Search This Blog n

27 August 2013

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்

 
சென்னையில் நந்தனம் அரசு கல்லூரி, புது கல்லூரி மாணவர்கள் ஆயுதத்துடன் மோதிக்கொண்டனர். ராயப்பேட்டையில் ஏற்பட்ட மோதலில் திவாகர் என்ற மாணவருக்கு கொடுவாளால் வெட்டப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த நந்தனம் கல்லூரி மாணவர் திவாகர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திவாகர் அளித்த வாக்குமூலத்தில் தன்னைத் தாக்கியது புது கல்லூரியை சேர்ந்த சையது பஷீர் எனக் கூறினார்
 

0 கருத்துகள்:

Post a Comment