This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 October 2013

இலங்கை மீனவர்கள் 24 பேர் இராமநாதபுரம் நீதிமன்றில்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட 24 இலங்கை மீனவர்களும் இன்று தூத்துக்குடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு இராமநாதபுரம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 24 பேர் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி கடற்பரப்பில் தென்பகுதியில் 18 கடல் மைல் தொலைவில் 4 படகுகளில் 24 இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதுபற்றிய தகவல் கடலோர காவல்படைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடந்து...

30 October 2013

தீபாவளி போனசாக வெற்றுக் கவரை கொடுத்த அமைச்சர்?

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீபாவளி போனசாக தங்களுக்கு பணம் இல்லாத வெற்று கவரை கொடுத்ததாக அதிமுக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். தமிழகம் முழுவதுமுள்ள இரண்டாம் கட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளி போனஸ் கொடுக்கச்சொல்லி ஆளும் தரப்பு உத்தரவிட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் டெண்டருக்கான நிதி ஒதுக்கி, அதிலிருந்து வரும் கமிஷனை தரவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டு கமிஷனை வாங்கிய...

தீபாவளி வாழ்த்துக்களோடு மீண்டும் சிறைக்கு சென்ற சஞ்சய் தத்

மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளியே வந்திருந்த நடிகர் சஞ்சய் தத், பரோல் காலம் முடிந்து இன்று காலை புனேயில் உள்ள ஏரவாடா சிறைக்கு திரும்பியுள்ளார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், சட்டத்துக்கு விரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் நடிகர் சஞ்சய் தத். இந்நிலையில் இவர் தனது காலில் வலி எனக் கூறி மருத்துவசிகிச்சைக்காக கடந்த 1ம் திகதி பரோலில். 14ம் திகதியுடன் பரோல் முடியவிருந்த நிலையில், நீதிமன்றத்தை அணுகி மேலும்...

29 October 2013

இரவில் விபச்சார விடுதி பகலில் கல்லூரி, ! இது நாக்பூர்!!!

 நாக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள், பகலில் கல்லூரிப் பெண்கள் போலவும், ராத்திரியானால் விபச்சாரத்திலும் ஈடுபட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வாடி, ஹிங்கனா, கல்மேஸ்வர், கம்ப்டீ உள்ளிட்ட நாக்பூரைச் சுற்றியுள்ள சிறிய ஊர்கள், கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள் நாக்பூரில் கல்லூரியில் படிக்க வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களில் கல்லூரி முடிந்ததும் இரவில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனராம். அதேபோல...

கொமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளலாமா? விவசாயி தீக்குளிப்பு

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்லப்போவதாக வந்த அறிவிப்பினை அடுத்து விவசாயி ஒருவர் தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகவுண்டம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் (43). இன்று காலை திடீரென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். அப்போது அவர் இலங்கைக்கு இந்தியாவின் சார்பில் யாரும் செல்லக்...

இந்தியாவில் தேடப்படும் பயங்கர பெண் குற்றவாளிகள்

 இந்தியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளிகளில் ஏராளமான பெண்களும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு தலைமறைவாகி உள்ளனர். இந்தப் பெண் குற்றவாளிகள் பல ஆண்டுகளாக பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்து வருகின்றனர். இத் தலைமறைவு குற்றவாளிகளின் முகவரிகள் இதோ. நிழல் உலக தாதா டைகர் மேனனின் மனைவி ரேஷ்மா மேனன். 1993ம் ஆண்டு மும்பையில்...

27 October 2013

என் தலைவர் பிரபாகரனையே கொன்று விட்டனர்: விஜயகாந்த்!

என் தலைவன் பிரபாகரனையே கொன்று விட்டனர் இனிமேல் கொமன்வெல்த் மாநாட்டில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை பேசி என்ன நடக்கப் போகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரபரப்பாக பேசியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று விஜயகாந்த்தை செய்தியாளர்கள் சந்தித்துள்ளனர். அப்போது இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் விஜயகாந்த். கேள்வி: கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில்...

