This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 August 2013

மகள்களையே விபச்சாரத்திற்கு தள்ளிய தாய்க்கு ஜெயில்!!

தமிழ்நாட்டில் பெற்ற மகள்களையே பாலியலில் தொழிலில் ஈடுபடுத்திய தாயாருக்கு 41 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு புதுவையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் தனது மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ சென்னையில் வைத்து சி.பி.சி.ஐ.டி. பொலிசாரால் கைது செய்யப்பட்டார். ஜெயஸ்ரீக்கு உதவிய புரோக்கர்கள் ஆனந்த், கர்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சென்னை மகளிர் நீதிமன்றத்தில்...

தமிழக முதல்வர் சொன்ன புலிக்கதை

சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, நம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையை விலக்குவதற்காக இரண்டு கதைகளைக் கூறினார். தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான வைத்திலிங்கத்தின் மகன் பிரபு - பிருந்தா திருமணத்தையும், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், ஏ.கே. போஸின் மகனுக்கும், மதுரை மேற்கு 1-ஆம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளருமான...

பாதுகாப்பு இல்லாத இந்தியாவில் நாம் ஆண்களா?

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்தியாவில் நாம் ஆண்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார் நரேந்திர மோடி. குஜராத் மாநிலத்தில் சோட்டா உதய்பூர் என்ற மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதற்காக அம்மாவட்ட மக்கள் மோடிக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, சீதையும், சாவித்ரியும் வாழ்ந்த தேசம் இது. ஆனால் இன்றோ நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பு என்பது தற்போது மிகப்பெரிய...

பனை மரங்கள்20 லட்சம் நட மாநகராட்சி முடிவு

   சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பொது இடங்களில் 20 லட்சம் பனை மர கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் இந்தாண்டுக்குள் 5.5 சதவீதமாக உள்ள பசுமைப் போர்வையை 11 சதவீதம் என இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது தொடர்பான சிறப்புத் தீர்மானம் மாநகராட்சி...

30 August 2013

பேஸ்புக் காதலனை தேடி அலையும் பெண்

பேஸ்புக் காதலனை தேடி இந்தியாவுக்கு வந்த மலேசிய பெண்ணிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய நாட்டை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கிறார். அவருக்கு பேஸ்புக் மூலம் கேரள மாநிலம் திரூரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, போன் மூலமும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காதலனை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை வரவே, நேற்று முன்தினம் பெங்களூரில் இருந்து அந்த...

பயங்கரவாதி யாசின் பத்கல் பிடிபட்டது எவ்வாறு?

இந்தியன் முஜாஹிதீன் தலைவர் யாசின் பத்கலை மிகப் பிரமாதமாக திட்டம் போட்டு பிடித்துள்ளது ஐபி எனப்படும் மத்திய உளவுப்பிரிவு. நேபாளத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பத்கலை, மிகத் துல்லியமாக கண்டுபிடித்து உள்ளூர் பொலிசாரின் உதவியுடன் தூக்கியுள்ளது ஐபி. இந்த அதிரடி வேட்டையில் நேபாள பொலிசாருடன் சேர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் வீரர்களும், பீகார் பொலிசாரும் இணைந்து செயல்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே ஐபி, பத்கலைப் பிடிப்பதற்கான திட்டத்தை...

பலாத்கார சம்பவங்களில் முதலிடம் பிடிக்கும் சென்னை:

பாலியல் பலாத்கார சம்பவங்கள் சென்னையில்தான் அதிகளவில் நடைபெற்றுள்ளன என்று புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. பலாத்கார வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டுமென பெண்கள் அமைப்புகள் போராடின. இதையடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க சட்டத் திருத்தங்கள் கொண்டு...

கற்பழிப்பு: சோனியா-ராகுல் மீது குற்றச்சாட்டு

ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு, ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த உ.பி. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜோத்பூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்காக நாளை ஆஜராகாவிட்டால் அவரை கைது செய்ய போலீசார் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், தன் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் பின்னணியில் காங்கிரஸ் இருப்பதாக கூறி வந்த ஆசாராம் பாபு, இன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு வருகை...

29 August 2013

இன்றும், நாளையும் திருப்பதி எல்லையை மூடும் போராட்டம்

 திருப்பதி இடம் பெற்றுள்ள ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், இன்று முதல், இரண்டு நாட்களுக்கு முழு அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. எனவே, இந்த நாட்களில், பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சிரமப்பட வேண்டாம் என, தெலுங்கானா எதிர்ப்பு போராட்ட குழுவினர் கூறியுள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், இன்று முதல் மூன்று தினங்களுக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த, பொது வேலை நிறுத்தம், இரு தினங்களாக குறைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா...

காவல் நீட்டிப்பு! காரைக்கால் மற்றும் நாகை மீனவர்களுக்கு

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மற்றும் நாகபட்டினம் மீனவர்களின் சிறை காவல் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 1 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற காரைக்கால் மீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இவர்களை விசாரணைக்கு திரிகோணமலை போலீஸாரிடம் இலஙகை கடற்படையினர் ஒப்படைத்தனர். அதன்பின், திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மீனவர்களுக்கு நேற்று வரை சிறைகாவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார். இதையடுத்து...

மணி நேரம்தலைகீழாக செஸ் விளையாடி சாதனை படைத்த

தமிழ்நாட்டில் செஸ் பயிற்சியாளர் ஒருவர் தலைகீழாக ஒருமணிநேரம் தொங்கியபடி செஸ் விளையாடி சாதனை படைத்துள்ளார். வில்லிசேரி ஷீரடி சாய்பாபா ஞானத்திருக்கோவில் சக்திபாலா அறக்கட்டளை சார்பில், கோவில்பட்டி சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் செஸ் பயிற்சியாளர் தங்கமாரியப்பன் தழைலகீழாக கயிற்றில் தொங்கியபடி செஸ் விளையாடும் சாதனை விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமை வகித்தார். வில்லிசேரி ஷீரடி சாய்பாபா...

டொலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

இந்திய ரூபாயின் மதிப்பானது அமெரிக்க டொலருக்கு நிகராக மீண்டும் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 1.21% வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 19.2% வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்ததால் டீசல், பெட்ரோல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. தேசிய...

28 August 2013

17 நாட்கள் மட்டுமே மனைவியான சிறுமி: அதிர்ச்சியில் கேரளா

கேராளாவைச் சேர்ந்த 17வயது சிறுமி ஒருவர் அரபு ஷேக் ஒருவர் தன்னை கட்டாயத் திருமணம் செய்து பாலியல் தொந்தரவு தந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். கோழிக்கோட்டில் உள்ள ஒரு அனாதை இல்லத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த யூலை மாதம் ஐக்கிய அரபு குடியரசு நாட்டை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. பின்பு இவர்கள் இருவரும் தேனிலவு கொண்டாட இரண்டு வாரம் காலம் கோழிக்கோடு மற்றும் குமாரகம் சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுள்ளனர். அதன்பின்பு அந்த நபர் துபாய் சென்றுவிட்டார்....

கலவரத்தில் சேதமடைந்த மசூதிகளை சரி செய்ய தயார்: மோடி

குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான மசூதிகள் சூறையாடப்பட்டன. சேதமடைந்த மசூதிகளை அரசு செலவில் பழுது பார்த்து, சீர்படுத்தி தர வேண்டும் என குஜராத் இஸ்லாமிய நிவாரண கமிட்டி வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோளை குஜராத் அரசு நிராகரித்து விட்டது. இதனையடுத்து, சேதமடைந்த 535 மசூதிகளை அரசு செலவில் சரிபடுத்தி தரும்படி உத்தரவிட வேண்டும் எனறு அந்த கமிட்டி குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம்...

27 August 2013

வேலூரிலிருந்து சென்னைக்கு 97 நிமிடங்களில் பயணித்த 'இதயம்'

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் பாகங்களானது வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலிருந்து சென்னைக்கு 97 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கேதன்னஹல்லி கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன்(22). பெற்றோரை இழந்த இவரை பாட்டி மேச்சேரியம்மா வளர்த்தார். திருவண்ணாமலை தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த குபேந்திரன் கடந்த 24ம் திகதி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனால் தீவிர சிகிச்சைக்காக...

மரணத்தில் தடவியல் நிபுணரை சேர்க்க முடியாது: உச்சநீதிமன்றம் !

  இளவரசன் மரணம் தொடர்பான வழக்கில் தடவியல் நிபுணரை நியமிக்க முடியாது என்று சென்னை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை எ உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார். இது தொடர்பாக திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், ‘‘காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசன் கடந்த யூலை மாதம் 4ம் திகதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். ரயில்வே தண்டவாளம் அருகே அவர் பிணமாக கிடந்தார். இளரவசன் மரணம் குறித்து, அரசு...

சோனியா காந்தியை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றிருக்கலாமே..?:

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் இருக்கும்போது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை நடத்திக் கூட்டிப்போகாமல் வீல் சேரில் உட்காரவைத்து, ஆம்புலன்ஸில் கொண்டு சென்றிருக்கலாமே? என குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அக்கறையுடன் கேட்டுள்ளார்.  நாடாளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு சட்ட மசோதா மீது நேற்று இரவு வரை காரசாரமான விவாதம் நடைபெற்றது. 8 மணிக்கு மேல், மசோதாவுக்கு எதிராக கொண்டு...

