This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

29 October 2016

எமது இணையங்களில் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி .நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த  நல்வாழ்த்துக்கள். தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம் தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள்...

27 October 2016

பசுவை விழுங்கிய சுறா மீன்! கமெராவில் பதிவான கொடூர காட்சி

இந்திய பெருங்கடலிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா பயணி ஒருவர் மயோட்டே தீவு அருகே படகில் பயணித்துக்கொண்டிருந்த போது குறித்த காட்சியை கமெராவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோவில், நடுக்கடலில் 16 அடி புலிச்சுறா ஒன்று பசுமாட்டை விழுங்கி கக்குகிறது. மாட்டின் வயிறு பகுதியில் வெறும் எழும்பு மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இந்நிலையில், தரையில் வாழும் மாடு எப்பது கடலில் வந்தது எப்படி என கேள்வி எழுந்துள்ளது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்...

15 October 2016

ஜெயலலிதா அஜித்துக்கு போட்ட கண்டிஷன்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மூன்று வாரங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார். இந்நிலையில் அஜித்தை ஜெயலலிதா சந்திக்க விரும்பியதாகவும், தன்னுடைய அரசியல் வாரீசாக அஜித்தை அவர் அறிவிக்கவுள்ளதாகவும் வதந்திகள் பரவின. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் அஜித்தை சந்தித்த ஜெயலலிதா, சண்டைக்காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து நடிப்பதை தவிர்க்கும்படியும், உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்...

12 October 2016

இலங்கை அகதிகளின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவது கடினமாகவுள்ளது.

தென்னிந்தியாவிலிருந்து தமது சொந்த நாட்டிற்குத் திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வாறு திரும்பி வரும் மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான அவசியமான திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம்  போதியளவு நிதி காணப்படவில்லை என இந்தியாவின் அகதி முகாம் ஒன்றில் 10 ஆண்டுகளாகத் தங்கியிருந்து தற்போது இலங்கைக்குத் திரும்பியுள்ள 42 வயதான வெள்ளச்சாமி ஜேசுராஜா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து கூறியதாவது, இவ்வாண்டு...