26 October 2013

இந்தியாவில் தயாராகும் சுவிஸ் சாக்லேட்டுகள்

சுவிட்சர்லாந்து நாட்டுச் சாக்லேட்டுகள் இனிப்பு வகைகளுக்கும், துணிமணிகள் வர்த்தகத்திற்கும் பெயர்பெற்ற இந்தியாவின் சூரத் நகரில் தற்போது  தயாரிக்கப்பட உள்ளன. சூரத் நகரில் 2,000 கோடி மதிப்பீடு பெறும் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ரஜ்ஹன்ஸ் குழுமம் தற்போது சாக்லேட் வர்த்தகத்துறையில் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளது. சுவிட்சர்லாந்தில் முன்னணியில் உள்ள சாக்லேட் நிறுவனம் ஒன்றுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக இந்தக் குழுமத்தின் நிர்வாகத்...

பல இலட்சம் ரூபா பணத்தை உரியவர்களிடம் ஒப்படைந்த இந்தியர்

  அவுஸ்திரேலியாவில் பயணி ஒருவர் தவறவிட்ட 65 லட்சம் ரூபா பணத்தை இந்திய டாக்சி சாரதி பத்திரமாக ஒப்படைத்து உள்ளார். அவுஸ்திரேலியாவில் வாகன கார் ஓட்டுநராக இருப்பவர் லக்விந்தர் சிங் தில்லான். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மெல்போர்ன் நகரில் பலர் இவரது வாடகை காரில் பயணம் செய்தனர். ஓய்வு நேரத்தின் போது, பின்புற சீட்டை தற்செயலாக பார்த்த தில்லான், அங்கு பை ஒன்றை கண்டார். அதை திறந்து பார்த்த போது கட்டுகட்டாக பணம் இருந்தது. அன்றைய தினம் பலர்,...

டெல்லியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாபெரும் போராட்டம்!

 ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதற்கு இந்தியா எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.அதையும் மீறி இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் அதில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) சார்பில் டெல்லியில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற உள்ளது நாள்: 28 அக்டோபர் 2013 நேரம்: காலை...

பேஸ்புக் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது:

மாணவி தற்கொலை மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவரை அவரது பெற்றோர் கைப்பேசி மற்றும் பேஸ்புக் பயன்படுத்தியதற்காக கண்டித்ததால் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள பர்பானியை சேர்ந்த சுனில், தஹிவாமகள் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். இவர்களில் 17 வயதாகும் மகள் ஐஸ்வர்யா கல்லூரியில் படித்து வந்தார். இவர் அதிக நேரம் கைப்பேசி மற்றும் பேஸ்புக் பயன்படுத்துவதை கண்டு கவலை அடைந்த அவரது பெற்றோர் இத்தகைய...

காங்கிரஸ் கட்சிக்கு பச்சை கொடி காட்டுகிறதா அதிமுக?

 காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் காங்கிரஸ் நிர்வாகிகள் அதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் களத்தில் திமுகவினர் காலைவாரிவிடவே வாய்ப்பு இருக்கிறது என்பது காங்கிரசாரின் கருத்து. இதைத்தான் அதிமுக ஆதரவு காங்கிரசார் பலரும் மேலிடத்துக்கும் தெரிவித்து வருகின்றனர். அதே...

25 October 2013

மரணமடைந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.6 கோடி

டெல்லி மருத்துவமனையில் தவறான சிகிச்சையினால் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ.6 கோடி நஷ்டஈடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1998ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள அட்வான்ஸ்ட் மெடிகேர் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாடு வாழ் பெண் மருத்துவர் மருத்துவமனையின் கவனக்குறைவால் மரணம் அடைந்தார். அமெரிக்காவில் வசித்து வந்த குழந்தைகள் நல மருத்துவரான அனுராதா சாஹா. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்....

