட 500 ரூபாயில் திருமணம் செய்து  கொள்கின்றனர். சில மாதங்களுக்கு...

15 December 2016

ஆட்சிப் பொறுப்பை ‘ தல’ அஜீத்..ஏற்றே ஆகவேண்டும்டெல்லி ஆணை..!

அம்மா ஜெ. விற்கு மிகவும் பிடித்த நடிகர் ‘தல’ என்பது ஊரே அறியும் ..தனது மகனாகவே நினைத்து அன்புகாட்டி அறிவுரைகள் வழங்குவார்  அம்மா ஜெ. எங்கு பார்த்தாலும் அஜீத் மற்றும் அவரின் அன்பு மனைவி ஷாலினியை நலம் விசாரிப்பார். சண்டைக் காட்சிகளில், பைக், கார் ரேஸில் ரிஸ்க் எடுக்க கூடாது என்பார். அம்மா வின் கட்சியில் இணைவதற்கு லட்சோப லட்சம் பேர் தவம் கிடக்க ஒரு முறை அஜீத்தை அரசியல் ஆர்வம் இருந்தால் வாருங்கள் என்று அழைத்தார் அம்மா ஜெ. ஆனால் அன்பாக மறுத்தாராம்...

12 December 2016

பேரிரைச்சல்.. கொட்டும் மழை.. வர்தா புயலின் ருத்ர தாண்டவம்

ஓ..வென்ற இரைச்சலுடன் பயங்கர காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.  காலை 11.30 மணியளவில் . கடுமையான காற்றுடன், மழையும் பெய்வதை  காற்றின் வேகமானது ஓ... என்ற பேரிரைச்சலாக வெளிப்படுவதை உங்களால் கேட்கவும் முடியும். இந்த இரைச்சல், தென்னை மரம் சாயும் அளவுக்கான பலம் கொண்ட காற்று, மழை என பல முனை தாக்குதலுக்கு  உள்ளாகியுள்ளது சென்னை. பொதுமக்கள் அனைவருமே வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். வர்தா...

09 December 2016

ஜெயலலிதா இறப்பில் தொடர்ந்து வெளிவரும் உண்மைகள் !

முதல்வர் ஜெயலலிதா இறப்பில் வெளிவரும் உண்மைகள்?அடித்துக் கொலை? அம்மாவின் இறுதி சடங்கிற்கு வந்த அனைத்து நடிகை நடிகர்கள் மற்றும் தலைவர்கள் ஜெயலலிதாவை பார்த்து கதறி அழுத அண்ணன் மகள். காணொளி இணைப்பு  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

தம்பி ஆட்டோ ஓட்டுநர் அண்ணன் பிரதமர் ! உலகில் இப்படியுமா?

இந்திய பிரதமர் மோடியின் சகோதரன் ஆட்டோ ஒட்டுகின்றார். மோடியின் சகோதரர் இன்றும் ஆட்டோ தான் ஓட்டி் பிழைக்கிறார் தம்பி பதவியை பயன்படுத்த இவர் விரும்ப வில்லை அவரும்  விரும்ப வில்லை. இதேவேளை இலங்கையில் முன்னைய ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்சவின் சகோதர்கள் அண்ணனின் அதிகாரத்தை பயன்படுத்தி உயர் பதவிகளில் இருந்து கொண்டு பல்வேறு மோசடிகள்,  பண துஷ்பிரயோகங்கள் என பெருமாவான குற்றச் செயல்கள் புரிந்தது தற்பொழுது மைத்திரி ஆட்சியில் விசாரணைக்கு உட்பட்டு  வருகின்றனர் ...

08 December 2016

வேகமாக பரவி வரும் ஜெயலலிதாவின் மகள் புகைப்படம்.. விலகாத மர்மம்!!!

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசியல் வாழக்கையிலும் சரி தனது சினிமா வாழக்கையிலும் சரி பல சாதனைகளுக்கு  சொந்தகாரராவார். ஜெயலலிதாவின் மறைவையொட்டி ஒன்று திரண்டுள்ள பொது மக்களும் அவர்களின் கண்ணீரும் அதனை எடுத்து காட்டுகின்றது என்றால் அது மிகையாகாது. எனினும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் விலகாத சில மர்மங்கள் இன்றளவிலும் இருந்து கொண்டே தான இருக்க செய்கின்றது. எனினும் அதனை அவர் எவ்விடத்திலும் வெளிப்படுத்தியது கிடையாது. தன்...

