Search This Blog n

25 August 2015

சிறுவனை கொன்று பிணத்துடன் உறவு வைத்த மாணவனின் வெறிச்செயல்???

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள  விழிஞ்சம்  பள்ளிக்ட்டத்தில் 11 ம் வகுப்பு  படித்து வந்த 17 வயது மாணவன் ஒருவன் தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்து உள்ளான் .
 அதன் பிறகு 3ம் வகுப்பு படித்து வந்த  ஜித்து என்கிற 9 வயது சிறுவனை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று  ஓரின சேர்க்கை உறவில் ஈடுபட முயற்சி செய்து உள்ளார். ஆனால் அதற்கு சிறுவன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளான்.
இதனால் ஆத்திரம் அடைந்த 17 வயது வாலிபர் சிறுவனை  காலி மதுபாட்டிலால் தலையில் தாக்கி உள்ளார்., இதில் சிறுவன் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்துள்ளான் அதற்கு பின்னர் தான் அந்த கொடுமை நிகழ்ந்து உள்ளது 17 வயது மிருகம்  சிறுவனின் பிணத்துடன் உறவு கொண்டுள்ளது.
சிறுவனைன் உடலை பிரேத பரிசோதனைச் எய்த டாகடர்கள் சிறுவன் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக கூறி உள்ளனர்.இது சிறுவன் இறந்த பிறகு இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
சிறுவன் இறந்து விட்டான் என்பதை 17 வயது  மாணவன்
 நன்கு உணர்ந்து உள்ளார். என விழிஞ்சம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
போலீசார் 17 வயது மாணவனை கைது செய்து உள்ளனர். இதற்கு முன் இது போன்ற செயலகளில் ஈடுபட்டு உள்ளாரா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment