This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 August 2015

கடற்பகுதியில் இலங்கை அகதிகள் நால்வர் கைது

நாகர்கோவில்  விழிஞ்ஞம் கடற்பகுதியில் பவளப்பாறையை வெட்டி கடத்திய குற்றச்சாட்டில் குமரியை சேர்ந்த நான்கு இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடற்பகுதியில் பவளப்பாறை வெட்டிக்கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அம்மாநில கியூ பிரிவு பொலிஸார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நான்கு பேர் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம்...

29 August 2015

சர்வதேச திரைப்பட விழாவில் மணிரத்தினத்துக்கு விருது

இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக திரைப்பட இயக்குநர் மணிரத்தினத்துக்கு லண்டன் - இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் சாதனையாளர் (ஐகான்) விருது வழங்கப்பட்டது. பிரிட்டனின் தலைநகரமான லண்டனில் அண்மையில்  நடைபெற்ற இந்தப் பட விழாவில் மணிரத்தினத்தின் 'ரோஜா', 'பம்பாய்', 'தில் சே' ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. படங்களின் திரையிடலுக்குப் பிறகு அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.  தனித்தன்மை மிக்க திரைப்படங்களை இயக்கியதால்...

25 August 2015

சிறுவனை கொன்று பிணத்துடன் உறவு வைத்த மாணவனின் வெறிச்செயல்???

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள  விழிஞ்சம்  பள்ளிக்ட்டத்தில் 11 ம் வகுப்பு  படித்து வந்த 17 வயது மாணவன் ஒருவன் தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்து உள்ளான் .  அதன் பிறகு 3ம் வகுப்பு படித்து வந்த  ஜித்து என்கிற 9 வயது சிறுவனை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று  ஓரின சேர்க்கை உறவில் ஈடுபட முயற்சி செய்து உள்ளார். ஆனால் அதற்கு சிறுவன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த 17 வயது வாலிபர்...

மாநகராட்சியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது, காங்கிரஸ் தோல்வி..

பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் வெற்றி வாகைசூடி பா.ஜனதா மீண்டும் மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது.   பெங்களூரு மாநகராட்சி மொத்தம் 198 வார்டுகள் கொண்டது. இந்த மாநகராட்சிக்கு கடந்த 22-ந் தேதி தேர்தல்  நடைபெற்றது. அதாவது, கொங்கச்சந்திரா வார்டில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதனால் மீதமுள்ள 197 வார்டுகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.  இதில் 49.31 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இந்த நிலையில்  இந்த தேர்தலில்...

23 August 2015

தரை இறங்கிய விமானம் மீது விழுந்த பச்சை நிற ஒளிக்கதிர் ???

+சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த விமானம் மீது பச்சை நிற ஒளிக்கதிர் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 174 பயணிகள், 7 விமான சிப்பந்திகளுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துள்ளது. அப்போது விமானம் ஓடுபாதையில் தரை இறங்கிய போது, அருகில் உள்ள பரங்கிமலை உச்சியில் இருந்து பச்சை நிற ஒளிக்கதிர் விமானத்தின் முன் பகுதியில் உள்ள...

இந்தியா வரும் இலங்கை நாட்டினர் விசா இல்லாமலே புதிய நடைமுறை அமுல்!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கையர்கள் முன்கூட்டியே விசா எடுக்காமல் இந்தியா வந்திறங்கிய பின் விசா பெற்றுக்கொள்ளும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா அனுமதி வேண்டியதில்லை என்றும், அங்கு சென்றவுடன் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும்  சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இது நடைமுறைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம்  வெளியிடப்பட்டுள்ள...

18 August 2015

மொத்தமாக 250 விமானங்களைஆர்டர் செய்து இண்டிகோ நிறுவன

இண்டிகோ விமான சேவை நிறுவனம் புதிதாக 250 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மற்ற நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.  இந்தியாவின் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, தனது விமானச் சேவை மற்றும் குத்தகை விமானங்களை அதிகரிக்கும்விதமாக ஏர்பஸ் நிறுவனத்திடம் சுமார் 250 ஏ320நியோ ரக விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த 25 விமானங்களின் மொத்த மதிப்பு 26.55 பில்லியன் டாலராகும். இதற்கான ஒப்பந்தத்தில் இண்டிகோ மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள்...

17 August 2015

ஆசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும் பிரதமர் மோடி பேச்சு

இந்தியா - அமீரகம் இணைந்து ஆசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும் என்று பிரதமர் மோடி கூறிஉள்ளார்.  2 நாள் சுற்றுப்பயணமாக வளைகுடா நாடான அமீரகம் (ஐக்கிய அரபு குடியரசு), சென்றுஉள்ள பிரதமர் மோடி அபுதாபியில் மஸ்தார்நகர் பகுதியினை பார்வையிட்டார். பிரதமர் நரேந்திர மோடி மஸ்தார் நகரில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள், குறித்து வல்லுனர்களிடம் கேட்டு அறிந்தார். காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேட்டரி காரில் பயணம்  செய்தார். பிரதமர்...

15 August 2015

இந்திய சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் !

இந்தியாவின் 69 ஆவது சுதந்திரதின நிகழ்வு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஜந்தாவது தடவையாக  கொண்டாடப்படும்  இந்த நிகழ்வில் இந்திய தேசிய கோடியை இந்திய துணை  தூதுவர் நட்ராஜ் ஏற்றிவைத்தார். இந்த நிகழ்வில்  இலங்கை வாழ் இந்திய பிரஜைகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய பலரும் கலந்து கொண்டனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

12 August 2015

இலங்கையர்கள் தங்கம் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கைது!

தங்கம் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்களும் தங்கத்துடன் கைது  செய்யப்பட்டுள்ளனர். இந்திய சுங்கப் பிரிவின் விமான நிலைய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறித்த இலங்கையர்களை கைது செய்துள்ளனர். கொழும்பிலிருந்து இந்த இரண்டு இலங்கையர்களும் இந்தியா வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 200 கிராம் எடையுடைய நான்கு தங்க...

11 August 2015

வயல் வெளியில் பயங்கர சத்ததுடன் விழிந்த வினோத பொருள்??'

சத்தீஸ்கர் மாநிலம் ஹாங்பூர் நகரில் உள்ளூர் மக்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பலத்த சத்தம் கேட்டு உள்ளது. உடனே வீட்டுக்குள் இருந்த அனைவரும் வெளியில் வந்து பார்த்து உள்ளனர். அப்போது ஒரு விசித்திரமான பொருள் ஒன்று பறந்து வந்து வயல் வெளியில் விழுந்து உள்ளது. சனிக்கிழமை இந்த பொருளை பத்திரிகையாளர் ராகுல் பாண்டித என்பவர்  புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார். வானில் இருந்து விழுந்தது என தலைப்பிட்டு இருந்தார்.  ”சத்தீஸ்கர்...

08 August 2015

சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை ரத்து செய்யவேண்டும்: ராமதாஸ்!

அதிக விலையால் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை ரத்துச் செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தெலுங்கானாவில் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்காக போட்டி ஏல முறையில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, ஒரு யூனிட் ரூ. 5.17 என்ற விலையில் 200 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல்  செய்ய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில்...

07 August 2015

தண்ணீரில் ஓட்டக்கூடிய சைக்கிளை உருவாக்கிய பேராசிரியை

தெனிந்திய-தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியை ஒருவர் மழைகாலங்களில் மாணவர்கள் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்ல ஏதுவாக காலியான ஆயில் டப்பாக்களைக்கொண்டு  தண்ணீரில் ஓட்டக்கூடிய சைக்கிளை உருவாக்கிய இந்த சகோதரியின் முயற்சிக்கு  எமது பாராட்டுக்கள் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

கடற்படை இந்திய மீனவர்களை கண்டுகொள்ளவில்லையாம்???

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களின் கரைவலை மற்றும் இதர வலைகளை இந்திய மீனவர்களும் தென்னிலங்கை மீனவர்களும் அறுத்தெறிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மீண்டும் போராட்டங்களை  முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனிடையே, கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 8 மீனவர்களுடைய சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளதாக கட்டைக்காடு மீனவர் சங்கத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் தென்னிலங்கை...

06 August 2015

பயங்கர ஆயுதங்களுடன் 9 தீவிரவாதிகள் ஊடுருவல்???

இந்திய சுதந்திர தினம் 15-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் சிறப்பான தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சுதந்திர தின கொடியேற்றம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சிகளுக்காக தலைநகர் டெல்லியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் நாசவேலைகளில்  ஈடுபடுவதற்காக பாகிஸ்தான் தீவிரவாதிகள் 9 பேர் அங்கு நுழைந்திருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது. ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள்,...

03 August 2015

இலங்கை செல்ல முயற்சித்த இளைஞன் மண்டபத்தில் கைது???

உரிய பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இராமேஸ்வரம் மண்டபம் பிரதேசத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான அப்துல் ஹக் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல உள்ளுர் முகவர் மூலம் படகு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து விட்டு, மண்டபம் காத்திருந்த போது, காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அவர் கைது...