நடிகை ஜியா கான் மரணத்தில் மறுவிசாரணை

:நடிகை ஜியா கான் வழக்கு குறித்து மறுவிசாரணை நடத்துமாறு பொலிசாருக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த யூன் மாதம் 3ம் திகதிமும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலர் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தடவியல் அறிக்கையில் ஜியாவின் கழுத்தை யாரோ பெல்ட்டால் இறுக்கிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 1ம் திகதி...

24 October 2013

7 பெண்களின் பார்வை பறிப்பு கண் அறுவைசிகிச்சை முகாம்:

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்த 7 பெண்கள் பார்வை இழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ரமேஷ்குமார் இதுதொடர்பாக தாக்கல் செய்த பொதுநல மனுவில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சேந்தமரத்தை சேர்ந்த மாரியம்மாள் (69), லட்சுமி (61), வி.செல்லம்மாள் (65), எம்.செல்லம்மாள் (63), ஜி.செல்லம்மாள் (63), மரியம் ஆயிஷா (52), சுப்பம்மாள் (61)...

தக்க பதிலடி கொடுப்போம்: ஷிண்டே எச்சரிக்கை

 பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில், அப்பகுதிகளில் மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவலுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்திய துருப்புக்களிடம், தற்போதுள்ள நிலைமையை கேட்டறிந்தார். பின்னர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஷிண்டே, பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தார். பாகிஸ்தான்  எல்லைக்கு...

23 October 2013

அப்பா பாட்டி, போல நானும் கொல்லப்படலாம்: ராகுல் காந்தி

எனது பாட்டி இந்திரா மற்றும் அப்பா ராஜிவைப் போல நானும் கொலை செய்யப்படலாம், ஆனால் அதற்கு அச்சப்படமாட்டேன் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி 2வது கட்டமாக இன்று பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி , நான் என் உள்ளத்தில் இருப்பதையே பேசி வருகிறேன். இதுவரை நான் சொல்லாத விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இதைப்பற்றியெல்லாம் பேசத்தேவையில்லை, இருப்பினும் சொல்கிறேன்....

அதிகளவு காணாமல் போகும் பெண் குழந்தைகள்! அதிர்ச்சி தகவல்

  டார்ஜிலிங்கில் ஆண்டு தோறும் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் ஒப்பிடும் போது, சுற்றுலாத் தளமான டார்ஜிலிங்கில் குழந்தைகள் காணாமல் போவது அதிகமாக இருப்பதாக அம்மாநில குற்றப்பதிவு ஆணையம் கண்டறிந்துள்ளது. இங்கு சமீபகாலமாக காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. மேலும் மாயமாகும் குழந்தைகளில் அதிகமானோர் பெண் குழந்தைகள் என்பது...

மாநாட்டை புறக்கணிப்பதற்கான‌ இந்தியாவில் ஆதரவு

கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டை, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்துலக மன்னிப்புச்சபை ஆரம்பித்துள்ள பரப்புரைக்கு இந்தியாவில் இதுவரை 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அனைத்துலக மன்னிப்புச்சபையின், இந்தியாவுக்கான தலைமை நிறைவேற்று அதிகாரி அனந்தபத்மநாபன் வெளியிட்டுள்ளார். இந்தப் பரப்புரை கடந்த 5ம் நாள் தொடங்கப்பட்டது என்றும், கொமன்வெல்த் மாநாடு துவங்கும் வரை இது தொடர்ந்து...

கூடங்குளம்: முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்

  கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. முதல் நாளில் 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கியதாகவும், முதல்கட்டமாக 75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார். மேலும், மின் உற்பத்தி படிப்படியாக உயர்த்தப்பட இருப்பதாகவும் அவர்...

கூடங்குளத்தில் மின் உற்பத்தி ஸ்டார்ட்!

                     கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டில் இன்று மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.மத்திய அரசு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட இரண்டு அணு உலைகளை அமைத்துள்ளது. இந்த அணு மின் நிலைய கட்டுமான பணி முடிந்து, மின் உற்பத்தி துவங்கும் நேரத்தில் இதற்கு எதிராக அந்த ஏரியா மக்கள் நடத்திய...

21 October 2013

ரஷ்ய பயணத்தை கண்டித்து இடிந்தகரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் 1 2 அணு உலைகள் 2004–ம் ஆண்டே இயங்கி விடும் என்று கூறினார்கள். ஆனால் அவைகள் இன்னும் இயங்கவில்லை. அவைகள் இனியும் செயல்பட வாய்ப்பேயில்லை. தொழிற்நுட்பக் காரணங்களால் முதல் இரண்டு அணு உலைகள் முடங்கிப்போய் கிடக்கின்றன. கூடங்குளம் அணுஉலைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் அணுசக்தித்துறை அதிகாரிகள் பலரும் முரண்பட்ட தகவல்களை மாற்றி மாற்றி கூறி மக்களை கடந்த 25 ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றனர். தரம் குறைந்த இயந்திர அணுஉலை உதிரிப்பாகங்கள் வால்வுகள்...

20 October 2013

ஓரினச்சேர்க்கையால் வங்கி அதிகாரி கொலை!!:

  ஓரினச்சேர்க்கை பிரச்சனையால் வங்கி அதிகாரியை கொலை செய்தோம் என்று கைதுசெய்யப்பட்ட 6 வாலிபர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். வேளச்சேரி வீனஸ் காலனி விரிவு 2வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பெசன்ட் நகர் கிளையில் உதவி மேலாளராக பணிபுரியும் இவர் கடந்த 16ம் திகதி வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது கைபேசி, மோட்டார் சைக்கிள் கொள்ளை போய் இருந்தன. பீரோவும் உடைக்கப்பட்டு வீடு முழுவதும்...

கப்பலின் அமெரிக்க கேப்டன், பொறியாளர் திடீர் கைது!

 இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ஆயுத கப்பலின் கேப்டன் மற்றும் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அருகே அமெரிக்க இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த ‘சீமேன் கார்டு ஓகியா‘ என்ற கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 11ம் திகதி இரவு மடக்கிப் பிடித்தனர். இந்த கப்பலில் கேப்டன் உள்ளிட்ட 35 பேர் இருந்தனர். அவர்களிடம் 35 அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் 5 ஆயிரத்து 675...

பிளவுபடுத்தும் காங்கிரஸை ஆட்சியில் இருந்து தூக்கியெறிய

மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலில் ஈடுபட்டுள்ள காங்கிரஸை மத்திய ஆட்சியில் இருந்து தூக்கியெறிய வேண்டும் என்று பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார். பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி அதன் பின் முதன் முறையாக உத்தரப்பிரதேச்துக்கு சனிக்கிழமை வருகை  தந்தார். நாட்டிலேயே அதிகபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தின் கான்பூர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்....

19 October 2013

பெண்ணின் சடலத்துடன் 10 மாதங்கள் வாழ்ந்த குடும்பம்

நாகர்கோவிலில் இறந்து போன பெண்ணின் சடலத்துடன் அவரது குடும்பமே 10 மாதங்கள் வாழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் ராமவர்மபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணிய பிள்ளை. இவர் இறந்து விட்டார். இவரது மனைவி சரோஜினி(89). இவர்களுக்கு உமாதேவி(56) என்ற மகளும், பெருமாள், செல்வம் பிள்ளை (53) என்ற மகன்களும் உண்டு. உமாதேவியின் கணவர் பெயர் தாணுப்பிள்ளை. இவர்களுக்கு சிவபிரசாத் (25) என்ற மகன் உள்ளார். குடும்ப தகராறு காரணமாக உமாதேவி தனது கணவரை பிரிந்து, மகன்...

மோடிக்காக பாதை மாறிய தமிழக முதல்வர்

முதல்வர் ஜெயலலிதா, வழக்கமாக செல்லும் பாதையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வந்ததால் தமிழக முதல்வர் மாற்றுப்பாதையில் சென்றார். சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த விழாவில் பங்கேற்க, நேற்று மாலை, குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, கடற்கரை சாலை வழியாக வந்தார். அவர் வருவதற்கு முன் தமிழக முதல்வர் பகல் 2:00 மணிக்கு, தலைமைச் செயலகம் வந்தார். அவரை கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், கறிக்கோழி வளர்ப்பு...

