This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 November 2015

விசேட சோதனை மாலைதீவு பிரஜைகள் மீது இல்லை???

இலங்கைக்கு செல்லும் மாலைதீவு பிரஜைகள் மீது விசேட சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மாலைதீவில் உள்ள  இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக மாலைதீவின் பிரஜைகள் இலங்கையில் கைதுசெய்யப்பட்டமை மற்றும் ஒருவர் கொலை செய்யப்பட்டமையை அடுத்து கட்டுநாயக்கவில் மாலைதீவு பிரஜைகளுக்கு சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள்  வெளியாகியிருந்தன. எனினும் இதனை மறுத்துள்ள மாலைதீவின் இலங்கை உயர்ஸ்தானிகரகம், மாலைதீவில் இருந்து எடுத்து...

28 November 2015

பாஸ்தாவில் அதிகளவு ரசாயனம் : மீண்டும் சிக்கிய நெஸ்லே நிறுவனம்

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான நெஸ்லே பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ரசாயன பொருட்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தர பிரதேசம் மாநிலத்தின் மாவ் பகுதியில் உள்ள விநியோகஸ்தர் ஒருவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நெஸ்லே பாஸ்தா பாக்கெட்டுகள், அம்மாநில அரசுக்கு சொந்தமான உணவு தர பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வக பரிசோதனையின் முடிவில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட நெஸ்லே பாஸ்தாவில் ரசாயன பொருட்கள் இருந்தது...

27 November 2015

முதல் இடம்:உடல் உறுப்பு தானத்தில் தமிழகத்திற்கு விருது

நாட்டிலேயே உடல் உறுப்பு தானத்தில்  முதல் இடம் வகிப்பதற்காக தமிழகத்திற்கு விருது வழங்கபட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில்  மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தமிழகத்திற்கான விருதை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் வழங்கினார். உடல் உறுப்பு தானம் செய்வதில் ஆந்திர மாநிலம் இரண்டாவது இடத்தில்உள்ளது  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

மாவீரர் தின நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மாவீரர் தின நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் தின நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில்  நவம்பர் 27 ம் தேதி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு தமிழ்நாட்டில் நடத்த அனுமதி கோரி மதிமுக, நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலை  கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இலங்கையில் உள்நாட்டு...

மழை கொட்டப்போகுது..நவம்பர் 28,29ம் தேதிகளில். ஜாக்கிரதை!!!:

சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழ்நாட்டில் 28,29 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . 12 முதல் 24 செமீ வரை மழை பெய்யும்  என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகளினால் தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது.  இந்த மழையால்  தமிழகமே வெள்ளக்காடக...

25 November 2015

வங்கிக் கணக்கு குறித்து விசாரணை- சுவிட்சர்லாந்து அரசிடம் உதவி கோருகிறது இந்தியா?

காங்கிரஸ் மூத்த தலைவர் பிரனீத் கவுரின் சுவிட்சர்லாந்து வங்கி கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு அந்த நாட்டு அரசிடம் இந்தியா உதவி கோரியுள்ளது. சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள 628 இந்தியர்கள் குறித்த பட்டியலை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் அரசு இந்தியாவிடம் அளித்தது. அந்தப் பட்டியல் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக...

குரோம்பேட்டை அரச மருத்துவமனை நோயாளிகள் வெள்ளத்தில் :அவதி!!!

சென்னையில் திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவனை வெள்ளநீரில்  மிதந்தது. சென்னையில் திங்களன்று பெய்த கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து நோயாளிகளை மருத்துவர்களும் பிற ஊழியர்களும் சேர்ந்து வேறு வார்டுகளுக்கு மாற்றினர். றநோயாளிகள் பகுதி முழுதும் நீரில் மூழ்கியதாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பலரும்  தெரிவித்தனர்.  இதனையடுத்து பல்லவபுரம் நகராட்சி தேங்கியுள்ள...

22 November 2015

இலங்கை கடற்படையினர் மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!

தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  இன்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது கற்கள் மற்றும் போத்தல்களை கொண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது முத்து என்பவர் காயமடைந்துள்ளார். எனினும் ஏனையவர்கள் காயமின்றி தப்பியுள்ளனர். இதன்பின்னர் தமிழக மீனவர்கள் கரைக்கு திரும்பி ராமநாதபுரம் வைத்தியசாலையில் சிசிச்சைப்பெற்றனர். இதில் முத்து...

21 November 2015

பெண்ணை கற்பழித நண்பருக்கு விருந்தாக்க முயன்ற ராணுவ வீரர்?

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராணிதன் சிங்.  இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.  விடுமுறைக்கு இவர் தனது சொந்த கிராமத்திற்கு வந்திருந்த போது திருமண ஏற்பாடு நடைபெற்றது.  அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து பெற்றோர்கள் முடிவு செய்தனர்.  ராணிதன் சிங் தனக்கு பார்த்த பெண்ணை அடிக்கடி சென்று பார்த்து பேசி உள்ளார்.  பின்னர் அந்த பெண்ணுடன் உடல் ரீதியாக உறவு வைத்து உள்ளார். பின்னர் அதை வீடியோவாக எடுத்து...

தலமைக்காவலர் பெண் போலீஸ் அதிகாரியின் மடியில் அமர்ந்தாரா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின்  ராஜவுரி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில்  மகளிர் சிறப்பு காவல் அதிகாரி ஒருவரின் மடியில், அங்குள்ள தலமைக்காவலர் ஒருவர் வேண்டும் என்றே மடியில் உட்கார்ந்து இருக்கும் படங்கள் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் அடங்கிய இரண்டு புகைப்படங்கள் வலம் வருகின்றன. இவை ராஜவுரி மாவட்டத்தில் உள்ள புதால் போலீஸ் நிலையத்தில் எடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது....

20 November 2015

வெள்ளத்தால் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

சென்னை எங்கும் மழைநீர் தேங்கியுள்ளதால் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி பார்க்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தினால் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் புகுந்து  விடுகின்றன. சென்னையில் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டால் உடனடியாக 044- 22200335 என்ற ஹெல்ப்லைன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மீட்பு படையினர் உங்களை...

17 November 2015

இணையதளம் மூலம் விபசாரம்: கொல்கத்தா– கர்நாடக அழகிகள் மீட்பு

கோவை மாநகர் பகுதியில் நூதன முறையில் இணையதளம் வாயிலாக விபசாரம் நடைபெறுவதாக மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இணையதளங்களை கண்காணித்தனர். அப்போது ஒரு இணையதளத்தில் வெளிமாநில விபசார அழகிகள் உள்ளதாக விளம்பரம் வெளியாகி இருந்தது. அதில் குறிப்பிடப்பட்டு இருந்த தொலைபேசி எண்ணுக்கு போலீசார் வாடிக்கையாளர்...

15 November 2015

சி.ஐ.எஸ்.எப். போலீஸ் பாதுகாப்பு: வக்கீல்கள், பொதுமக்கள் எந்த வழியாக வரவேண்டும்?

வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள், பொதுமக்கள் எந்த வழிகளில் ஐகோர்ட்டுக்குள் வரவேண்டும் என்பது குறித்த அறிவிப்பை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் 14,11,2015.நேற்று வெளியிட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஆலோசனை ஐகோர்ட்டுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை கொண்டு நவம்பர் 16–ந் தேதி (இன்று) முதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கடந்த மாதம் 30–ந் தேதி தலைமை நீதிபதி தலைமையிலான...

மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் திருப்பதி பக்தர்கள் கடும் அவதி

திருமலையில் பலத்த மழை பெய்து வருவதால் திருப்பதி மலைப்பாதையில் பாறைகளும், மரங்களும் சரிந்து சாலையில் விழுகின்றன. திருப்பதி 2–வது மலைப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளதால்  அடிவாரத்தில்  இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மோகாலிமிட்டா இடத்தில் திருமலையை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் சுமார் 20 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு இணைப்புச்சாலை வழியாக  திருமலைக்கு திருப்பி விடப்படுகின்றன. இதனால் குறித்த நேரத்தில் கோவிலுக்கு செல்ல...

14 November 2015

இரவிலிருந்து பெய்துவரும் கடும் மழை மின்சாரம் துண்டிப்பு !!!

சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவிலிருந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. சென்னை நகரில் நேற்று இரவிலிருந்து மழை தொடர்ச்சியாக பெய்துவருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடுவதால், போக்குவரத்து கடுமையாக  பாதிக்கப்பட்டு உள்ளது. இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக, ரயில் பாதைகளின் கீழுள்ள பல சுரங்கப்...