07 December 2016

முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி பயணம் எம்.ஜி.ஆர் சமாதி அருகே நல்லடக்கம்

தொடர்ந்து வாலாஜா சாலை,சிதம்பரம் ஸ்டேடியம்,சென்னை பலகலைகழகம் வழியாக சென்ற முதல்வரின் இறுதி ஊர்வலம் எம்ஜிஆர் சமாதியை அடைந்தது. இறுதி ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட முதல்வரின் உடல் முப்படை வீரகளால் மரியாதையுடன் குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டு சந்தன பேழையில் வைக்கப்பட்டது. பின்னர் முதல்வர் உடலுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மலர் வளையம் வைத்தார். அவரை தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் பன்னீர்செல்வம்,மாநிலங்களவை து.தலைவர்...

06 December 2016

இறுதி ஊர்வல காட்சிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்!

முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள மெரீனா கடற்கரையிலும் பாதுகாப்பு அதிகரிப்பு -ஜெயலலிதா உடல் ஆயிரக்கணக்கானோர் நல்லடக்க த்திற்கு   ஊர்வலமாகசென்ற நிழல் படங்கள் இணைப்பு .. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

கண்ணீர் அஞ்சலி திமுக சார்பில் வீரமங்கையே உனக்கு ஈடாகுமா.!

பல முறை தன் அரசியல் எதிரியான திமுகவை தோற்கடித்த ஜெயலலிதா தனது இறப்பிலும் எதிரியை வென்றுவிட்டார் . ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தொண்டர்கள் மனம் வருந்தி பேனர் வைத்துள்ளனர். திமுகவினர் மனதையும் வென்ற ஜெயலலிதாவின் மரணம் யாராலும்  மறக்க முடியாதது.  இதோ ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுகவினரின் கண்ணீர் அஞ்சலி .... நீயில்லையே........  தைரியமான எதிரியாய் எங்கள்முன் நீ இப்போது இல்லையே......  ஆயிரம் தலைவர்கள் எங்கள்முன்  நின்றாலும்  வீரமங்கையே...

பொதுமக்களின் பார்வைக்குமுதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது

ஜெயலலிதா உடல் போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து ராஜாஜி ஹாலை நோக்கி கிளம்பியது -போயஸ் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதா உடல் புறப்பட்டது -பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜாஜி அரங்கிற்கு எடுத்து செல்லப்படுகிறது -சாலைகளின் இருபுறமும் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி -ஜெயலலிதாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த ஜனாதிபதி வருவதாக தகவல் -பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வர உள்ளதாக தகவல் -முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு அமெரிக்க அரசு இரங்கல் -இந்தியா...

05 December 2016

ஜெயலலிதாவின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

கதறி அழுத தொண்டர்கள்.. கண்ணீர் வெள்ளத்திற்கு மத்தியில்  தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து அவரது வீடான போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர்கள், அதிமுக தொண்டர்களின்  கண்ணீர் வெள்ளத்திற்கு நடுவில் ஊர்ந்து சென்றது அவரது உடல் வைக்கப்பட்டுள்ள வாகனம். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 75 நாட்களாக சென்னை அப்போலோ  மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றார். நேற்று முன் தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை...

நாடகமாடியது அப்பலோ! தமிழச்சி சொன்னது உண்மை?வெளிவரும் ஆதாரங்கள்!

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி , பேஸ்புக்கத்தில் பல பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்தார். சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் மரணம் குறித்து இவர் தமிழக போலீசாருக்கு எதிராக பல பரபரப்பான கருத்துகளை கூறி வந்தார். அதன்பின், ஜெயலலிதான் உடல் நிலை குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பல காவல் நிலையங்களில், அவர் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில்...

முதல்வர் ஜெயலலிதா மரணம் ; சென்னையில் பதற்றம்

தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா சற்றுமுன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதாவிற்று நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் கழித்து  இன்று மரணமடைந்தார் இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

விரைவில் கருணாநிதி அரசியல் களத்துக்கு திரும்புவார்பு

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைந்து அரசியல் களத்துக்கு திரும்புவார் என புதுவை முதல்வர் நாராயணசாமி அதிரடியாக பேட்டியளித்தார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை காவேரி மருத்துவமனை வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது மகள் கனிமொழி எம்.பி.யிடம் விசாரித்தார். கருணாநிதியின் சிறப்பு மருத்துவர் கோபாலையும் சந்தித்து விசாரித்தார். அப்போது ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு...

04 December 2016

போடப்பட்ட தையலை பிரிக்க சென்றார்.தாய்க்கு நேர்ந்த அவலம்!

தமிழகத்தில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவர்களின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவர் மனைவி கமலா (39) பல வருடங்களாக குழந்தையில்லாமல் இந்த தம்பதியினர் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் கமலா கர்ப்பமடைந்தார். பின்னர் பிரசவத்திற்காக கடந்த 23ஆம் திகதி திருவாரூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில்...