![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjRnrHFQll1UIA-skXyv4qQh1gWZD6nuIKQprJ5f_cL1d9vduS7DYlKdPC0u8iHaN_-PZMs3xjj0Kv5LaXbBc27CE1Hbk4P19aFLYf0dKO6HqeRzZK0vShOj5BChImr0FeBJCQU0N6FxUv/s1600/nilavarai-5-150x150.jpg)
கதைகளும் அறிவியல் விளக்கமும்நிலாவரைக்கும்
கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு எனக் கருதப்பட்டது.நிலாவரையில் ஒரு
தேசிக்காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில்மிதக்கும் என்றனர். ஆழங்காணாத
இக்கிணற்றில் விழுந்து தற்கொலைசெய்தவர்கள் பலர்இது வற்றாத
கிணறாகக் கருதப்படுகின்றது- கி. பி. 1824 இல் சேர் எட்வேட்பான்ஸ் எனும்
தேசாதிபதியின் கட்டளைப்படி அதனை அடுத்துள்ளதோட்டங்களுக்கு நீர் வழங்க புத்தூர்
நவர்கிரி நிலாவரைக் கிணற்றைப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது
கதைகளும் அறிவியல் விளக்கமும்நிலாவரைக்கும்
கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு எனக் கருதப்பட்டது.நிலாவரையில் ஒரு
தேசிக்காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில்மிதக்கும் என்றனர். ஆழங்காணாத
இக்கிணற்றில் விழுந்து தற்கொலைசெய்தவர்கள் பலர்இது வற்றாத
கிணறாகக் கருதப்படுகின்றது- கி. பி. 1824 இல் சேர் எட்வேட்பான்ஸ் எனும்
தேசாதிபதியின் கட்டளைப்படி அதனை அடுத்துள்ளதோட்டங்களுக்கு நீர் வழங்க புத்தூர்
நவர்கிரி நிலாவரைக் கிணற்றைப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது
0 கருத்துகள்:
Post a Comment