This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

26 March 2014

தற்போதைய ஈழத்தமிழரின் நிலை குறித்து தமிழக மாணவர்கள்,

தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழக அரசியல் தலைவர்கள், மாணவர் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள்  உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.உலகத்தமிழர் பேரவை தலைவர் பழ நெடுமாறன் , நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் , தமிழ்நாடு மாணவ பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள்  உள்ளிட்டோரை நேற்றையதினம் சந்தித்த  ரவிகரன் ஈழத்தமிழரின்...

23 March 2014

பத்தாம் வகுப்பு தேர்வு:11 லட்சம் பேர் எழுதும் நாளைக்குள்??

இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 3,200 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளிகள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பதிவிறக்கம் செய்து கொண்டன. இந்த ஹால் டிக்கெட்டுகள் திங்கள்கிழமைக்குள் (மார்ச் 24) மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிடும் என தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்புத் தேர்வு...

14 March 2014

சூப்பர் மார்க்கெட்டில் வெடிகுண்டு: தமிழ் இயக்கத்தைச் !

மதுரை சூப்பர் மார்க்கெட் அருகே பைப் வெடிகுண்டு எடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். இது குறித்த விவரம்:மதுரை உத்தங்குடி அருகே தனியார் சூப்பர் மார்க்கெட் அருகே கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி பைப் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. இது குறித்து மதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். இதேபோன்றதொரு வெடிகுண்டு, இச்சம்பவத்துக்கு சில நாள்களுக்கு முன்பு, புதுச்சேரி மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டின்...

12 March 2014

சேவலை பிடிக்க போய் கிணற்றில் சிக்கிய பாட்டி

 தேனி மாவட்டத்தில் சேவலை பிடிக்க சென்ற மூதாட்டி கிணற்றில் உதவிக்கு யாருமின்றி தவித்துள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ளது அனுமந்தன் பட்டி பேரூராட்சியின் உட்கடை பகுதியான காக்கில் சிக்கையன் பட்டி ஊரை சேர்ந்தவர் சின்னச்சாமி. அவரது மனைவி பார்வதியம்மாள் ( 80) இவர் சேவல் வளர்த்து வருகிறார். ஆசையாக வளர்த்த சேவல் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. வேதனை அடைந்த பார்வதிம்மாள் சேவலை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ஊரின்...

05 March 2014

விஜயகாந்த் கேப்டன் என்ற பதவிப் பெயரை பயன்படுத்தக் கூடாது

கேப்டன் என்ற பதவிப் பெயரை பயன்படுத்தும் நடிகர் விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர் கே.தண்டபானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: இந்திய ராணுவத்தில் 22 ஆண்டுகளுக்கு மேலாக, மருத்துவத் துறையில் சுகாதார ஆய்வாளராக நான் பணிபுரிந்தேன். கடந்த 1992-ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். கேப்டன் என்பது இந்திய ராணுவத்தில் உள்ள ஒரு உயர்ந்த பதவி ஆகும்....

03 March 2014

அடித்து சொல்கிறார் சல்மான்மோடி ஆண்மையற்றவர் தான்

இனி மோடியைக் குறித்துப் பேசும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவரை ஆண்மையற்றவர் என்றே குறிப்பிடப் போவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், '2002'ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தபோது நரேந்திரமோடி அங்கு போனாரா? கலவரத்தை ஏன் தடுக்கவில்லை? கலவரக்காரர்களை தடுக்க முடியாத அவர் ஆண்மை அற்றவர். வலிமையானவராக...

பேஸ்புக்கில் கற்பை சூறையாடிய இரட்டை சகோதரர்கள்

 கோவையில் கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்த இரட்டை சகோதரர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மாஸ் கம்யூனிகேஷன் படித்து வரும் மாணவி ஒருவருக்கு பேஸ்புக் மூலம் இரட்டை சகோதரர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சகோதரர்கள் பி.இ. படித்து வருகிறார்கள். அவர்களது குடும்பம் உகாண்டாவில் வசித்து வருகிறது. இந்நிலையில் அவர்கள் மாணவியை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளனர்....

02 March 2014

பலாத்காரம்: கொலை நடந்த இடத்தில் நடித்து காட்டிய?

 சிறுசேரி பெண் பொறியியலாளர் உமா மகேஸ்வரியை பலாத்காரம் செய்த இடத்தை கைதான 3 வாலிபர்களும் இன்று அடையாளம் காட்டினர். கேளம்பாக்கம் அருகே சிறுசேரி சிப்காட் வளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு பெண் பொறியியலாளர் உமா மகேஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். உமாமகேஸ்வரியின் கைப்பேசி, கிரடிட் கார்டு ஆகியவற்றை கண்காணித்தபோது வடமாநில...

01 March 2014

வண்டலூர் பூங்காவில் காட்டு மாடு கன்று ஈன்றது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் லட்சுமி என்ற காட்டுமாடு ஆண் கன்றை சனிக்கிழமை (பிப்.22) ஈன்றது. இது குறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: வண்டலூர் பூங்காவில் காட்டு மாடு சனிக்கிழமை ஆண் கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இந்தப் பூங்காவில் பிறந்து வளர்ந்த ரத்தினம் என்ற 9 வயது ஆண் காட்டு மாட்டுக்கும் 5 வயதான லட்சுமி என்ற பெண் மாட்டுக்கும் இந்த கன்று பிறந்துள்ளது. புதிதாக பிறந்துள்ள இக்கன்றுடன் சேர்த்து...