This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

28 February 2013

பிரித்தானியாவின் ஸ்மார்ட்போன் அம்சங்களைக் ?

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து(கடந்த 25ம் திகதி)பிஎஸ்எல்வி-20 ராக்கெட் மூலம் ஏழு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.இவற்றில் பிரித்தானியாவின் தயாரிப்பான ஸ்ட்ரான்டு-1(Strand-1) என்ற செயற்கைக்கோளும் ஒன்று. விண்வெளி சூழலில் ஸ்மார்ட்போனின் பாகங்கள், எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்ய இந்த செயற்கைகோள் ஏவப்பட்டது. பிரித்தானியாவின் விண்வெளி ஆய்வு மையமான எஸ்.எஸ்.சி., Surrey Space Centre (SSC) மற்றும் செயற்கை கோள் தொழில் நுட்பநிறுவனமான...

வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ,,,

நாகலாந்து, திரிபுரா, மேகலாயா மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியாகி வருகின்றன. நாகாலாந்து நாகாலாந்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நாகா மக்கள் முன்னணி கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு கடந்த 23ம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில், இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 47 தொகுதிகளில்...

ஈரானின் அணு ஆயுத விவகாரம் தொடர்பான

பேச்சுவார்த்தையில்,கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 6 நாடுகளுடன் ஈரான் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.இருப்பினும் ஈரானின் அணு ஆயுத விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்காவும், சீனாவும் தெரிவித்துள்ளன. இனி நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை ஈரான் மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள...

27 February 2013

மாணவி வழக்கு: சிங்கப்பூர் டொக்டர் சாட்சியம்,

டெல்லியில் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த மாணவியின் உடல் திசுக்களை ஆய்வு செய்த சிங்கப்பூர் சோதனைக்கூடத்தின் பெண் மருத்துவர் அஞ்சுலா தாமஸ், விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் சாட்சியமளித்தார். டெல்லியில் ஓடும் பேருந்தில் கடந்த டிசம்பர் 16ம் திகதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவிக்கு முதலில் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிங்கப்பூரில் உள்ள எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் டிசம்பர் 29ம் திகதி இறந்தார்....

ஐதராபாத்தில் ஸ்லிப்பர் செல்கள் அதிகரிப்பு,,,

ஐதராபாத்தில் கடந்த வாரம் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு, ஸ்லிப்பர் செல்ஸ்களே காரணம் என்றும் 200க்கும் மேற்பட்டோர் ஊடுருவி உள்ளனர் என உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஐதராபாத்தில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தில்சுக் நகரில் கடந்த வாரம் தொடர்படியாக குண்டுகள் வெடித்து நாட்டை அச்சுறுத்தியது. இதில் 17 பேர் பலியானார்கள், 130 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஐதராபாத்தில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள்...

26 February 2013

கத்தோலிக்க திருச்சபை குறித்து வதந்திகள்: வாடிகன் புகார்

போப் பெனடிக்ட் பதவி விலக முடிவு செய்த பின்னர் கத்தோலிக்க திருச்சபை குறித்து பத்திரிகைகள் வதந்திகளை பரப்பி வருகின்றன என வாடிகன் புகார் கூறியுள்ளது.உலகில் கத்தோலிக்கத் திருச்சபைகளின் தலைவராக போப் இருந்து வருகிறார். தற்போது 16வது போப்பாக இருக்கும் பெனடிக்ட் நாளை மறுநாள் 28ம் திகதி, பதவி விலகுகிறார். போப்பின் இந்த முடிவு குறித்து, இத்தாலிய பத்திரிகைகள் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்து வாடிகன் அதிகாரி பெடரிக்கோ லொபர்டியோ கூறியதாவது:...

25 February 2013

டிலுஸ்காந்தின் கண்ணீர் அஞ்சலி ,,,,,

செல்வன் ஜெயநாதன் டிலுஸ்காந்,,, நண்பனுக்காகத் தன்னுயிரையே ஈந்து நட்புக்கே இலக்கணம் வகுத்த ஏந்தல்.... கடலில் இழுத்துச் செல்லப்பட்ட நண்பனைக் காப்பாற்றி. தன்னுயிரை ஈந்த தெய்வம்.... - Sithamparanadesan Pirashanth, Kesavan Devarajan, Putthiran Siva, Kabilan Vanniyasingam, Lingam Prabu, Suja Kugan, Nishanthan Nissan, Nishanth Ganeshalingam Nishanth, Mugunthan Ketharan, Jeyatheepan Sinnaththurai, Keerthanan Pathmanathan, Roeshanthan Suthendran, Nada...

மேலாடையின்றி முன்னாள் பிரதமரை எதிர்த்த பெண்களால் பரபரப்பு

,,, இத்தாலியில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே 3 முறை பிரதமராக இருந்து செக்ஸ் மற்றும் ஊழல் வழக்கில் சிக்கி பதவி இழந்த சில்வியோ பெர்லஸ் கோனி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சியை சேர்ந்த பியர் லுகி பெர்சானி போட்டியிடுகின்றார். தற்போது இத்தாலியின் பொருளாதார நிலை மிகவும் வீழ்ச்சி அடைந்த நிலையில் உள்ளது. இந்த தேர்தல் மூலம் அமையும் புதிய அரசால் தான் நாட்டின் பொருளாதார நிலையை சீரமைக்க முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, இந்த தேர்தலில்...

24 February 2013

கொலைக்குற்றவாளிகளை தூக்கிலிடுவது சட்டத்திற்?

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மூவரை தூக்கிலிடுவது அரசியல் சாசனப்படி சரியல்ல என அவர்களது தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனையை உறுதி செய்து தனது தலைமையிலான அமர்வு பிறப்பித்த தீர்ப்பில் சில தவறுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் இயற்கை குணம், பண்புகள் மற்றும் அவர்களது முன்னோர்கள் குறித்து பரிசீலிக்கப்படவில்லை என தாமஸ் குறிப்பிட்டுள்ளார்....

5 வயது சிறுமி துப்பாக்கியால் சுட, தாய் ???

தூத்துக்குடி அருகே 5 வயது சிறுமி ஏர்கன் துப்பாக்கியை வைத்து விளையாடிய போது குண்டு பாய்ந்து அவரது தாய் பலியானார். கொற்கை என்ற கிராமத்தில் வசித்து வரும் அந்தோணி ராஜ், அமலா தம்பதியினரின் மகள் 5 வயது சிறுமி கேத்ரின். அந்தோணிராஜின் இளைய சகோதரர் சில்வர்ஸ்டார் தனது துப்பாக்கியால் வேட்டையாடிய பறவைகளை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். துப்பாக்கியின் விசையை கேத்ரின் தற்செயலாக அழுத்த, குண்டு பாய்ந்து அமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து...

23 February 2013

2ம் ஆண்டு நினைவு...

நீங்கள் எங்களை விட்டு சென்றாலும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களை விட்டு நீங்காது.....!!! - Selvarani Koneswaran, Ahilvana Vathsan, Ajirtha Thavakugan, Nerusha Thavakugan, Chayarubi Pahitharan, Abihas Kunaseelan, சி.த. அமலன், Agash Kunaseelanமற்றும் Sriparan Sarankan உட...

22 February 2013

சனல் 4 தொலைக்காட்சிக்கு ஆதாரங்கள்

  ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பை உலகின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வெளிக்கொண்டு வந்ததில் சனல் 4  தொலைக்காட்சியினதும் அதன் பணியாளர்களினதும் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால், அவர்களுக்கான உறுதியான ஆதாரங்கள் எவ்வாறு கிடைக்கின்றது எனபது பலருக்கு தெரியாமலே இருந்து வந்தது. இந்தநிலையில், தமக்கான ஆதாரங்களை இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka) என்ற அமைப்பே வழங்கியதாக சனல் 4 ன்...

21 February 2013

தொழிலாளருக்கு பிரித்தானியாவில் நேர்ந்த தொடர் சித்ரவதை:

வீட்டுவேலைக்காக பிரித்தானியா சென்ற இந்திய பெண், அவரது எஜமானரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தியாவை சேர்ந்த நான்கு குழந்தைகளின் தாயான 39 வயது பெண், பிரித்தானியாவில் பல்பொருள் அங்காடியின் மேலாளராக பணியாற்றிய அலீமுதின் முகமது என்பவரது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார். அப்பெண்ணிற்கு 34 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக அலீமுதின் முகமது வாக்களித்திருந்தார். துணி துவைத்தல், சமையல் உள்ளிட்ட வேலைகள் செய்ய பணிக்கப்பட்டிருந்தது. ஆனால்...

இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழக,,,

இலங்கை விவகாரம்: இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழக கட்சிகள் முடிவு! நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் முழக்கம் [ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 12:23.47 AM GMT ] ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று இன்று ஆரம்பமாகவுள்ள இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரச்சினை எழுப்ப திமுக, அதிமுக, இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்திய...

சமைத்துச் சாப்பிடுபவர்களா, தமிழர்களு க்கு ..

பிள்ளைக்கறி சமைத்துச் சாப்பிடுபவர்களா, தமிழர்களு க்கு இரக்கம் காட்டப் போகிறார்கள்? - கவிஞர் வைரமுத்து இலங்கை அதிபர் ராஜபக்ச கோவில் கோவிலாகச் சென்று கும்பிட்டாலும் அறிவுள்ள எந்தக் கடவுளும் இந்தப் பாவத்தை மன்னிக்கப் போவதில்லை. இப்படிப் பிள்ளைக்கறி சமைத்துச் சாப்பிடுபவர்களா, இருக்கும் தமிழர்களுக்கு இரக்கம் காட்டப் போகிறார்கள்? என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: சர்வதேச...

ஏவுகணை தாக்குதல்: சிரியாவில் 19 பேர்??

சிரியா ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர்.சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கெதிராக நாட்டில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர் பதவி விலகாததால் மக்களுடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். அலெப்போ சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற கடந்த சில வாரங்களாக சண்டை நடந்து வந்ததில் சிரியா ராணுவம் ஏவுகணை வீசி தாக்கியதில் 19 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆரம்பத்தில்...

20 February 2013

மாணவிகளுடன் கலந்துரையாடிய கமரூன்,,

பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரூன் நடிகர் அமீர்கானுடன் சேர்ந்து கல்லூரியொன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றார். மேலும் பஞ்சாப்பில் சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு சென்று வழிபட்ட அவர், இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த ஜாலியன் வாலாபாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். சுமார் 94 வருடங்களுக்கு பின்னர் பிரிட்டன் பிரதமர் ஒருவர் பஞ்சாப்பிற்கு வருகை தருவது இதுவே முதல்முறையாகும். மேலும் மத்திய...

19 February 2013

பெண்ணை படமெடுத்த வாலிபருக்கு தர்ம அடி,,.

தனது வீட்டுக்கு வெளியே மறைவிடத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை செல்போனில் படம் பிடித்ததாக வாலிபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த சந்தியா(வயது 21), என்ற ஆசிரியர் பயிற்சி முடித்துப் பணிக்காக காத்திருக்கிறார். நேற்று மாலை தனது வீட்டின் முன்புறம் உள்ள குளியலறையில் அவர் குளித்துக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் தனது செல்போன் மூலம் வீடியோ...

பனிச்சரிவில் சிக்கியவர்களின் பலி எண்ணிக்கை,,

நென்டஸ் வேபியர்(Nendaz-Verbier) என்ற மலைச்சரிவில் பனிசறுக்கு விளையாட சென்றபொழுது பனிசரிவில் சிக்கி சியான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் இறந்துவிட்டார் என்று வெலஸிஸ் கேன்டுநல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.15 வயது முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் கொண்ட ஆறு குழு கடந்த வியாழன் அன்று பனிச்சறுக்கு விளையாட சென்றுள்ளனர். இதில் 4 குழுக்கள் பனிச்சறுக்கு விளையாடும்பொழுது தவறி விழுந்துவிட்டனர். இதில் இருவர் தீவிர சிகிச்சை...

18 February 2013

Lamborghini அறிமுகப்டுத்தும் அதிநவீன கார்,,

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடியதும் அழகிய வடிவமைப்பும் கொண்ட கார்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணி வகிக்கும் நிறுவனமான Lamborghini ஆனது தற்போது Sesto Elemento எனும் புதிய மொடல் காரை அறிமுகப்படுத்துகின்றது. இந்நிறுவனத்தின் 50வது வருட முடிவில் அறிமுகப்படுத்துப்படும் இக்காரானது 570 குதிரைவலுவினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, ஓய்விலிருந்து மணிக்கு 100 கிலோமீற்றர்கள் எனும் வேகத்தை பெறுவதற்கு 2 செக்கன் நேரத்தினை மட்டுமே எடுக்கக்கூடிய தொழில்நுட்பத்தில்...

15 February 2013

விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்பு...

  சென்னை மெரீனா கடற்கரை அருகே அமைந்துள்ளது நொச்சிக்குப்பம். இங்குள்ள குடிசை வீடுகளை அகற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இம்முடிவுக்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நொச்சிக் குப்பம் பகுதி மக்கள் தங்களது குடியிருப்புகளை அகற்றக் கூடாது எனவலியுறுத்தி நேற்று கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது....

14 February 2013

ஒரு வழியாக தமிழகம் வந்தது காவிரி நீர்

கர்நாடகம் அரசு கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறந்து விட்ட தண்ணீர் 5 நாட்களுக்குப் பின், இன்றுதான் தமிழகம் வந்து சேர்ந்தது. கர்நாடக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு அதிகாலை சுமார் ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வந்துசேர்ந்துள்ளது. காவிரி ஆற்றுப்படுகையில் இதுவரை இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுவதால் ஆங்காங்கே உள்ள மேடு பள்ளங்கள் நிரம்பி, வறண்ட பூமி உறிஞ்சி மிஞ்சிய தண்ணீர்தான் இப்போது வந்துகொண்டிருக்கிறது. இதுவே தண்ணீர் தாமதமாவதற்கு காரணமாக கூறப்படுகிறது....

13 February 2013

விநோதினிக்கு இன்று இறுதிச்சடங்கு

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வினோதினியின் உடல் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஒரு தலைக்காதலால் கடந்த ஆண்டு நவம்பரில் சுரேஷ் என்பவர் ஆசிட் ஊற்றியதில், வினோதியின் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இன்று மாலை அவரது உடல்...

12 February 2013

ராஜ்யசபைகளில் இலங்கைப் பிரச்சினை எதிரொலிக்கும்,,,

இந்தியாவின் லோக்சபை, ராஜ்யசபை அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த இரண்டு சபைகளிலும் இலங்கையின் பிரச்சினையை முன்வைக்க தமிழகத்தின் அதிமுகவும், திமுகவும் தயாராகி வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அமெரிக்காவின் யோசனைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த இரண்டு கட்சிகளும் கீழ், மேல் சபைகளில் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

10 February 2013

சொந்த நாட்டு மக்களை கொல்ல உத்தரவிட்டாரா ஒபாமா?

சொந்த நாட்டு மக்களையே கொலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார் என விக்கிலீக்ஸ் நிறுவனம் அசாஞ்ச் குற்றம் சுமத்தியுள்ளார். அமெரிக்கா உட்பட பல நாட்டு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அசாஞ்ச், தற்போது லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தங்கள் நாட்டு மக்களையே கொல்ல உத்தரவிட்டிருப்பதன் மூலம் அமெரிக்க அரசியல் நடைமுறையை சிதைத்து...

09 February 2013

அமெரிக்காவில் பனிப்புயல்: 2000 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் பனிப்புயலின் காரணமாக 2000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கடும் பனிப்புயல வீசி வருவதால், சாலைகளில் 2 அடி உயரத்துக்கும் மேல் பனி குவியல்கள் காணப்படுகின்றன. இதனால் நியூயார்க், பாஸ்டன் ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், 2000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது ...