17 October 2013

மாலை முரசு நாளிதழின் அதிபர் மரணம்!

மாலை முரசு அதிபரும், தேவி வார இதழின் நிர்வாக ஆசிரியருமான பா.ராமச்சந்திர ஆதித்தன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழர் தந்தை என்று போற்றப்பட்டவரும் தினத்தந்தி நிறுவனருமான சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகன் பா.ராமச்சந்திர ஆதித்தன். தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் பிறந்த இவர் தந்தையின் வழியில் பத்திரிகைத் துறையில் நுழைந்து மாலை முரசு பத்திரிகையின் அதிபரானார். பின்பு தேவி வார இதழைத் தொடங்கினார். தொடர்ந்து தேவியின் கண்மணி, பெண்மணி போன்ற இதழ்களையும்...

15 October 2013

அமெரிக்கக் கப்பல் குறித்து அறிக்கை கோரும்

தூத்துக்குடி அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இயங்கிய அமெரிக்கக் கப்பல் குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கோரியுள்ளது. இந்தக் கப்பல் தொடர்பான விவரங்கள், அதன் ஊழியர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள், இந்திய கடல் எல்லைக்குள் அது சுற்றித் திரிந்ததன் நோக்கம் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக விசாரணை நடத்தி வரும் தமிழக அரசு மற்றும் விசாரணை அமைப்புகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளது. இது குறித்து உள்துறை...

குழந்தையை கொன்ற தந்தை பெண்ணாக பிறந்ததால்

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில். மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு அவரது மனைவி கருவுற்றிருந்த போது, 'எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான்' என்று இன்ப கனவில் மிதந்த அவருக்கு முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. அடுத்தது ஆண் குழந்தை தான் என்று உறவினர்கள் உசுப்பேற்றி விட்டதால், சில மாதங்களில் அவரது மனைவி மீண்டும்...

14 October 2013

அமெரிக்க ராணுவத்தின் முதல் சீக்கிய வீரருக்கு உயர் பதவி

  டெல்லியில் பிறந்த சீக்கியரான சிம்ரன்ப்ரீத் லம்பா கடந்த 2006 ஆம் ஆண்டில் தனது மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். 2009 ஆம் ஆண்டு தொழிற்துறையில் பொறியியற்கல்வி முடித்தவுடன் அந்நாட்டு ராணுவத்தில் சேருவதற்கான விண்ணப்பத்தை லம்பா அளித்தார். சீக்கிய மத கோட்பாடுகளான அவரது தலைப் பாகை, நீண்ட தலைமுடி மற்றும் தாடி போன்றவை குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஒன்பது மாதம்  ஆலோசனை செய்து அதன்பின்னர் லம்பாவைத் தேர்ந்தெடுத்தனர். அந்த வருடமே மருத்துவம்...

மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்?:

  இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு பிரதர் இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டியேற்படும் என தெரிவித்துள்ளது. தமிழக கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வது நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமானது, இவ்வாறு கூட்டணி வைத்துக்கொள்ள இலங்கை விஜயத்தை...

13 October 2013

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தலை துண்டித்து கொலை

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டம் கார்கைவாடி கிராமத்தை சேர்ந்த இரு குடும்பத்தினரிடையே நீண்டகாலமாகவே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றிரவு அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஒரு குடும்பத்தினர் மிகவும் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் அரிவாளால் மற்றொரு குடும்பத்தினரை வெட்டினர். இந்த சண்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகள் என 3 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். செய்தியறிந்து சம்பவ...

பைலின் புயலில் தவித்த மீனவர்களை காப்பாற்றிய ஜெயலலிதா

பைலின் புயலால் ஒடிசாவில் சிக்கித் தவிர்த்த தமிழகத்தை சேர்ந்த 18 மீனவர்களும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் தூத்தூர், ஏழுதேசம்சின்னத்துறை, இரையுமன்துறை, மேல்மிடாலம் மற்றும் கோடிமுனை பகுதிகளைச் சார்ந்த 18 தமிழக மீனவர்கள், அவர்களது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளில் கடந்த 22.9.2013 முதல் ஒடிசா மாநில கடற்பகுதியிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். வங்கக்கடலில்...

மத்திய பிரதேசத்தில் கோர சம்பவம்: வதந்தியால் பக்தர்கள்

 மத்திய பிரதேச மாநிலத்தில் தசரா திருவிழாவுக்கு கூடிய பக்தர்கள் நெரிசல் ஏற்பட்டதால் அதில் சிக்கி 50 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் தாட்டியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கார் பகுதியில் துர்கை கோயில் உள்ளது. இங்கு தசரா விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இன்றைய விழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் திரண்டதால் அம்மனை வழிபட சிந்து நதிக்கரையில் உள்ள இந்தக்கோயிலுக்கு பாலத்தின் மூலம்...

வெற்றிகரமாக கரையை கடந்த பைலின் புயல்

  கடந்த 5 நாட்களாக இந்தியாவை அச்சுறுத்தி வந்த பைலின் புயல் பெரும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படுத்தாமல் நேற்று கரையை கடந்துள்ளது. பைலின் புயலினால் பெரும் ஆபத்து என்று கடந்த 5 நாட்களாக வானிலை ஆய்வு மையமும் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையமும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் பைலின் புயல் நேற்றிரவு 7.55 மணிக்கு ஒடிசா மாநிலம் கோபால்பூர் பாரதீப் துறைமுகம் இடையே கரையைக் கடந்துள்ளது. அப்போது 200 முதல் 220 கிலோ மீற்றர் வேகத்தில்...

12 October 2013

உண்ணாவிரதத்தில் குதித்தனர் மாணவர்கள்!

தமிழின படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது, இலங்கையை அந்த மாநாட்டில் இருந்து வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும், அதையும் மீறி நடந்தால் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழீழத்திற்கான மாணவர்  போராட்டக்குழுவினர் கும்பகோணம் ரயில் நிலையத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.இதையறிந்த போலீசார் 23 மாணவர்களை முன்...

11 October 2013

வாணிகத்தில்வீழ்ச்சியை சந்தித்த தங்கம்!

 இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 ஆக குறைந்துள்ளது. இன்று காலை நேர நிலவரப்படி ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2797 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.29910 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.144 குறைந்து ரூ.22,376க்கு விற்பனையாகிறது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.51.20க்கும், பார்வெள்ளி விலை ரூ.47,865க்கும் விற்பனையாகிறது.&nbs...

கல்லூரி முதல்வரை கொன்றது ஏன்? மாணவர்கள் பரபரப்பு

எங்களை கல்லூரியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்ததால் கல்லூரி முதல்வரை வெட்டிக் கொலை செய்தோம் என்று மாணவர்கள் மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். நெல்லை அருகே கீழவல்லநாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி முதல்வரை 3 மாணவர்கள் நேற்று வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக மூன்று பேரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வாக்குமூலம் ஒன்றினை அளித்துள்ளனர். அதில், நாங்கள் மூன்று பேரும் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள ஒரு லாட்ஜில்...

10 October 2013

ராகுல் காந்தி 2014-ல் இளைஞர்களின் அரசு பதவி ஏற்கும்:

  2014-ல் இளைஞர்களின் அரசு பதவி ஏற்கும் என காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- நில ஆர்ஜித சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் போன்ற ஏழை மக்களுக்கான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நல்ல திட்டங்களை எதிர்க்கட்சிகள் முடக்க முயற்சித்தன. ஆனால், இவற்றை எல்லாம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அர்ப்பணிப்புணர்வுடன்...