This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 April 2015

அதிக எடை செயற்கைக்கோள்களை"அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியா ஏவும்'

கனரக செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறனை இந்தியா அடைந்துள்ளதை அடுத்து, 2016-ஆம் ஆண்டு இறுதியில், அதிக எடை கொண்ட முதலாவது செயற்கைக்கோள் ஏவப்படும் எதிர்ப்பார்க்கப்படுவதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், மக்களவையில் கூறியதாவது: திரவ பிராண வாயு, ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் கிரையோஜெனிக் என்ஜின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவால் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட...

நாடகமாடும் விஜயகாந்த்: அன்புமணி ராமதாஸ்

தேர்தலுக்காகதில்லியில் மத்திய அமைச்சர் உமா பாரதியை அவரது இல்லத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேசும் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். "தமிழகத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாடகமாடியுள்ளார்' என்று தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தில்லியில் மத்திய...

29 April 2015

உயிருடன் 50 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட பெண்

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பின் 50 மணி நேரத்திற்கு பிறகு கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து பெண் ஒருவர் இந்திய மீட்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சுனிதா சிதௌலா என்ற அந்த பெண் நேபாளத்தின் மகராஜ்கஞ்ச் பசுந்தாராவில் 5 மாடி கட்டிடம் தரைமட்டமானதில் கட்டிட குவியலுக்குள் சிக்கிக் கொண்டார்.  அவரை 50 மணி நேரத்திற்கு பிறகு இந்திய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் பத்திரமாக உயிருடன் மீட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அந்த பெண் உடனடியாக...

28 April 2015

மூன்றாவதாக புதிய நிலநடுக்கம்..ரிக்டரில் 5.1 ஆக பதிவு:

மேற்குவங்கத்தில் பாதிப்பு...  நேபாளில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக USGS தெரிவித்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளம் மற்றும் இந்திய எல்லையில் மேற்குவங்கத்தில் அமைந்துள்ள Mirik என்ற நகரில் சற்று முன்னர் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பூடான்வரை உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புதிதாக ஏற்பட்டுள்ள இந்த...

26 April 2015

ஜெய்ராம் ரமேஷ் ,,நில மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம்???

டெல்லி மேல்–சபையில் நில மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என்று முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறினார். முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– 5 திருத்தங்கள்  சில குறிப்பிட்ட பெரு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் திருத்தங்களை செய்துள்ளது. பா.ஜனதா அரசு 5 முக்கியமான திருத்தங்களை செய்துள்ளது....

24 April 2015

கண் பார்வை இழந்த வழக்கில் மருத்துவர்களுக்கு சிறைத் தண்டனை!!!

இந்தியாவில் முதல்முறையாக திருச்சி மாவட்ட நீதிமன்றம், சிகிச்சை குறைபாட்டினால் மருத்துவர்களுக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கடுவனூர் அரசு உயர்நிலை பள்ளியில், கடந்த 2008ம் ஆண்டு, யூலை மாதம் 28ம் திகதி, பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனையும், விழுப்புரம் பார்வை தடுப்பு சங்கமும் இணைந்து இலவச கண்மருத்துவ சிகி்ச்சை முகாம் நடத்தியது. இதில் கண்ணில் குறைபாடு உள்ள 66 பேரை தேர்ந்தெடுத்து, கண்புரை அறுவை சிகிச்சை செய்ய...

23 April 2015

பெண் மருத்துவரின் ஓரினச்சேர்க்கை பற்றிய பேட்டி (காணொளி இணைப்பு)

டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர் ப்ரியாவின் மாமனார் தனது ஓரினச்சேர்க்கையாளர் மகனுக்கு ஆதரவாக பேட்டியளித்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த ப்ரியா வேதி (31) என்ற மருத்துவர் தனது ஓரினச்சேர்க்கையாளர் கணவரின் கொடுமையை தாங்க முடியாமல் கடந்த 18ம் திகதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன் தனது கணவர் கமல் வேதி செய்த கொடுமைகள் பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து கமலை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில்...

22 April 2015

குழந்தைகளை விற்பனை செய்தவரை போலீஸ் சாரா ல் கைது

தனியார் செய்திசேனல் செய்தியாளர்களிடம் “உங்களுக்கு காம்லியை பற்றி தெரியாது. நான் இதுவரையில் சுமார் 20 குழந்தைகளை விற்று உள்ளேன்” என்று உதார்விட்ட குழைந்தைகளை விற்பனை செய்யும் காம்லியை போலீசார் கைது செய்தனர்.  தெலுங்கானா மாநிலத்தில் சில ஆயிரங்களுக்கு பெண் குழந்தைகள் விற்கப்படும் அவலநிலையை ஆங்கில செய்தி சேனல் என்.டி.டி.வி. தோலுறித்து காட்டியது. இதனையடுத்து செயல்பட்டு உள்ள தெலுங்கானா போலீஸ் பிரபல குழந்தை விற்பனைகாரி காம்லியை கைது செய்து உள்ளனர்....

பஸ் தீப்பிடித்து உத்தரபிரதேசத்தில் 9 பேர் பலி!!¨

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் இருந்து பைசாபாத்துக்கு பஸ் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. இதில் 42 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் அமேதி மாவட்டம் பிபார்பூர் என்ற பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது பஸ் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.  அதிர்ச்சி அடைந்த பயணிகள் சிலர் பஸ்சின் ஜன்னல்களை உடைத்து வெளியே குதித்தனர். இருந்த போதிலும் இந்த விபத்தில் 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ் தீப்பிடித்த...

டோலிவுட் மற்றம் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வரும்

தமன்னா, நகை வடிவமைப்பிலும் கலக்குபவர் என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.  அந்த வகையில் சமீபத்தில்வையிட் அன்ட் கோல்ட் என்ற பெயரில் நகைகளை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் இந்தியாவின் முன்னணி டிசைனர்கள் மட்டுமின்றி, தமன்னாவும் நகைகளை வடிவமைத்தார்.  இந்த நகைகளை விற்பனை செய்வதற்காகwww.witengold.com என்ற புதிய இணையதளத்தை தமன்னா தொடங்கியுள்ளார். இன்றைய அட்சய திருதியை விழாவை முன்னிட்டு நேற்றே தமன்னாவின் இணையதளம்...

21 April 2015

வெளியானது !¨அன்னை தெரசாவின் இளம் வயது புகைப்படம் !

இந்தியாவில் தொழு நோய் மற்றும் காச நோயால் பாதுக்கபட்டவர்களுக்கும் மற்றும் ஆதரவற்ற மற்றும்   பாதிக்கபட்டவர்களுக்காக 1950 ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்க அமைப்பு  கருணை இல்லம் (மிஷினர் ஒப் சேரிடிஸ்)  ஒன்றை உருவாக்கியது. இந்த அமைப்பு தற்போது 4500 சகோதரிகளுடன் 133 நாடுகளில் இயங்கி வருகிறது. அன்னை தெரசா கொல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடு தொண்டாற்றினார். தொண்டின்...

கனமழை: மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி

சிவகங்கை அருகே கனமழை கொட்டியதில் மின்னல் தாக்கி ஸ்கூட்டியில் சென்ற கர்ப்பிணிப் பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் கோடை மழை  கொட்டிவருகிறது. சிவகங்கை, காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று பிற்பகல் முதல் மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. கோடை மழை என்பதால் இடியும், மின்னலுமாய் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஏராளமானோர் மழைக்கு அஞ்சி ஒதுங்கி நின்றனர். எனினும் சிவகங்கையை அடுத்த கீழக்குவானி பட்டியைச்...

எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தீ வைத்த 51 பேர் கைது

ஒடிசா மாநிலம் தெலாங் ரெயில் நிலையத்தில் பார்பில்–பூரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற ஒரு  சிறுவன் உயிர் இழந்தான். அங்கு அந்த எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு நிறுத்தம் இல்லாததே சிறுவன் உயிர் இழப்பிற்கு காரணம் என கூறி ஒரு வன்முறை கும்பல் ரெயிலுக்கு  தீ வைத்தது. இதில் 2 பெட்டிகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ரெயிலுக்கு தீ வைத்ததாக பூரி மாவட்டம் குவாலிப்பாரா மற்றும் அதனை சுற்றியுள்ள...

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு !!!

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் வலியுறுத்தினார். 20 தமிழர்கள் கொலை பாராளுமன்றத்தில் நேற்று அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் பி.வேணுகோபால் (திருவள்ளூர் தொகுதி) பேசியதாவது:– கடந்த 7–ந்தேதி தமிழ்நாட்டை சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் பழங்குடியினர். செம்மரக்கடத்தல்...

20 April 2015

தற்கொலை செய்யும் முன்பு டாக்டர் ப்ரியா எழுதிய பகீர் பேஸ்புக் பதிவு!

கமல் நீ ஒரு பேய்: ஓரினச்சேர்க்கையாளர் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் ப்ரியா வேதி தனது கணவரை பேய் என்று ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் டாக்டர் ப்ரியா வேதி(31). அவருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் கமல் வேதிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தனது ஓரினச்சேர்க்கையாளர் கணவரின் கொடுமையை தாங்க...

திட்டங்களை மக்களிடம் சொல்லுங்கள்; பிரதமர் மோடி

 ஏழைகளுக்காக பாடுபடுகிற மத்திய அரசின் திட்டங்களை, மக்களிடம் போய்ச் சொல்லுங்கள் என்று பாரதீய ஜனதா எம்.பி.க்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற மக்களவை, பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக்காக இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இதையொட்டி டெல்லியில் நேற்று நடந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நீங்கள் அனைவரும் தலை நிமிர்ந்து நில்லுங்கள்....

இந்தியர் 2 கப்பல்களில் 475 பேர் கொச்சி வந்தனர்!!

ஏமன் நாட்டில் போர் நடந்து வருவதால் அங்கு வேலைக்காக சென்ற இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வந்தது. விமானங்கள் மூலம் 4,700 இந்தியர்களும், வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரம் பேரும் மீட்கப்பட்டனர். அதேபோல கப்பல்கள்மூலம் 1,670 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். நேற்று 2 கப்பல்கள் மூலம் 475 பேர் கேரள மாநிலம்  கொச்சி துறைமுகத்தில் வந்து இறங்கினர். இதில் 337 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள். 65 பேர் ஏமனில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளியினர். இந்திய கப்பற்படை கப்பல்கள்...

19 April 2015

பிரபாகரனும் இந்தியப் படைகளும் மறைக்கப்பட்ட உண்மைகள்

இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பியது தவறானதொரு முடிவு என்ற கருத்து, இந்தியாவின் அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்தவர்களால் அவ்வப்போது சுட்டிக்காட்டப்பட்டு வந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங் எழுதியிருந்த சுயசரிதையிலும், அது தொடர்பாக இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்த பேட்டி ஒன்றிலும் இதுகுறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்தியப் படைகளை அனுப்பும் முடிவை...

அமைச்சகத்தின் ஆவணங்கள் திருட்டு வழக்கில் 13 பேர் மீது !!!

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக ஆவணங்கள் திருட்டு வழக்கில் 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆவணங்கள் திருட்டு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டு அவை சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்கப்பட்டன. இதன்மூலம் அந்த தனியார் நிறுவனங்கள் பலன் அடைந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர...

மீனவர் விவகாரத்தில் கடற்படையின் வழியில் இலங்கை மீனவர்கள்

இலங்கை மீனவர்கள் மேற்கொண்ட தாக்குதலினால் இந்திய மீனவர்கள் எழுவர் காயமடைந்துள்ளனர். நடுக்கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீனவர்களை தாக்கியதோடு அவர்களது உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய மீனவர்கள் பயணித்த படகிற்குள் சென்று இலங்கை மீனவர்கள் இத்தாக்குதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  இலங்கை...

மாநகராட்சி தேர்தலில் பயங்கர வன்முறை குண்டு வீச்சு, துப்பாக்கி சூடு

 .கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில் ஏராளமான வன்முறைகளும், முறைகேடுகளும் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. மாற்றுக்கட்சி வாக்காளர்களை  பயமுறுத்துவதற்காக, ஆறு இடங்களில் குண்டுகள் வீசப்பட்டன. குண்டு வீச்சில், 3 காங்கிரஸ் தொண்டர்கள் காயம் அடைந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவரை நோக்கி துப்பாக்கி சூடு நடந்தது. அதில் ஒரு போலீஸ் அதிகாரி காயம் அடைந்தார். இதுதவிர, பல இடங்களில் ஓட்டுச்சாவடி  கைப்பற்றுவதும், கம்யூனிஸ்டு...

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது தாமரைக் கோபுர நிர்மாணப் பணி??'

தெற்காசியாவினதும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று, இந்திய பாதுகாப்பு வல்லுனர்களால் எச்சரிக்கப்பட்ட, தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் தாமரைக் கோபுரம் அமைந்துள்ள நிலத்தின் உரிமை தொடர்பான சர்ச்சைக்கு முடிவு காண்பதாக இணக்கம் காணப்பட்டதையடுத்து, சிறிலங்காவின் தொலைத்தொடர்பு ஒழுக்கமைப்பு ஆணையம், சிறிலங்கா துறைமுக அதிகார சபை, நகர அபிவிருத்தி...

18 April 2015

பயங்கர வன்முறை போலீஸ் துப்பாக்கி சூடு கண்ணீர் புகை வீச்சு

ஸ்ரீநகரில் பாகிஸ்தான் கொடியுடன் ஊர்வலம் நடத்திய விவகாரத்தில் காஷ்மீர் பிரிவினைவாதி மசரத் ஆலம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து, காஷ்மீரில் பயங்கர வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. மசரத் ஆலம் காஷ்மீர் பிரிவினைவாதியான மசரத் ஆலம் கடந்த 2010-ம் ஆண்டு மாநில அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன போராட்டங்கள் நடத்தினார். இதில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 120 பேர் கொல்லப்பட்டனர்....