08 February 2013

வழக்கம்போல் தமிழர்களின்,,,,,,,,,,

இந்தியாவுக்கு இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புத்த கயாவை சென்றடைந்துள்ளார். இன்று பகல் விமானம் மூலம் பீகார் மாநிலத்தின் புத்த காயாவை சென்றடைந்துள்ளார். விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். மாநில பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன், மனைவி ஷிராந்தி ராஜபக்ச மற்றும் 70 பேர் கொண்ட குழுவும் சென்றுள்ளது. வரவேற்பு...

பச்சிளம் குழந்தை பரிதாப மரணம்,,,,,,,

சீனாவில் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு "ஒரு குழந்தை திட்டம்" அறிமுகம் செய்யப்பட்டது. இதன் படி நகர்புறங்களில் இருக்கும் தம்பதிகள் ஒரு குழந்தை மட்டும் தான் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் கிராமப்புறங்களில் வசிப்பவர்களின் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில், இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதியுண்டு. இதனை மீறுபவர்களுக்கு அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4ஆம்...

07 February 2013

பிரேரணைகளை எதிர்கொள்ள தயார்:,,,,

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாடு தொடர்பாக அரசாங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. இதேவேளை இம்மாநாட்டில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைகளுக்கு முகம் கொடுக்கவும் அரசாங்கம் தயாராகவுள்ளது என்று ஊடகத் துறை அமைச்சரும் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆராயப்படவுள்ளது. அதேவேளை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை...

6வது முறையாக மார்பை பெரிதாக்க முயன்ற ஆபாச நடிகை மரணம்

ஜேர்மனியைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகை ஒருவர் ஆறாவது முறையாக மார்பகப் பெருக்க அறுவைசிகிச்சை செய்ய முயன்று உயிரை விட்டுள்ளார். ஜேர்மனியைச் சேர்ந்த கரோலின் வொஸ்னிட்ஸா, ஆபாசப் பட நடிகை ஆவார். 23 வயதான இவர் பல நீலப் படங்களில் நடித்துள்ளார். இவர் மார்பகங்களை பெரிதாக்குவதற்காக 5 முறை மார்பகப் பெருக்க அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். இந்நிலையில் 6வது முறையாக மார்பில் அறுவை சிகிச்சை செய்ய முயன்ற போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து...

06 February 2013

இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை,,,,,,

குஜராத் மாநில தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ள முதலமைச்சர் நரேந்திர மோடி, டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை தனது வெற்றிக்கு பின்னர் முதல் முறையாக சந்தித்துள்ளார். குஜராத் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலவராகியுள்ள நரேந்திர மோடி, தனது வெற்றிக்கு பின்னர் டெல்லி வந்தபோது பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவில்லை. இந்த நிலையில் இன்று மாலை டெல்லி பல்கலைகழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர், நேராக பிரதமர் இல்லம் சென்று...

05 February 2013

செயலக மாற்றம்: பசுமைத் தீர்ப்பாயம்,,,,,,,

புதிய தலைமைச் செயலக வளாகம் இந்தியப் பசுமைத்தீர்ப்பாயம் தனது அனுமதியின்றி, தமிழக அரசு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடத்தை சிறப்பு மருத்துவ.தலைமைச் செயலக மாற்றம்: பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 பிப்ரவரி, 2013 - 12:09 ஜிஎம்டி Facebook Twitter பகிர்கநண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக .இந்தியப் பசுமைத்தீர்ப்பாயம் தனது அனுமதியின்றி, தமிழக அரசு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட...

பிரதமரின் இல்லத்தை முற்றுகையிட டெல்லி செல்லும்,,,,,,,

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் நோக்கில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் இன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி செல்கின்றனர். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை கண்டித்து தனது தலைமையில் பெப்ரவரி 8-ம் திகதி டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஆ.பாஸ்கரசேதுபதி...