This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 June 2014

பெற்ற மகளின் கற்பை சூரையாடிய தந்தை

 மங்களூரில் பெற்ற மகளையே கற்பழித்ததாக கூலித் தொழிலாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே பஜ்பே பொலிஸ் எல்லைக்குட்பட்ட கரும்பார் கிராமத்தை சேர்ந்தவர் சந்திர சேகர் (47). கூலித் தொழிலாளியான இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். மனைவி இறந்துபோய் விட்டதால் சந்திர சேகர் அவரது மகளுடன் வாழ்ந்து வந்தார். அவ்வப்போது சந்திரசேகரின்...

20 June 2014

திருகோணமலைக்கு வடக்கே 7 இந்திய மீனவர்கள் கைது!

திருகோணமலை வடக்கு கடற்பரப்பில், இந்திய மீனவர்கள் 07 பேரை கடற்படையினர் நேற்று கைதுசெய்ததாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை கடற்படையினர் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இம்மீனவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்  ...

14 June 2014

நடிகை சொர்ணாக்கா மாரடைப்பால் மரணம்!

 'தூள்' படத்தில் அனைவரும் ரசித்த சொர்ணாக்கா வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை தெலுங்கானா சகுந்தலா. நேற்று இரவு அவர் ஐதராபாத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. தெலுங்கானா சகுந்தலா 1981 ஆம் ஆண்டு அவர் சினிமாவில் அறிமுகமானார். 70-க்கும் மேற்பட்ட படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்....

கடல் உள்வாங்கியதை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

 கன்னியாகுமரியில் கடல் உள் வாங்கியதால் இன்று காலை திடீரென கடலில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதியில் கடல் நீர் உள் வாங்கியது. இதனால் கடலுக்குள் இருந்த பாறைகள், பாசிகள் வெளியே தெரிந்தன. அதிகாலையில் கடலில் நீராடச் சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பதறியடித்து கரை திரும்பினர். கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக அவர்கள்...

12 June 2014

அகதி அந்தஸ்து கோருவதற்காக கடலில் நீந்திச் சென்றார் இலங்கையர்!

தமிழ் நாட்டில் அகதி அந்தஸ்த்து கோருவதற்காக இலங்கையில் இருந்து கடலில் நீந்திச் சென்ற கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரை ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டுள்ளனர்.  ராமேஸ்வரம் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லும் வேளையில், திடீரேன கடலில் தென்பட்ட குறித்த இலங்கையரை அவர்கள் காப்பாற்றி கரை சேர்த்துள்ளனர். அவர் தமிழகத்தின் விசாரணைப் பிரிவு காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் இலங்கையில் இருந்து சென்ற மீனவர்...

11 June 2014

மூளை வீக்க நோய் தாக்கம் - இதுவரை 38 சிறுவர்கள் மரணம்!

பீகாரில் உள்ள முசார்பர்பூர் மாவட்டத்தில் மூளை வீக்கம் காரணமாக இந்த வருடம் மட்டும் இதுவரை 38 சிறுவர் சிறுமியர் உயிரிழந்ததுடன், 120 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடுமையான வியாதி ஏழை மக்களை தான் வெகுவாக தாக்குகிறது. இந்நோய்க்கு இதுவரை எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எட்டு வயது பெண்ணின் தற்போதைய...

கோடீஸ்வரர் குடும்பங்களது எண்ணிக்கை 1.75 லட்சம்!

 உலக அளவில் கோடீஸ்வர குடும்பங்களின் பட்டியலில், இந்தியா 16-ஆவது இடத்திலிருந்து 15-ஆவது இடத்தை எட்டியுள்ளதாக, போஸ்டன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டில், இந்தியா 7வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 1.75 லட்சம் கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தனிநபர் சொத்து குறித்து ஆய்வு நடத்திய போஸ்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த பட்டியலில்,...

09 June 2014

ஆப்கானிஸ்தானில் இருந்து மின்னஞ்சல்பாதிரியார் திரும்பிவிடுவார்: !

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியார் பத்திரமாக இருப்பதாகவும், அவரை மீட்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதால் விரைவில் மீட்கப்படுவார் என்று மின்னஞ்சல் வந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை வாரியன்வயலைச் சேர்ந்தவர் அலெக்சிஸ் பிரேம் குமார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட இவர், ஆப்கானிஸ்தான் ஹராத் மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய குழந்தைகள் கல்விக்காக பாடுபட்டு வந்தார். கடந்த 2ம் திகதி அலெக்சிஸ் பிரேம்குமாரை, தலிபான் தீவிரவாத குழு...

08 June 2014

மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர்!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்ற விசைப்படகு மீனவர்களின் அவசர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்றும், வரும் 11ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு...

06 June 2014

பெண்களுடன் காம லீலைகள் புரிந்த 19 வயது காதல் மன்னன்:

  தொலைக்காட்சி மூலம் அம்பலமான உண்மை ( காணொளி இணைப்பு) பேஸ்புக் மூலம் பல பெண்களை தன் காதல் வலையில் வீழ்த்திய 19வயது இளைஞன் பற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் பேஸ்புக் மூலம் இளைஞர் ஒருவர் பல பெண்களை காதலிப்பதாக சொல்லி நம்ப வைத்து செக்ஸ் காணொளி எடுத்து கடைசியில் தவறான தொழிலுக்கு வெளி மாநிலங்களுக்கு விற்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பல...

பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் ரஜினிகாந்த்?

 சீமாந்திரா முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கவுள்ள நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீமாந்திரா முதலமைச்சர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வருகிற 8ம் திகதி விஜயவாடா – குண்டூர் இடையே உள்ள ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக்கழக வளாகத்தில் பதவி ஏற்கவுள்ளார். விழாவில் கலந்து கொள்ளும்படி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் 11 மாநில முதலமைச்சர், மந்திரிகளுக்கு சந்திரபாபுநாயுடு அழைப்பு விடுத்து...

05 June 2014

பேஸ்புக்கில் போட்டோ களை இழிவு படுத்தியவர் அடித்துக்கொலை!

புனேவை சேர்ந்த 24 வயதுமிக்க மொஹின் சாதிக் ஷைக் என்ற முஸ்லிம் கணிப்பொறி பொறியாளரை ஹிந்து ராஷ்டிரா சேனா அமைப்பை சேர்ந்த 7 பேர் அடித்து கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மொஹின் சாதிக் ஷைக் பேஸ்புக்கில் சிவாஜி போட்டோவையும் சிவ சேனா தலைவர் பால் தாக்கரே போட்டோவையும் இழிவு படுத்தி பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டுள்ளார்.  இதற்கு பலரிடம் இருந்து எதிர்ப்பு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அவர் தனது நண்பருடன் மசூதியில் தொழுகை நடத்தி விட்டு...

04 June 2014

பலாத்காரம்: பெண் நீதிபதி உத்திரப் தொடரும்!!

உத்திரப் பிரதேசம் அலிகாரில் பெண் நீதிபதி ஒருவர் உறவினர்களால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அலிகாரில் உள்ள நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பில் 32வயதாகும் பெண் நீதிபதி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த 2 பேர், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க பெண் நீதிபதி கூச்சலிட்டபோது, இருவரும் சேர்ந்து அவரது வாயில் பூச்சிக்கொல்லி...

எம்.எல்.ஏ மீது செக்ஸ் புகார்: நீதிமன்றத்தில் வாக்குமூலம்

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூரிய மின் தகடு ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சரிதா நாயர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். சரிதா நாயர் தற்போது ஜாமீனில் உள்ளார். இவர் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி, தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசியதாகவும், தனது தொகுதியில் சூரிய மின்தகடு பதிப்பது தொடர்பாக திருவனந்தபுரத்தில் ஒரு ஹொட்டலில் பேச வந்தபோது பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும்...

மீனவர்கள் விடுதலை: படகுகளை விடுவிக்க இலங்கை மறுப்பு!

 ராமேஸ்வரம்: இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவின்பேரில் தமிழக மீனவர்கள் 29 பேர் மன்னார் நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் மீனவர்களின் படகுகளை விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த மாதம் 31ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேரையும், 7 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை வரும் 16ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே,...

03 June 2014

தமிழரின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளது இந்தியா;

இலங்கைத் தமிழரின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளது இந்தியா; யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் பிரதானி தெரிவிப்புஇந்திய அரசு இலங்கைத் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் வடக்கு மாகாணத்துக்கு 125 பில்லியன்  ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் பிரதானி ஜஸ்ரின் மோகன்.   பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சி மாநாடு நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில்...