This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 March 2016

ஜெயலலிதா ராகவேந்திரன் கணேசன் மறைவுக்கு இரங்கல்?

பெல்ஜியம் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ராகவேந்திரன் கணேசன் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்  தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரசல்ஸ்சில் தீவிரவாத தாக்குதலில் ராகவேந்திரன் கணேசன் உயிரிழந்த செய்த ஆழ்ந்த வேதனையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார் . பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது மிகவும் துயரகரமானது என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.  ராகவேந்திரன்...

27 March 2016

குடிநீர் பாக்கெட்டின் விலை 30 பைசா ! 2 ரூபாயாக உயர்வு!

30 பைசா குடிநீர் பாக்கெட்டின் விலையை ரூ.2 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதற்கு தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்தில், அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.   அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடந்தது.  இதில், விளம்பரங்கள் அளித்தல், செலவைக் கண்காணிக்கும் அமைப்பு, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை விடுவிக்கும் முறை, வங்கி பணப் பரிவர்த்தனை, விழிப்புணர்வுக் குழுக்களின்...

26 March 2016

காதல் ஜோடியை வனப்பகுதியில் நிர்வாணப்படுத்தி கொடுமை?

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகாவை சேர்ந்தவர் ரகுராம் (23). சிக்கநாயக்கனஹள்ளியை சேர்ந்தவர் ரம்யா (20). காதலர்களான இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த வாரம் விடுமுறை நாளில் சித்ரபெட்டா வனப்பகுதிக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். இதை அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் பார்த்தார். அவர் தன்னை வனத்துறை அதிகாரி என்று கூறி அவர்களை நிர்வாணபடுத்தியுள்ளார். பின் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்தப்...

24 March 2016

காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 3 பேர் பலி

நாகர்கோவில் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  நாகர்கோயில் அருகே வடசேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் தனது நண்பர்களுடன் சித்தூர் மகராஜா கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார்.  அப்போது கார் விசுவாசபுரம் என்ற பகுதியில் வந்த போது எதிரே வந்த அரசு பேருந்து மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த  ஆறுமுகம், கண்ணன், கலைவாணன் ஆகியோர் சம்பவ  இடத்திலேயே...

நான் தலைவரை பார்க்கப் போகவில்லை என் தந்தையை பார்க்க சென்றேன்!

கருணாநிதி மு.க.அழகிரி திடீர் சந்திப்பு அரசியல் நோக்கம் ஏதுமில்லை என்ற துறை தயாநிதி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர் மக்கள் நல கூட்டணியில் தற்போது விஜயகாந்த் இணைந்துள்ள நிலையில், அக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக கூட்டணியில்...

20 March 2016

பன்ரண்டு இந்தியப் பிரஜைகள் 23 வரை விளக்கமறியல்!

சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்தியப் பிரஜைகளையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட 12 இந்தியப் பிரஜைகள் காத்தான்குடி பொலிஸாரினால் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று மட்டக்களப்பு...

19 March 2016

இந்தியக் குடியுரிமை இலங்கை அகதிகளுக்கு ?

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு, அவர்கள் விரும்பும் பட்சத்தில், இந்திய குடியுரிமையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமங்கலம், உச்சம்பட்டி அகதிகள் முகாமில் அதிகாரி ஒருவரின் நடவடிக்கையால் மனமுடைந்த இலங்கை அகதி ஒருவர் உயர் அழுத்தம் கொண்ட மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தின் உண்மை நிலவரம்...

17 March 2016

தேர்வு: கணக்கு வினாத்தாள், வாட்ஸ் அப்பில் வெளியானது குறித்து விசாரணை ?

 சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வுக்கான கணக்கு வினாத்தாள், வாட்ஸ்அப்பில் வெளியான விவகாரம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மிகவும் கடினம் சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மண்டலங்களில் இருந்து லட்சக்கணக்கான மாணவ–மாணவிகள் இத்தேர்வை எழுதி வருகின்றனர். கடந்த 15–ந்தேதி கணக்கு தேர்வு நடந்தது. இந்த வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் கேட்கப்பட்டிருந்த...

13 March 2016

மீன் பிடியில் ஈடுபட்ட 28 இந்திய மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் 28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை, பாம்பன், தூத்துக்குடி பகுதிகளில் உள்ள கடலோரக் குப்பங்களை சேர்ந்த இந்த மீனவர்களை இன்று கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற ஒரு இயந்திரப் படகு மற்றும் இரண்டு நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் மூன்றாம் திகதி எட்டுபேர், ஆறாம் திகதி 29 பேர்,...

11 March 2016

வரலாற்று உண்மை!எட்டப்பனா? எட்டு அப்பனா?

திருநெல்வேலி சீமையிலுள்ள பாளையங்களில் மிகப்பெரிய பாளையம், எட்டயபுரம் இதை ஆண்ட மன்னர்கள் ‘எட்டப்பன்’ என அழைக்கப் பட்டனர். இம்மன்னர்களில் ஒருவரான வீர ராமகுமார எட்டப்ப நாயக்கர், அங்கு எட்டிஸ்வரமூர்த்தி என்ற சிவன்  கோயிலை கட்டினார். இந்த பாளையங்களை ஆண்ட மகாராஜாக்கள், மக்களிடம் நேர்மையாகவும், அன்பானவர்களாகவும், நீதி பரிபாலனை செய்யும் பொழுது பாரபட்சமின்றியும் நடந்துகொண்டனர். எட்டப்ப மன்னர்களின் முன்னோர் ‘சந்திரகிரி’ என்ற ஊரில் ஆட்சி செய்தனர்....

09 March 2016

13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள் அகற்றல் ?

சென்னையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,  தேர்தல் நடத்தை  விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள்,...

வேக கட்டுப்பாடு கருவி: வாகனங்களில் ஏப்.,1 முதல் கட்டாயம் !!!

விருதுநகர்: சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு கருவி , ஏப்.,1 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது. சாலை விபத்துகளில் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர்.  விபத்துக்கள் அதிகம் நடக்க வாகனங்கள் அதிவேகமாக செல்வதே காரணம். இதை தொடர்ந்து வாகனங்களில் வேக கட்டுப்பாடு  கருவி பொருத்த போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.இலகு ரக வாகனங்கள்: ஏற்கனவே பள்ளி வாகனங்களில் வேககட்டுப்பாடு கருவி கட்டாயம் என்பது நடைமுறையில் உள்ளது. தற்போது...

02 March 2016

சிறந்த நடிகருக்கான விருது துல்கர், பார்வதிக்கு!

கேரள மாநில அரசின் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சார்லி மற்றும் என்னு நிண்டே மொய்தீன் திரைப்படங்கள் அதிக விருதுகளை வென்றுள்ளன. சிறந்த நடிகராக துல்கர் சல்மானும், சிறந்த நடிகையாக பார்வதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேமம் திரைப்படத்த்துக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் சார்லி படத்தில் நடித்தற்காக...