12 November 2015

மது விற்பனை: ரூ.372 கோடி கடந்த ஆண்டை விட ரூ.68 கோடி அதிகம்!

தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 803 ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் உள்ளன. மதுவிலக்கை வலியுறுத்தி ஒரு பக்கம் குரல்கள் எழுந்தாலும், ‘டாஸ்மாக்’ கடைகளில் வழக்கமான நாட்களில்  சராசரியாக ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரைக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரைக்கும் மதுபானங்கள் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது ரேசன் கடைகள், சினிமா தியேட்டரில் வரிசையில்...

11 November 2015

கிரிக்கெட் பேரவையின் தலைவர் பதவியிலிருந்து ஶ்ரீனிவாசன் நீக்கம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து ஶ்ரீனிவாசன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இன்று மும்பையில் இடம்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான திர்மானம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவரான ஷஷாங் மனோகரால்  எடுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் தலைவரான ஶ்ரீனிவாசன், கடந்த ஜுன் மாதம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக பதவியேற்றார். அடுத்த ஆண்டு ஜுன் மாதம்வரை அவரது பதவிக்காலம்...

கொடுப்பதோ வெறும் ரூ.1.5 கோடி… பெப்சி சம்பாதிப்பதோ ரூ.1000 கோடி!’

தாமிரபரணியில் ஒரு வருடத்துக்கு 55 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க உள்ள பெப்சி நிறுவனம், இதற்காக அரசுக்கு வெறும் 1.5 கோடி ரூபாய் செலுத்தப்போகிறது என்றும், ஆனால் பெப்சி சம்பாதிக்க போவது மட்டும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் என்றும் தமிழக ஆம் ஆத்மி கட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கடல் நீரை நன்நீராக்கும் திட்டம் மூலம் ஒரு டிஎம்சி தண்ணீரை தயாரிக்க நமக்கு ஆகும்...

07 November 2015

இலங்கையர் ஒருவர் 85ஆயிரம் டொலர்களுடன் கைது!!!

மும்பையின் அன்ஹெரி விமானநிலையத்தில் வைத்து இலங்கையர் ஒருவர் 85ஆயிரம் டொலர்கள் சகிதம் கைதுசெ ய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது கொழும்புக்கு செல்ல முயற்சித்த போதே இவர் கைதுசெய்யப்பட்டார். விமானம் புறப்படும் நேரத்தில் அந்த விமானத்தில் ஏறுவதற்கு குறித்த மொஹமட் சாஜஹான் என்ற இந்த இலங்கையர் அவசரப்பட்டமையை அடுத்து சந்தேகம் கொண்டு அதிகாரிகள் அவரை  சோதனையிட்டுள்ளனர். இதன்போது அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்த அவர் பின்னர்...

04 November 2015

நெல்லையில் 120 அடியில் கட்-அவுட். பிரம்மாண்டத்தின் உச்சத்தில் வேதாளம்.?

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில், இந்த படத்தை அதைவிட பிரமாண்டமாக வரவேற்க அஜீத் ரசிகர்கள் தயாராகி  வருகின்றனர். 'வேதாளம்' திரையிடப்படும் திரையரங்குகளில் பெரிய பெரிய கட்-அவுட், பிளக்ஸ் பேனர்கள் ஆகியவைகளை தற்போது ரசிகர்கள் வைத்து வருகின்றனர். சென்னை ராக்கி திரையரங்கில் நான்கு தியேட்டர்களில் ஓடும் படங்களின் பேனர்கள் வைக்கும் மிகப்பெரிய இடத்தில்  'வேதாளம்' பேனர் மட்டுமே...

02 November 2015

மாடல் அழகிக்கு பத்வா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் பாலியல் உறவு

பிரபல மாடல் அழகி அர்ஷி கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சாகித் அப்ரிடியுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். நான் அப்ரிடியுடன் பாலியல் உறவு  வைத்துக் கொண்டேன்! ஒருவருடன் உறவு கொள்ள நான் இந்திய மீடியாவிடம் அனுமதி பெற வேண்டுமோ? இது என் தனிப்பட்ட விஷயம். என்னைப் பொறுத்தவரை இது காதல்" என்று தெரிவித்து இருந்தார். இதற்கு பாகிஸ்தான் மதவாதிகள் அவருக்கு பத்வா விதித்து இருந்தனர். இது குறித்து கடந்த சனிக்கிழமை...