Search This Blog n

24 January 2015

தீவிரவாதிகள் உலாவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலாவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார். இந்திய பத்திரிக்கை ஒன்றுக்கு
 பேட்டி அளித்துள்ள அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து போராடி வருகிறது. மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலாவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பயங்கரவாத ஒழிப்பில் இருநாடுகளும் கைகோர்க்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் நீதியின் முன்பு நிறுத்தப்பட 
வேண்டும் என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment