This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 September 2012

ஒபாமாவின் தாய் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியீடு

30.09.2012.By.Rajah.அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சியின் வேட்பாளராக மிட் ரோம்னியும், ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் போட்டியிடுகின்றனர். ஒபாமாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் மிட் ரோம்னி போட்டியிடும் ஓஹியோ மாகாணம் மற்றும் நிவேதா, நியூ ஹாம்ஷைர் ஆகிய மாகாணங்களில் லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு...

டெலிபதி மூலம் மனைவியை கற்பழித்து விட்டார்: பக்கத்து வீட்டுக்காரரரை சுட்ட கணவர்

30.09.2012.By.Rajah.தனது மனைவியை டெலிபதி மூலம் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி பக்கத்து வீட்டுக்காரரை ஒருவர் துப்பாக்கியால் சுட்ட வினோத சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் சென்டர்வில்லியில் வசிப்பவர் மைக்கேல் செலினட் (வயது 54). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த டோனி பியர்ஸை சுட்டுக் கொன்றார். இது குறித்து மைக்கேல் கூறுகையில், எனது மனைவியை பியர்ஸ் டெலிபதி முறை மூலம் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இது எனக்குத்...

ஒரு வயது குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பெண்

30.09.2012.By.Rajah.அபுதாபியில் ஒரு வயது குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக வேலைக்கார பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரேபியர் ஒருவரின் வீட்டில் ஆசியாவை சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று கணவன், மனைவி இருவரும் வெளியே சென்ற பிறகு அந்த குழந்தையை கீழே படுக்க வைத்து, அவன் மீது ஏறி உட்கார்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அப்போது அக்குழந்தை கதறி அழுததும், குழந்தையை அடித்துள்ளார்....

இளம் கால்பந்தாட்ட வீரரை குத்தி கொன்ற 14 வயது பெண் கைது

30.09.2012.By.Rajah.தெற்கு லண்டனில் இளம் கால்பந்தாட்ட வீரரை கத்தியால் குத்தி கொன்றதாக 14 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிக்ஸ்ட்டன் நகரில் லோபோரோ எஸ்டேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே 15 வயது கால்பந்தாட்ட வீரர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், இறந்து கிடந்தார். இக்கொலைக்கும், 14 வயது இளம் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, அப்பெண்ணை பொலிசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இந்த...

பிறந்து, 20 நாட்களேயான பெண் குழந்தை விற்க முயற்சி. தாய், புரோக்கர்அதிரடி கைது

 Sunday30September2012.By.Rajah.பிறந்து, 20 நாட்களேயான பெண் குழந்தையை, 5,000 ரூபாய்க்கு விற்க முயன்ற தாய் மற்றும் புரோக்கரை போலீஸார் கைது செய்தனர்.திருச்சி உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். கார் டிரைவர். இவரது மனைவி கலைவாணி, 20. கலைவாணி, கர்ப்பமாக இருந்த போது அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார்.கடந்த, 20 நாட்களுக்கு முன், கலைவாணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. கணவர், உறவினர்கள் துணை இல்லாததால், குழந்தையை வளர்க்க முடியாமல்...

ஆயிரக்கணக்கிலான மக்கள் திரண்டிருந்தனர் வல்லிபுர ஆழ்வாரின் திருவிழாவில்!

Sunday30September2012.By.Rajah.பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ வல்லிபுர ஆழ்வாரின் தீர்த்த உற்சவம் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. வல்லிபுர ஆழ்வாரின் திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 15 நாளான நேற்று தீர்த்த உற்சவம் வழமை போல பக்தர்களின் ஆரோகரா கோசத்துடன் கடலில் நடைபெற்றது. தீர்த்த உற்சவத்தைக் காண்பதற்காக பலபாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கிலான மக்கள் திரண்டிருந்தனர்.   ...

29 September 2012

மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு ௭திராக கடும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்!வசந்த பண்டார

Saturday29September2012.By.Rajah. இலங்கைக்கு அண்மையில் விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் ஹெனி மெகாலி தலைமையிலான குழு வரும் 2013 மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் நிச்சயம் இலங்கைக்கு ௭திராக கடும் தொனியிலான அறிக்கையை சமர்ப்பிக்கும் ௭ன்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு ௭திராக பிரேரணை கொண்டு வரப்படுமானால் அதற்கான...

யாழில் கொள்ளைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளது!

Saturday29September2012.By.Rajah.யாழ்ப்பாணத்தில் சென்ற வாரத்தில் மட்டும் 56 கொள்ளைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுண்டுக்குழிப் பகுதியில் கடை உடைக்கப்பட்டு 17,200 பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன, டக்கா வீதியிலுள்ள கடை ஒன்றில் 21,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன, சுன்னாகம் குப்பிளான் கிழக்கு பகுதியில் வீட உடைக்கப்பட்டு 2,77,500 பெறுமதியான வீட்டுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன, சாவகச்சேரியில் முத்துக்குரார்...

கணவன் மனைவிக்கு இடையில் சண்டை குழந்தை அடித்துக் கொலை!

Saturday29September2012.By.Rajah.இரண்டு வயது மற்றும் 2 மாதம் நிரம்பிய குழந்தையை தாக்கி கொலை செய்த சந்தேகத்தில் கணவன் - மனைவி ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். மீகலெவ - வீரகொல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் இக்கொலை இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த குழந்தையை அதன் தந்தை கற்குகை ஒன்றுக்குள் மறைத்து வைத்துள்ளார். சந்தேகநபரிடம் இருந்து குழந்தையை...

கிளிநொச்சியில் வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு!

Saturday29September2012.By.Rajah.கிளிநொச்சி-கொக்காவில் பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது கனரக வாகனம் மோதியதில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்வம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த தம்பிராசா எழில்வேந்தன்(வயது19) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். வாகனங்களை மறித்து விட்டுக் கொண்டிருந்த சமயம் பின்னால் வந்த பக்கோ கனரக வாகனம் இளைஞரின்...

யாழில் கொள்ளைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளது!

Saturday29September2012By.Rajah..யாழ்ப்பாணத்தில் சென்ற வாரத்தில் மட்டும் 56 கொள்ளைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுண்டுக்குழிப் பகுதியில் கடை உடைக்கப்பட்டு 17,200 பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன, டக்கா வீதியிலுள்ள கடை ஒன்றில் 21,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன, சுன்னாகம் குப்பிளான் கிழக்கு பகுதியில் வீட உடைக்கப்பட்டு 2,77,500 பெறுமதியான வீட்டுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன, சாவகச்சேரியில் முத்துக்குரார்...

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் கவனிக்கப்படவில்லை: ஐ.நா சபையில் கரன் பார்கர் அம்மையார்!

Saturday29September2012.By.Rajah.இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கும் விடுதலை புலிகளுக்கும் எதிராக சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரியளவிலான மனித உரிமைச் சட்ட மீறல்கள் பயனுள்ள முறையில் இன்னமும் கவனிக்கப்படாமல் உள்ளதென்பதனை ஐ.நா மனித உரிமைச்சபையோருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என மனித உரிமை பேராளர் கரன் பார்கர் அம்மையார் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்துள்ள ஜெனீவா- ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 21வது கூட்டத் தொடரில் உரையாற்றும்போதே...

28 September 2012

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களால் செய்யப்பட்ட புட்பால் ஆர்டரை கேன்சல் செய்தது ஆஸ்திரேலியா நிறுவனம்.

Friday28September2012By.Rajah.ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளது ஷெரின் புட்பால் கம்பெனி. இந்த கம்பெனி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள புட்பால் தயாரிப்பு கான்ட்ராக்டரிடம் புட்பால் தைத்து கொடுக்க ஆர்டர் கொடுத்தது. அதன்படி, புட்பால்கள் தைத்து அனுப்பப்பட்டன. அவை ஆஸ்திரலியாவின் பல பகுதிகளில் விற்பனையாயின. மெல்பர்ன் நகரில் வசிக்கும் 6 வயது சிறுவனின் தந்தையும் ஒரு புட்பால் வாங்கி உள்ளார். அதில், தையல் ஊசி ஒன்று வெளியில் நீட்டிக்...

இலங்கை,இந்தியா ஆகிய நாடுகளில் இருந்த பெண்கள், துபாயில் விபச்சாரம்!

             Friday28September2012.By.Rajah.இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து பெண்களை துபாய்க்கு அனுப்பி அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த விபசார வர்த்தக செயற்பாடு ஒன்று குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்திய குற்றப் புலனாய்வுத்துறையினர் இது தொடர்பில் பூனலூரில் சாந்தா என்ற பெண் முகவர் ஒருவரை கைதுசெய்துள்ளனர். கடந்த 5 வருடங்களில் மாத்திரம் தாம் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து 120...

27 September 2012

அபிவிருத்தி என்ற பெயரில் பாடசாலைக் கட்டடம் உடைப்பு; பணி நடக்கவில்லை என புத்திஜீவிகள் விசனம்

28.09.2.12.By.Rajah.கிளிநொச்சி மத்திய கல்லூரி போரினால் சேதமடைந்த கட்டடத் தொகுதி அபிவிருத்தி என்ற பெயரில் உடைக்கப்பட்டு பெருந்தொகை நிதி செலவிடப்பட்டு வருகின்றதே தவிர, எந்த அபிவிருத்தியும் ஏற்படவில்லையென கிளிநொச்சியின் புத்திஜீவிகள் விசனம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. கடந்த 1996 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் காரணமாக சேதமடைந்த கிளிநொச்சி மத்திய கல்லூரியின் இரு மாடிக் கட்டடம் கடந்த ஆண்டு இறுதிவரை புனரமைப்புப் பணிகள் எதுவும் இன்றியே இருந்துள்ளது....

மலேசியாவில் ஒருநாள் பொழுதை கழிக்க ஏலம் விடப்பட்ட ஐந்து அழகிய பெண்கள்

           27.09.20.12.By.Rajah.மலேசியாவில் புகழின் உச்சியில் உள்ள ஐந்து பெண்கள், கூவிக் கூவி ஏலம் விடப்பட்டனர். முன்னாள் "மிஸ் மலேசியா'வை இந்திய வம்சாவளி வழக்கறிஞர், ஏலம் எடுத்து பெருமிதம் அடைந்தார்.மலேசியாவைச் சேர்ந்த, "அன்டிம்சியா' நிதி மையம், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு உதவி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாக, மலேசியாவின் பிரபல பெண்கள் ஐந்து பேரை,...

உலக வெப்பமயமாதலின் எதிரொலி: 10 கோடி பேர் உயிரிழக்க நேரிடும் அபாயம்

27.09.2012.By.Rajah.உலக வெப்பமயமாதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், 2030ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் இறக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 2010 மற்றும் 2030ஆம் ஆண்டில் வானிலை மாற்றத்தால் மனித இனம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாரா என்ற மனித இன நலம் சார்ந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வாயுக்கள் அதிகளவில் வெளியிடப்படுவதால், உலகில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது, துருவப் பகுதிகளிலும் பனி...

தனது புதிய Smart Phone-களை அறிமுகப்படு​த்தியது Pantech

27.09.2012.By.Rajah.[புகைபடங்கள்],.வளர்ந்து வரும் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Pantech ஆனது தனது புதிய வடிவமைப்பில் உருவான Vega R3 Smart கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியது. கூகுளின் Android 4.0 Icecream Sandwich இயங்குதளத்தில் செயற்படும் இக்கைப்பேசிகள் 1280 x 720 Resolution உடையதும் 5.3 அங்குல அளவுடையதுமான Natural IPS Pro LCD தொடுதிரையினைக் கொண்டுள்ளது. மேலும் இதன் Processor-ஆனது Qualcomm Snapdragon S4 வகையைச் சார்ந்ததாகக் காணப்படுகின்றது....

கை, கால் வலிகளை குணப்படுத்தும் உப்பு கரைசல்

வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2012கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் குளியுங்கள், எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும் என சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள் எவ்வாறு விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன என்பது பற்றி மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். எலி ஒன்றின் உடலில் அடிபட்ட இடத்தில்...

180 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள்

27.09.2012.By.Rajah.தற்போது தடுப்புக் காவலில் உள்ள 500 முன்னாள் புலிகளில் 320 பேர் மட்டுமே புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர். எஞ்சிய 180 போராளிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: போரின் முடிவில் 12,000 விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். இவர்களில் 11,500 முன்னாள் போராளிகள், பல்வேறு கட்டங்களாகப் புனர்வாழவு அளிக்கப்பட்டு விடுதலை...

பரீட்சை நிலையம் இடமாற்றம்

27.09.2012.By.Raja.இலங்கை வங்கியாளர் சங்கத்தினால் யாழ். திருக்குடும்ப கன்னிய மடப் பாடசாலையில் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சி.பி.எவ். டி.பி.எவ். ஆகிய பரீட்சைகள் வரும் சனி, ஞாயிறு மற்றும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி ஆகிய நாள்களில் நடைபெற ஏற்பாடாகியிருந்தன. இந்தப் பரீட்சைகள் குறித்த தினங்களில் யாழ். கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

கேப்பாபிலவு மக்களை கவனிப்பார் யாருமில்லை அவலவாழ்வு தொடர்கிறது

27.09.2012.By.Rajah.சொந்த இடத்தில் மீள் குடியமர்வு எனக் கூறி நேற்றுமுன்தினம் நந்திக் கடல் அருகே சூரியபுரம் காட்டுப் பகுதியில் படையினரால் இறக்கிவிடப்பட்ட கேப்பாபிலவைச் சேர்ந்த 110 குடும்பங்களும் தொடர்ந்தும் அங்கு பெருந்துன்பங்களை அனுபவிப்பதுடன் உதவிகள் எதுவுமின்றி அல்லல்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அடிப்படை வசதிகள் இல்லாமையால் இந்தக் குடும்பங்கள் அந்தரித்த நிலையில் காணப்படுவதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன. நேற்றுமுன்தினம் படையினரால்...

26 September 2012

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின்

   26.09.2012.By.Rajah.இடைவிடாத முயற்சியே வெற்றிக்குக் காரணம்; யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர் நடத்து முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளமை எனது ஆசிரியர்களின் மாணவர்களின் விட முயற்சியினால் கிடந்த வெற்றி என யாழ் .இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபர் சு.தியாகலிங்கம் தெரிவித்தார். வட மாகாணத்திலே யாழ். இந்து ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சை...

&nbs...

பட்டு போன்ற சருமத்திற்கு

26.09.2012.By.Rajah.உடல் ஆரோக்கியத்திற்கு பால் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த பால் சருமத்திற்கு எவ்வளவு நல்லது என்பது தெரியுமா? பாலில் புரோட்டீன், கால்சியம், லாக்டோஸ், கொழுப்பு, வைட்டமின் ஏ, பி12, டி மற்றும் ஜிங்க் இருக்கிறது. இத்தகைய சத்துக்கள் இருப்பதால் அவற்றை சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமம் மென்மையாகவும், ஈரப்பதமுள்ளதாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவை சரும வறட்சி, சிவப்பு நிறம், அரிப்பு போன்றவற்றை ஏற்படாமல்...

உங்களது கணனி திரை Automatic Screen Refresh ஆகும்படி செய்வதற்கு

26.09.2012.By.Rajah.உங்களது கணனியில் ஏதாவதொரு மாற்றத்தை செய்த பின்னர், கணனி திரை தானாகவே Refresh(Automatic Screen Refresh) ஆகும் படி செய்து கொள்ளலாம். இதற்கு முதலில் Start Menu-வில் சென்று RUN என்பதில் regedit என்று கொடுக்க வேண்டும். தற்போது உங்களுக்கு Registry Editor என்ற விண்டோ ஓபன் ஆகியிருக்கும். இதில் கீழே உள்ளது போன்று Update வரை செல்லவும். HKEY_LOCAL_MACHINESystemCurrentControlSetControlUpdateMode சென்ற பின் வலது பக்கத்தில்...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2012,By.Rajah.2012ம் ஆண்டிற்குரிய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் அதன் அடிப்படையில் சகல மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.ஆகஸ்ட் மாதம் 26 ம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் நாடு பூராகவும் அமைக்கப்பட்ட 2500 பரீட்சை நிலையங்களில் தோற்றியிருந்தனர். பரீட்சைப் பெறுபேறுகளுடன் வெட்டுப் புள்ளிகளும்...

சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை இலங்கை சமநிலையில் பேண வேண்டும்: இராஜதந்திரிகள் கோரிக்கை

    26.09.2012.By.Rajah.இலங்கை – சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை சமநிலையில் பேண வேண்டும் என்று ராஜதந்திரிகள் வலியுறுத்தியுள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான மற்றும் பொது சேவைகள் பீடத்தின் பேராசிரியர் ஜயதேவ உயங்கொட இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன்னரே சீனாவிடம், பங்களாதேஸ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளை இந்தியா இழந்து விட்டது. இந்த நிலையில் இலங்கையையும் இழப்பதை இந்தியா விரும்பவில்லை. இதற்கான முழு...

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை தடுக்க இரகசிய மகஜர்

      புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2012, By.Rajah.எதிர்வரும் 2013ம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை தடுக்க இரகசிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு , ஏழு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களினால் இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், புலி உறுப்பினர்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடத்தல் உள்ளிட்ட எட்டு...

25 September 2012

இணுவில் அண்ணா தொழிலகம்

25.092012.By.Rajah.கடுமையான உழைப்பாலும் நேர்த்தியான தயாரிப்புக்களாலும் கடந்த 53 வருடங்களாக மக்கள் மனதில் நின்று வரும் ஒரு தொழில் அதிபர்தான் பொ.நடராசா. இவர் இந்த வாரம் ஒன்லைன் உதயனுக்கு அளித்த பேட்டியில் இருந்து சில சுவையான பகுதிகள். கேள்வி: "அண்ணா" உங்களைப் பற்றி சுருக்கமாகச் சொன்னால்.....? பதில்: பெயர் பொ.நடராசா. வயது 73. பிறப்பிடம் இணுவில். கற்றது 11ம் வகுப்பு வரை. ஆறு சகோதரிகளுடன் பத்து அங்கத்தவர்களை கொண்ட சாதாரண விவசாய குடும்பம்....

கொழும்பு பங்குச் சந்தையின் போக்கு

25.09.2012.By.Rajah.கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாகவே முன்னேற்றம் கண்டு வருவதாக சந்தை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. எனினும், உண்மையில் அங்கே என்ன இடம்பெறுகின்றது? என்பதனை இந்தக் கட்டுரை ஆராய்கின்றது. கொழும்பு பங்குச் சந்தையின் கடந்த கால நிலை இலங்கையின் பங்குச் சந்தை மீதான சந்தேகங்கள் அல்லது குழப்பங்கள் காரணமாக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 19 மாத காலமாக பங்கு வர்த்தக...

24 September 2012

ஜெனீவாவில் தற்போது நடைபெறும் பொங்கு தமிழ்: பெரும் மக்கள் கூட்டம் !

24.09.2012.ByRajah.ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2012 நிகழ்வில் ஐரோப்பிய தேசமெங்குமிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.நண்பகல் 02.30 மணியளவில் ஜெனீவா புகையரத நிலையத்தின் அருகில் பறைகள் முழங்க வெண்சங்குகள் ஒலிக்க பொங்குதமிழ் பேரணி ஆரம்பமாகியது. தேசியத்தலைவர் அவர்களது முழு உருவப்படம் முன்னே செல்ல கலாச்சார நடனங்கள் மற்றும் தேசியக்கொடிகள் தாங்கிய இளையோர்களது அணிநடையுடன்...

கோடையில் சாப்பிட வேண்டியவை !

          24.09.2'012.By.Rajah.இது தாகத்தைத் தணிக்கும். பசியினையும் போக்கும். வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும் மருந்தாக உதவுகிறது. உடலில் புத்துணர்ச்சியைக் கூட்டுவதோடு, மனதிற்கும் எழுச்சி தருகிற பழம் இந்த தர்ப்பூசணி.ஆரஞ்சுபசியைத் தூண்டவும்,...

24.09.2012.ByRajah.நல்ல சாப்பாடு, நண்பர்களுடன் அரட்டை, குழந்தைகளுடன் விளையாட்டு, இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை இருந்தும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை நரகம் தான்.உடலில் நோய்கள் இருந்து தூக்கம் இல்லை என்றால் சமாளித்து விடலாம். நோய்களுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம் வராது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை. மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டால், தூக்கம் நன்றாக வரும். இப்படி எந்தக்...

23 September 2012

தேசிய மின் வழங்களுடன் யாழ்.குடா நாடு மீண்டும் இணைகின்றது

  23.09.2012.By.Rajah.இந்த மாதம் 25ம் திகதி இலங்கை தேசிய மின் வழங்களுடன் யாழ்.குடாநாடு மீண்டும் இணைய உள்ளதாக மின் சக்தி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்ததைத் (1987) தொடர்ந்து சுமார் இரண்டு தசாப்தங்களிற்கும் மேலாக தேசிய மின் வழங்களில் இருந்து யாழ்.குடாநாடு விடுபட்டுள்ளது. இந்த நிலையிலே, இரண்டாயிரமாம் ஆண்டின் ஆரம்பத்தில் சுண்ணாகத்தில் உள்ள மின் பிறப்பாக்கிகள் மூலம் குடாநாட்டிற்கு மின்சாரம் வழங்க ஏற்பாடு...