Search This Blog n

27 January 2015

குடியரசு தின விழாவில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு??

டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளை பார்வையிட வந்த பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அணிவகுப்புக்கு மாவோஸ்டுகள் இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்று கருதியதால் பொதுமக்கள் கொண்டு வந்த கருப்பு தொப்பி, ‘மப்ளர்’ உள்ளிட்ட தலைகவசப் பொருட்களை நுழைவு வாயிலில் பாதுகாப்பு படைவீரர்கள் அனுமதிக்கவில்லை.
மேலும், அணிவகுப்பு நிகழ்ச்சிகள் தொடங்கியதும் ராஜபாதை பகுதியில் வெளியே செல்லும் பாதைகள் மூடப்பட்டன. விழா முடிந்த பின்பு அந்த பாதைகள் திறக்கப்பட்டன..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment