This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 July 2015

போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் மரணம்

இந்தியாவில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசி பெருமாள்   உயிரிழந்துள்ளார். காந்தியவாதியான சசிபெருமாள் தொடர்ந்து மதுவற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற தொடர்ந்து போராடி வந்தார். இதற்கென பல முறை அவர் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தியுள்ளார். பொலிசார் அவரைக் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்த போதும், அங்கேயும் தனது உண்ணாவிரதத்தை அவர் தொடர்ந்தவர். இந்த நிலையில், இன்று செல்போன் டவரில்...

30 July 2015

தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் தமிழ்நாட்டில்மழை பெய்யும்:

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) முதல்  தொடர்ந்து 3 நாட்கள் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடமேற்கு வங்கக்கடலில் வங்காளதேசத்தின் கடலோரப்பகுதியில் காற்றழுத்த மண்டலமாக இருந்தது. அதுமேற்கு வங்காளத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக...

14 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்- யாகூப்பின் வழக்கறிஞர்

நள்ளிரவில் தொடங்கி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான விசாரணையில் யாகூப் மேனனின் வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் தனது வாதங்களைத் தொடங்கியுள்ளார். அவர் தனது வாதத்தில், “கருணை மனு நிராகரிக்கப்பட்டு 14 நாட்களுக்கு பிறகு தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மேமனின் புதிய கருணை மனுவை குறுகிய நேரத்தில் குடியரசு தலைவர்  நிராகரித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள ஆனந்த், கருணை மனு நிராகரிப்பு உத்தரவு நகலை...

29 July 2015

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்அப்துல்கலாம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த ராமேசுவரத்தில் குவிந்தனர்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடலுக்கு நேற்று டெல்லி யில் இறுதிஅஞ்சலி செலுத் தப்பட்டது. பிரதமர் மோடி உள்பட ஆயிரக்கணக் கானோர் அஞ்சலி செலுத்தி னார்கள். இன்று காலை அப்துல் கலாம் உடல் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை கொண்டு வரப்பட் டது.  அங்கிருந்து ஹெலி காப்டர் மூலம் ராமேசுவரம் எடுத்துச் செல்லப்பட்டது. ராமேசுவரம் பஸ்நிலை யம் அருகே உள்ள மைதானத் தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அப்துல்கலாம் உடல் வைக்கப்படுகிறது. மறைந்த தலைவருக்கு...

விடிய-விடிய அப்துல்கலாம் வீட்டில் திரண்ட கிராம மக்கள் படத்துக்கு மலர்தூவி கண்ணீர் அஞ்சலி

ஏவுகணை நாயகனான அப்துல்கலாமின் மறைவு  நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும்  பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது கடைசி மூச்சுவரை நாட்டிற்கு சேவை செய்த அந்த சரித்திர  நாயகனின் உடல் நல்லடக்கம் நாளை ராமேசுவரத்தில் நடக்கிறது. அவரது மறைவையொட்டி, ராமேசுவரம்  பள்ளிவாசல்  தெருவில் உள்ள அவரது வீட்டில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். அவர்கள் அங்குள்ள அவரது உருவப்படத்துக்கு மலர் வைத்தும், தீபம் ஏற்றியும் அஞ்சலி...

27 July 2015

தங்கக்கடத்தல் இந்தியா சிறிலங்காவுக்கும்அதிகரிப்பு

சிறிலங்காவில் இருந்து இந்தியாவுக்கு வான்வழியில் இடம்பெற்ற தங்கக்கடத்தல்கள் பெரும்பாலும் முறியடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடத்தல் காரர்கள் மாற்றுவழிகளை தெரிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவர்கள் சிறிலங்காவில் இருந்து கடல் மார்க்கமாக படகுகள் மூலம் தங்கக் கடத்தலில் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும் தமிழக கடற்பரப்பில் அதிக பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கேரள கடற்பரப்பை அதிகமாக பயன்படுத்தவுள்ளதாக புலனாய்வுத்...

23 July 2015

இந்தியாவில் விபத்தில் இரண்டு இலங்கை அகதிகள் பலி???

இரண்டு இலங்கை அகதிகள் இந்தியாவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் உயிரிழந்துள்ளனர். தமிழகம் திருநெல்வேலியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 42 வயதான தியாகராஜன் மற்றும் அவரது நண்பர் கே. சசிகுமார் ஆகியோர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். ஞானைக்கொண்டான் அகதி முகாமில் வசித்து வந்தவர்களே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதுரை...

19 July 2015

விருப்பம் இன்றி மனைவியுடன் உறவு கொண்டால் கணவன் மீது வழக்கு

மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் பாலுறவு கொண்டால், அதை பலாத்காரமாகவே கருத வேண்டும் என்று பாம் ராஜ்புத் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. செய்துள்ளது. இதுகுறித்து அத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், திருமண பந்தத்தி்ற்குள் நடைபெறும் அத்துமீறிய உறவும் ஏற்கத்தக்கது கிடையாது. கணவன் தனது செக்ஸ் ஆசையை தணித்துக்கொள்ள கட்டாயப்படுத்தி உறவு கொள்வது மட்டுமின்றி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, செக்ஸ் கருவியாக மனைவியை  பயன்படுத்திக்கொள்ளும் போக்கும்...

18 July 2015

பழங்கால நகரம் மதுரை அருகே கண்டுபிடிப்பு!

தமிழ்நாடு - மதுரை அருகே உள்ள கீழடியில் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பழங்கால நகரத்தின் பகுதிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நகரம் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டதாகும். இது குறித்து தொல்லியல் துணை அகழ்வாராய்ச்சியாளர் வீரராகவன் கூறுகையில், “தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை நதி, மேற்கு  தொடர்ச்சி மலைத்தொடரில் வெள்ளிமலை அருகிலிருந்து உற்பத்தியாகி தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின்...

இளம் பெண் இரு வாலிபர்களால் அடித்துக் கொலை**

தில்லியில் 19 வயது இளம் பெண் 2 வாலிபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:- தில்லியில் ஆனந்த் பர்பத் பகுதியில் மீனாட்சி என்ற 11ம் வகுப்பு படிக்கும் 19 வயது இளம் பெண் நேற்று சந்தை செல்லும் போது ஜெயபிரகாஷ் மற்றும் அவரது சகோதரரும்  சேர்ந்து அடித்து கொன்றனர். இதில் அந்த் பெண்ணை காப்பாற்ற முயன்ற அவர்து தாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சைக்க்காக...

15 July 2015

சென்னைக்கு ஆந்திராவில் இருந்து பறந்து வந்த இதயம்:???

ஆந்திராவில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த 12 வயது சிறுவனின் இதயம் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தானம் அளிக்கப்பட்டுள்ளது. ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி அருகே இரு தினங்களுக்கு முன் நிகழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் பி.வைஷ்ணவ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு ஏற்பட்டு இறந்துள்ளான். இதனையடுத்து சிறுவனின் உறவினர்கள், அவனது உடல் உறுப்புகளை தானம் தர முன்வந்ததை அடுத்து, சிறுவனின் இதயம், கல்லீரல்,...

14 July 2015

அறுவை சிகிச்சைக்காக ஜெயலலிதா அமெரிக்கா செல்கிறார்!

ஜெயலலிதா எந்த நேரத்திலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லலாம் என்று பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் யூலை 1ம் திகதி சென்னை வர்த்தக மையத்தில் நடந்த இஃப்தார் நோன்பில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. முதல்வர் அனுப்பிய செய்தியில் உடல்நிலை சரியில்லை என்பதை குறிப்பிட்டிருந்தார். யூலை 4ம் திகதி தலைமைச் செயலகம் வந்த முதல்வர், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார். அன்று பகலில் செல்வதாக இருந்த...

11 July 2015

இந்திய அமெரிக்கருக்கு 6 வருட சிறை???

இந்திய அமெரிக்கர் ஒருவர் மருத்துவ காப்பீடு திட்டங்களில் முறைகேடு மற்றும் சுகாதார சேவை பணிகளுக்கு அதிக கட்டணம் வசூலித்தல் ஆகிய குற்றத்திற்காக அவருக்கு 6 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. நெவாடாவில் எண்டோஸ்கோபி மையம் ஒன்றை நடத்தி வந்தவர் தீபக் தேசாய்.  இந்திய அமெரிக்கரான 65 வயது நிறைந்த  தேசாய் முன்னாள் மருத்துவராகவும் இருந்துள்ளார்.  இந்நிலையில், அமெரிக்காவின் நெவாடா மாவட்ட நீதிபதி டேனியல் போக்டென் கூறும்போது,  தேசாய்க்கு...

09 July 2015

மாரிக்கு ஊதித் தள்ளினாலும் வரிச்சலுகை உண்டாம்

    முப்பது சதவீத வரிச்சலுகை பெறுவதற்காக தலைகீழாக நிற்கிறார்கள் தயாரிப்பாளர்கள். தமிழில் பெயர் இருக்க வேண்டும், தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என பல நிபந்தனைகள்.சிகரெட் புகைக்கும் காட்சி இருந்தால் சிலநேரம் மொத்த காட்சிக்கே தடை விதிக்கிறது தணிக்கைக்குழு. இது சில நேரம். அப்படியானால் பல நேரம்?மாரி படத்தில் நிற்கும் போது அடிக்கும் போது நடக்கும்  போது என்று எப்போதும் சிகரெட்டாக ஊதித் தள்ளுகிறார் தனுஷ். இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு...