This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 November 2014

குஷ்பு கருத்து”தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளே”!

இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவருடன் அண்மையில் காங்கிரஸில் இணைந்த குஷ்பு, முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது பேசிய இளங்கோவன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதியைக் குறைத்தது, தமிழக அரசு கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது ஆகியவற்றிற்கு கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து வெள்ளிக்கிழமை வாசன் புதுகட்சி குறித்து நடத்திய பொதுக்கூட்டம்...

வருமான வரிசோதனை ரூ.100 வைரம்-2 கிலோ தங்கம்- ரூ.12 கோடி பறிமுதல்

  உத்தரபிரதேசத்தில் மாயாவதி முதல் – மந்திரியாக இருந்த போது, உள்கட்டமைப்பு பணிகளுக்கான தலைமை என்ஜினீயராக இருந்தவர் யாதவ்சிங். நொய்டா, கிரேட்டர் நொய்டா, யமுனா எக்ஸ் பிரஸ் வழி மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றுக்கு இவர் என்ஜினீயராக இருந் துள்ளார். நொய்டா, யமுனா எக்ஸ் பிரஸ் திட்டங்களில் ரூ. 954 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக கண்டுபிடிக் கப்பட்டது. அதில் யாதவ் சிங் பெயரும் இடம் பெற்றுள் ளது. 2012-ம் ஆண்டு உத்தரபிர தேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத்...

29 November 2014

நடந்து சென்ற 10 வயது சிறுவன் வெடிகுண்டு வெடித்து பலி

  மணிப்பூர் மாநிலத்தின் தவுபால் மாவட்டத்தின் உட்பகுதியில் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 10 வயது சிறுவன் பலியானான்.  தனது தாயுடன் ஒன்றாக சென்றிருந்த அச்சிறுவன் சாலையோரம் நின்று கொண்டு இருந்தான். அவனது தாய் கால்நடைகளுக்கு தேவையான புற்களை சேகரித்து கொண்டிருந்தார்.  இந்நிலையில், திடீரென வெடிகுண்டு வெடித்து சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானான்.  வெடிகுண்டு சத்தம் கேட்டதை அடுத்து அந்த இடத்திற்கு சென்று...

விவகாரத்தில் மனைவியின் மூக்கை அறுத்த கணவர்

ராஜஸ்தானின் கோட்டா நகரில் சொத்து விவகாரம் தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் மனைவியின் மூக்கை அவரது கணவர் கோடாரியால் வெட்டியுள்ளார்.  நந்து சிங் (வயது 40) என்பவரது மனைவி ஷிம்லா கன்வா. இந்த தம்பதியர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  எனினும் சொத்து விவகாரம் ஒன்றை தீர்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் ஷிம்லா கன்வா தனது கணவரை சந்திப்பதற்காக சென்றுள்ளார்.  அங்கு தனது சகோதரருடன் சேர்ந்து கொண்டு...

28 November 2014

சாமியாரை பிடிக்க ஆப்ரேஷனுக்கு ரூ. 26 கோடி செலவு

சர்ச்சை சாமியார் ராம்பாலை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு ரூ. 26 கோடிக்கு மேலாக செலவு செய்யப்பட்டுள்ளது என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியானா மாநில சர்ச்சை சாமியார் ராம்பால் (வயது 63) 2006-ம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கினார். அதில் ஜாமீனில் வந்த நிலையில், அவர் மீது பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தாக்கலானது. அதில் அவர் ஆஜர் ஆகாத நிலையில் பிடிவாரண்டு பிறப்பித்து, 21-ந் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த...

இளவரசியின் மருமகன்: யலலிதாவின் பதவிக்கு வருகிறார்!!

சூடுபிடிக்கும் ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறவிருக்கும் எம்எல்ஏ இடைத்தேர்தலில் இளவரசியின் மருமகன் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொகுதியின் எம்.எல்.ஏ உயிரிழந்தாலோ அல்லது பதவியை ராஜினாமா செய்தாலோ அப்பகுதியில் இடைத்தேர்தல் வரும். அந்த வகையில், தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கு போனதையடுத்து முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கத்தின் எம்எல்ஏ பதவியையும் இழந்தார். இதனால், ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் ஆரம்பமாகவிருக்கிறது....

27 November 2014

மண்ணில் உயிருடன் புதைந்த 3 பேர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 பேர் உயிருடன் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் பாகூர் மாவட்டத்தின் லித்திபாரா கிராமத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் பூமியில் குழி தோண்டி கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து சிக்கி 3 தொழிலாளர்கள் உயிருடன் புதைந்து விட்டனர். மண் சரிந்த பகுதியில் இருந்து 3 பேரது உடல்களும் வெளியே எடுக்கப்பட்டு விட்டன என்று பொலிஸ் அதிகாரி கவுஷல் கிஷோர் தெரிவித்துள்ளார். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள்...

வீணா மாலிக் உள்ளிட்ட 4 பேருக்கு 26 ஆண்டுகள் சிறை!

பிரபல நடிகை வீணா மாலிக், அவரின் கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு, பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் 26 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபாரதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டு நடிகை வீணா மாலிக் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பத்திரிக்கை ஒன்றில் நிர்வாண போஸ் கொடுத்த விவகாரத்தில் பெரிய சர்ச்சையில் சிக்கியவர். கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கும், பஷீருக்கும் திருமணம் நடந்தது. அப்போது ஒரு பாடலுக்கு நடன நிகழ்ச்சி...

புல்லட் ரயில்:டில்லி-சென்னைக்கு பணிகள் தீவிரம்

பீஜிங்:டில்லி-சென்னை இடையேயான புல்லட் ரயில் திட்ட பணிகளுக்காக இந்திய உயர்மட்டக்குழு சீனா சென்றிருக்கிறது.கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்திருந்த சீன அதிபர் ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி,டில்லி-சென்னை இடையே புல்லட் ரெயில் இயக்குவது குறித்த திட்டம் குறித்து எடுத்துரைத்தார். இந்நிலையில், டில்லி-சென்னை இடையே புல்லட் ரயில் திட்டம் இயக்குவது திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான, திட்ட செயலாக்கம் குறித்த இலவச பயிற்சிக்கு சீனா ஒப்புக்கொண்டது....

26 November 2014

திருப்பதி திருமலையை நவீன நகரமாக்க தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் திருமலை நகரை ஆன்மிக நகரமாகவும் டவுன்ஷிப் நகரமாகவும் மாற்ற தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி திருமலையை சுற்றி 12 கிலோ மீட்டர் பரப்பளவில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கவும், அதன் அருகிலேயே சாலை அமைக்கப்பட்டு தொடர்ந்து அந்த சாலைகளில் ரோந்து செல்லும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மலையில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக...

மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயிலை ஓட்டிப் பார்த்துப் பரிசோதித்துள்ளனர். இந்த ரயிலை ஓட்டியவர் பெண் என்ஜின் டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மார்க்கத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தி்ல மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளது. தண்டவாளம் அமைப்பு, சிக்னல்கள், மின்சார இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படைப் பணிகளும் முடிந்து விட்டன. கோயம்பேடு, சி.எம். பி.டி, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல்...

இந்தியாமரண தண்டனைக்கு ஆதரவாக ஐ.நா., சபையில்

ஐக்கிய நாடுகள் :'மரண தண்டனைகள் கூடாது; கர்ப்பிணி, சிறார்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் போன்ற குறிப்பிட்ட சிலருக்கு, எந்த காரணத்தை கொண்டும் மரண தண்டனை விதிக்கக் கூடாது' என்ற, ஐ.நா., பொதுச் சபை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்தது.கொடுமையான குற்றங்களை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என, வலியுறுத்தும் வரைவு தீர்மானத்தை, ஐ.நா., பொதுச்சபை, கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற,...

24 November 2014

சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிக்கு திருமணம்:

புழல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிக்கு நாகூரில் திருமணம் நடைபெற்றது. நாகை மாவட்டம் நாகூர் யூசூப் நைனா தெருவை சேர்ந்தவர் அப்துல்லா. இவருடைய மகன் முகைதீன் அப்துல்காதர் என்ற உமர்பாரூக் (வயது35). இவர் டிப்ளமோ முடித்துவிட்டு, ரெயில்வேயில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 1999-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி திருச்சி உறையூர் அண்ணாமலை நகரை சேர்ந்த டாக்டர் ஸ்ரீதர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 6-வது குற்றவாளியாக...

22 November 2014

குளு குளு அறைகள்,மஜாஜ் படுக்கை சாமியார் ராம்பாலின் நீச்சல் குளம்,

கைதான சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் 24 குளு குளு அறைகளும், நீச்சல் குளமும் உள்ளன. ஏராளமான துப்பாக்கிகளும் வைத்துள்ளார். அரியானா மாநில சாமியார் ராம்பால், கடந்த புதன்கிழமை, கொலை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இதற்கிடையே, சாமியாரை கைது செய்ய சென்ற போலீசார், ஆசிரமத்தின் ஆடம்பரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சண்டிகார்&ஹிசார் தேசிய நெடுஞ்சாலையை...

கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்!

காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரியின் குறுக்கே 2 அணைகளை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு அதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு, அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக, 650 இடங்களில்...

20 November 2014

சட்டவிரோதமாக 4.50 லட்சம் பேர் இந்தியர்கள் உள்ளார்களாம்!

அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரில் 4.50 லட்சம் பேர் இந்தியர்கள் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருபவர்களில், 4 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு இடைவெளியில் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக இடம் பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், அதேசமயம், 2012ம் ஆண்டின்படி...

19 November 2014

ஜெயா சிறையில் “சீருடை அணியவில்லை? புதிய சர்ச்சை!

சட்டத்தின் முன் அனைவரும் சமம். தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால், கர்நாடக சிறைத் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கானது. சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு அவர் கைதி என்பதையே மறந்து சலுகைகளை அள்ளித் தந்திருக்கிறது. இது எதற்காக? என்று விளக்கம் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி பதிலும் வாங்கியிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நரசிம்மமூர்த்தி. பெங்களூரில் இருந்த அவரை சந்தித்தோம். ”பரப்பன அக்ரஹாரா சிறையில்...

18 November 2014

மூவரை படுகொலைசெய்த ஏழு இராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை

   இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு அப்பாவி இளைஞர்கள் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 7 இராணுவ வீரர்களுக்கு இந்திய இராணுவ நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 3 அப்பாவி இளைஞர்களை சுட்டுக் கொன்றிருந்த இராணுவ வீரர்கள், இந்தப் படுகொலையை மறைப்பதற்காக இளைஞர்களின் சடலங்கள் மீது கறுப்பு பெயின்ட்டை ஊற்றி துப்பாக்கி உள்ளிட்ட...

16 November 2014

நெடுஞ்சாலை விளக்குகள்: மின்சாரம் விரயமாகும் அவலம்

திருவள்ளூர்- திருத்தணி நெடுஞ்சாலை, ஜே.என்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் பகலில் எரியும் மின் விளக்குகளால் மின்சாரம் விரயம் ஏற்பட்டு வருகிறது. இதைத் தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியான திருத்தணி நெடுஞ்சாலையில டோல்கேட் முதல் ஜே.என்.சாலையில் ஆயில்மில் பகுதி வரை சாலையோரம் மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகளை நகராட்சி நிர்வாகத்தினர் பராமரித்து...

14 November 2014

ஆர்ப்பாட்டம், ஏழைகளின் வயிற்றில் அடித்து

பால் விலை உயர்வால் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், ஏழைகளின் வயிற்றில் அடித்து விட்டார்கள் என்று வசனங்கள் எல்லாம் எழுந்த வண்ணம் இருந்தன. ஆளும்கட்சி உயர்த்திய பால் விலையை, கையில் ஆயுதமாக எடுத்துக் கொண்டு, பல கட்சிகள் ஆங்காங்கே போராட்டங்கள் என்ற பெயரில் பழமொழிகளை உதிர்த்து வந்தன. ஆனால் இந்த பால் விலையால் மாடு வளர்க்கும் மக்கள் எவ்வளவு பயனடைந்திருப்பார்கள் என்றால் கூட்டி பார்த்தால் லாபம் கொஞ்சமே. ஆம்…ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது....

மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து!

5 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இலங்கை அதிபர் ராஜபக்சே ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பதாக மலையக தமிழ் எம்பியும், அமைச்சருமான செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் 5 பேரும் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த கொழும்பு...

09 November 2014

உலக டென்னிஸ் போட்டி: லண்டனில் இன்று தொடக்கம்

சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்டின் கடைசியில் ஆண்களுக்கான ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதில் உலக தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதன்படி இந்த ஆண்டுக்கான உலக டூர் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடக்கிறது. இதில் களம் காணும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ பிரிவில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து),...

பிரபல நடிகர் மீசை முருகேசன் மரணம்

பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன். இவர் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வடபழனி குமரன்காலனி 9-வது தெருவில் உள்ள பாலாஜி அபார்ட்மென்டில் குடும்பத்துடன் வசித்தார். இரு வாரங்களுக்கு முன்பு வீட்டு குளியல் அறையில் மீசை முருகேசன் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மூளையில் ரத்தம் உறைந்து இருந்தது. சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீர் பாதிப்புகளும் அவருக்கு இருந்தன....

போலி டாக்டர்கள் 4 பேர் கைது - மக்களிடையே அதிர்ச்சி!

தருமபுரியில் போலி டாக்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பிக்கிலி மலைக்கிராமத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தோஷ். இவருக்கு சில நாட்களுக்கு முன் கீழே விழுந்ததில் கண்ணில் அடி பட்டிருக்கிறது. அதைச் சரி செய்வதற்காக சந்தோஷை அழைத்துக்கொண்டு அவரது அப்பா பட்டாபிராமன், அந்த பகுதியில் கிளினிக் வைத்திருந்த ஜீவா கணேசனை அணுகியிருக்கிறார்கள். ஜீவா கணேசனும் அதற்கு உரிய சிகிச்சை...

08 November 2014

திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்தக் கோரிய மனு தள்ளுபடி

பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்தக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தக் கோரி வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும், ஆணின் திருமண வயதை 21ல் இருந்து 25 ஆக உயர்த்த வேண்டும்  என்றும் கோரியிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமண வயதை அதிகரிப்பது போன்ற விவகாரம் அரசின்...

மக்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

 சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தக் கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த...

04 November 2014

மரண தண்டனை கைதிகள் பரிமாற்ற மனு இன்று விசாரணைக்கு

 இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களையும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கைதி பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுக்கு அழைக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மேல்நீதிமன்றத்தில் இந்த மனு நேற்று  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி எஸ் எம் ஆனந்த முருகன் தாக்கல் செய்த இந்த மனுவில் இரண்டு நாடுகளும் செய்து கொண்டுள்ள கைதி பரிமாற்ற உடன்படிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில்...

யாத்திரை பக்தர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமையில் நேரடி தரிசனம் ரத்து

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க வார விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். தர்ம தரிசனம் செய்ய பக்தர்கள் சில நாள் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பாத யாத்திரை பக்தர்கள் நேரடியாக தரிசனத்துக்கு (திவ்யதரிசனம்) அனுமதிக்கப்படுவதால் இந்த நிலை ஏற்படுவதாக தேவஸ்தானம் கருதுகிறது. இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நேரடி தரிசனத்தை ரத்து செய்ய தேவஸ்தானம்...

03 November 2014

தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்கு எச்சரிக்கை !

தமிழக அகதி முகாம்களில் உள்ள ஈழ அகதிகள் வெளிநாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரி செல்வது தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர காவற்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றனர். அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளுக்கு தமிழகத்தில் உள்ள அகதிகள் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயனிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று காவற்துறையினர் அகதிகளிடம் கோரியுள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக...

02 November 2014

அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்தது!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் நேற்று 136 அடியை தாண்டியது. 35 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்து உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. இந்த அணையில் இருந்து பெறப்படும் நீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம்...

01 November 2014

நின்ற லாரி மீது வேன் மோதியதில் 4பேர் பலி

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த ஐஸ்டின் என்பவருக்கு சொந்தமான வேன் உள்ளது. இதன் டிரைவராக அக்காள்மடத்தை சேர்ந்த அருண் (வயது25) என்பவர் உள்ளார். வேனில் ஏற்பட்ட பழுதை நீக்க மதுரை கொண்டு வரப்பட்டு பழுது நீக்கிய பின் நேற்று இரவு பாம்பனுக்கு ஓட்டி சென்றார். வரும் வழியில் புதிய பஸ் ஸ்டாண்ட் வெளியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வேனை நிறுத்தி அங்கு நின்று கொண்டிருந்த உச்சிப்புளி, மண்டபம் பயணிகளை ஏற்றினார். உச்சிப்புளியில் சில பயணிகளை இறக்கிவிட்டு மண்டபம்...

பேஸ்புக்கில் போலி தகவல்களை கொடுத்து கணக்கு தொடங்கிய ஊழியர் கைது

 ஐதராபாத்தில் போலி தகவல்களை கொடுத்து பேஸ்புக் கணக்கு தொடங்கி பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த ஐ.டி. நிறுவன ஊழியரை சைபராபாத் போலீசார் கைது செய்தனர். ஐதராபாத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வாலிபர் டேட்டாபேஸ் புரோகிராமராக பணியாற்றி வந்துள்ளார். திரிபுரனெனியை சேர்ந்த சிவ கிருஷ்ணா என்பவர் போலி தகவல்களை கொண்டு பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். அவர், போலி தகவலில் பெண் ஒருவரது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இதனையடுத்து பேஸ்புக் பயன்படுத்துபவர்கள்...

நோக்கியா தொழிற்சாலை இன்று முதல் மூடப்படுகிறது

 பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் நோக்கியா செல்போன் தொழிற்சாலை இயங்கி வந்தது. உலக அளவில் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலைகளில் ஒன்றான இங்கு நேரடியாக 8 ஆயிரம் பேரும், மறைமுகமாக 25 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர். இந்த நோக்கியா தொழிற்சாலை கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கியது. இதைத்தொடர்ந்து இந்த ஆலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்க நோக்கியா நிறுவனம் முடிவு செய்தது....