This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

24 February 2014

மயங்கிய மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவனை நடிப்பதாக கூறி காலால் எட்டி உதைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள ஆலந்தூர் ஊராட்சி, செட்டி குளத்தை சேர்ந்தவர் முருகவேல். இவரது மகன் மிதின் குமார் ( 13). அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று மிதின் குமார் தனது நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் திடீரென மயங்கி விழுந்துள்ளான். அப்போது...

20 February 2014

ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியாது!-

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவை, பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக வதோதராவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை. அவருக்கு சட்டங்கள் தெரியாது. சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி கவலைப்படாமல், அவர் இப்படி முடிவெடுத்திருக்கிறார்.ஜெயலலிதா இத்தகைய முடிவை எடுப்பதைத் தடுப்பதற்கு, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவை எனில்,...

18 February 2014

சுவிட்சர்லாந்தாக மாறிய டார்ஜிலிங்

இந்தியாவின் டார்ஜிலிங் தற்போது சுவிட்சர்லாந்து போன்று காட்சியளிக்கின்றது. இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டார்ஜிலிங் அதன் சீதோஷ்ண நிலைக்காகவும், பனி படர்ந்த ரம்மியமான இயற்கைச் சூழ்நிலைகளுக்காவும் சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் ஒரு இடமாகும். ஆனால், கடந்த 2007-2011 வரையுள்ள நான்கு வருடங்களாக மாநில அரசுக்கும், உள்ளூர் நிர்வாகமான கூர்க்காலாந்து ஜன்முக்தி மோர்ச்சா கட்சியினருக்கும் இடையில் இருந்த தனி மாநிலப் பிரச்சினைகளில் டார்ஜிலிங்...

வாலிபரை கடித்துவிட்டு உயிர் போவதை காத்திருந்து ரசித்த பாம்பு!

 மத்திய பிரதேச மாநிலத்தில் நபர் ஒருவர் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலுள்ள அமருஜாலா பகுதியில் தனது குடும்பத்தோடு உறங்கிக்கொண்டிருந்த நபரை நள்ளிரவில் பாம்பு ஒன்று கடித்துள்ளது. உடனடியாக பாம்பு கடித்தவரின் மனைவி தனது கணவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் வீட்டின் வாசலின் அருகே நடு வழியில் நின்ற பாம்பு அவர்களை வெளியே செல்ல விடவில்லை. அவர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தும் பாம்பு...

16 February 2014

கார் ஓட்டுவதை ரசித்த பெற்றோர்! குடும்பமே பலியான*

திருப்பூரில் ப்ளஸ் 1 மாணவனை காரை ஓட்ட பெற்றோர் அனுமதித்ததால் குடும்பமே விபத்தில் சிக்கி பலியாகியுள்ளது.திருப்பூர் காந்தி நகர் ஆஷர் மில் 2வது தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி(49). திருப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அவரது மனைவி சிவகாமி(40). இவர்களுக்கு செல்வவேல்(16) என்ற ஒரே மகன்.செல்வவேல் தாராபுரத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் ப்ளஸ் 1 படித்து வந்தார். விடுதியில் தங்கிப் படித்த மகனை வார இறுதி நாட்களை வீட்டில் கழிக்க அவரை அழைத்து வர துரைசாமி தனது...

15 February 2014

சக மாணவியை கற்பழித்த மாணவர் கும்பல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பாரத்பூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் மருத்துவக் கல்வி படித்து வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு சக மாணவர்கள் 3 பேர் இவரை ஜெய்ப்பூர் பிரதாப் நகருக்கு வரவழைத்து, அவருக்கு மயக்க மருந்து கலந்த பானத்தை கொடுத்துள்ளனர். பின்னர் மயக்கமடைந்த மாணவியை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இதையடுத்து அந்த மாணவி, நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக...

10 February 2014

தீக்குளித்த மனைவி: பார்த்து பார்த்து ரசித்த கணவன்

மகாராஷ்டிராவில் மனைவி தீக்குளித்த போது கணவர் பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் கஞ்சூர்மார்க் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவரது மனைவி சஞ்சனா கோல்வாங்கர். இத்தம்பதிக்குத் திருமணமாகி 7 வருடமாகி விட்டது. சஞ்சனாவை, அவரது மாமியார் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர், மேலும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்துள்ளனர். இதனால் சஞ்சனா வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சஞ்சனா தனது கணவர் வீட்டில்...

.வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு விளக்கமறியல்

வவுனியா பம்பைமடு கிராமத்தில் வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு எதிர்வரும் 12 ஆம் திகதிவரை வவுனியா நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலா விசாவில் வருகை தந்த இந்தியரான எஸ். குணசேகர் என்பவரே வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் நேற்று (8.2.14) மதியம் பம்பைமடு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.இவர் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இவர கடந்த 10 நாட்களாக வவுனியாவில் தங்கியிருந்து வியாபாரத்தில்...

07 February 2014

சுடச் சுட சப்பாத்தி! ருசிப்பதற்கு முந்துங்கள்

அம்மா உணவகங்களில் இந்த மாதம் முதல் சப்பாத்தி உணவினை அறிமுகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 200 வார்டுகள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் சப்பாத்தி வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அப்போது சப்பாத்தி வழங்கவில்லை. சப்பாத்திக்கு மாவு பிசையும் எந்திரம் மற்றும் அதற்கான பொருட்கள் அனைத்தும்...

இறந்த நிலையில் கரை ஒதுங்கும் டொல்பின்களால் பரபரப்பு

ஒரே வாரத்தில் ராமேஸ்வரம் கடற்பகுதியில் இறந்த நிலையில் இரண்டு டால்பின்கள் கரைஒதுங்கிய சம்பவம் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில், அரியவகை கடல் வாழ் உயிரினங்களான டொல்பின், கடல் பசு, திமிங்கிலங்கள் வாழ்கின்றன. இந்த அரியவகை உயிரினங்கள் கடலில் ஏற்படும் இயற்கை சீதோஷ்ன மாற்றங்கள் மற்றும் விபத்துகள் மூலமாக மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குவது...

06 February 2014

போஸ் கொடுக்கிறார் கேப்டன்: கொஞ்சம் பாருங்களேன்! ,,என்னம்மா

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிய யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்பது குறித்து உளுந்தூர்பேட்டையில் அறிவிப்பதாக கூறியிருந்தார் விஜயகாந்த். அம்மாநாட்டுக்கு "முத்திரை" ஒன்று வெளியிட்டார்கள். ஒற்றை விரலை உயர்த்தி "ஒன்றுபடுவோம் ஊழலை ஒழிப்போம்" என்ற முழக்கமும் வெளியிடப்பட்டது. ஆனால் கூட்டணி குறித்த தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாட்டுக்காக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கொடுத்துள்ள விதவிதமான போஸ்கள்...

01 February 2014

: தமிழக தம்பதி கைது குழந்தை கொலை..

 நியூயார்க் : அமெரிக்காவில், குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழகத்தைச் சேர்ந்த தம்பதி, கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில், நியூயார்க் அருகே உள்ள, நியூஹெவன் பகுதியில் வசிப்பவர்கள் சிவகுமார், 33. இவரது மனைவி தேன்மொழி, 24. இவர்களது, 19 மாத ஆண் குழந்தை அதியன்.இவர்கள் வீட்டு பணிப்பெண் கிஞ்சால் படேல், 27. கடந்த மாதம், 16ம் தேதி, குழந்தை ஓயாமல் அழுததால், பணிப்பெண் கிஞ்சால், அதியன் தலையை தரையில் மோதச் செய்தார். இதில், குழந்தையின் மண்டை ஓடு...