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்

  சென்னையில் நந்தனம் அரசு கல்லூரி, புது கல்லூரி மாணவர்கள் ஆயுதத்துடன் மோதிக்கொண்டனர். ராயப்பேட்டையில் ஏற்பட்ட மோதலில் திவாகர் என்ற மாணவருக்கு கொடுவாளால் வெட்டப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த நந்தனம் கல்லூரி மாணவர் திவாகர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திவாகர் அளித்த வாக்குமூலத்தில் தன்னைத் தாக்கியது புது கல்லூரியை சேர்ந்த சையது பஷீர் எனக் கூறினார் &nbs...

26 August 2013

முதல்வர் ஜெயலலிதா ஆட்டோக்களுக்கான புதிய கட்டணத்தை அறிவித்தார்

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து ஆட்டோக்களின் புதிய கட்டணத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழகத்தில் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் 71,470 ஆட்டோக்கள் ஓடுகின்றன. 1996,க்கு பிறகு கடந்த 2007 ஜனவரியில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வையடுத்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறைந்தபட்ச...

மதுவை ஊற்றி தெருவில் விட்ட சீனியர்கள்! ராகிங்கின்

தமிழ்நாட்டில் மதுவை குடிக்கவைத்து கல்லூரி மாணவர்கள் 8 பேர் ராகிங்கிற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி பேருந்து நிலையத்தில் பயணிகள் பலர் பேருந்திற்காக காத்திருந்தபோது அங்கு 8 மாணவர்கள் மயங்கி நிலையில் கிடந்ததைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து 108 அவசர ஊர்திக்கு சிலர் தகவல் கொடுக்க விரைந்து வந்த அவசர ஊர்தியில் இருந்தவர்கள் மாணவர்களைப் பரிசோதித்துப் பார்த்தனர். அப்போது 8 பேரும்...

25 August 2013

சூடுபிடிக்கும் அயோத்தி விவகாரம்! -தடையை மீறி இன்று .

அயோத்தியில் தடையை மீறி பேரணி செல்லப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளதால் உ.பி.யில் பதற்றம் நிலவுகிறது. பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஏராளமான தொண்டர்களும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநி லம் அயோத்தியில் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பிரச்னைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்டது. அங்கு ராமர் கோயில் கட்ட பா.ஜ.வும் இந்து அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ராமர் கோயில்...

மாநாட்டை புறக்கணிக்கக் கோரி பாஜகவினர் போராட்டம்!

இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது இந்திய பிரதிநிதியோ யாரும் கலந்துகொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதிலும் நேற்று பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பா.ஜனதா...

24 August 2013

ஆபாசப் படம் பார்த்தால்அலுவலக கணனிகளில் கடும் !!

அரசு அலுவலகங்களிலுள்ள கணனிகள் மூலம் வலைத்தளங்களுக்கு சென்று ஆபாசப் படங்களை பார்க்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு எச்சரித்துள்ளது. கர்நாடக அரசுக்கு சொந்தமான வலைத்தளத்தின் மூலம் ஆபாச உடலுறவுக் காட்சிகளை ஒளிபரப்பும் வலைத்தளங்களுக்கு சென்று அரசு ஊழியர்கள் நேரத்தை வீணடிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து, சி.பி.ஐ. போலீசார் விசாரித்தபோது கர்நாடக அரசின் தலைமைச் செயலகமான விதான சவுதாவில் இருந்து வெளிநாடுகளில்...

தொடர்ந்து மியான்மர் ராணுவமும் இந்திய எல்லைக்குள் ஊடுருவல்

இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவத்தின் தலைவலியை சமாளிக்கவே இந்திய அரசு திணறிக் கொண்டிருக்கும் வேளையில் புதிய திருகுவலியாக மியான்மர் ராணுவப் படைகள் மணிப்பூரில் உள்ள எல்லைக்கோட்டை கடந்து ஊடுருவி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா - மியான்மர் நாடுகளுக்கிடையே சுமார் 398 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள 76-வது கம்பம் அருகே கடந்த வியாழக்கிழமை மியான்மர்...

ஒரு கம்ய்பூட்டர் எனில், காங்கிரஸ் தான் அதன்

 இந்தியா ஒரு கம்ப்யூட்டர் எனில் காங்கிரஸ் தான் அதில் பொருத்தப்பட்டிருக்கும் இயல்பான புரோகிராம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் தொடர்பில் காங்கிரஸ் நடத்தும் பயிற்சிப் பட்டறை  ஒன்றிற்காக வெவ்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 300 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.மேலும், இந்தியாவின் சிறந்த பண்புகளின் அடிப்படைக் கூறுகளாக இருப்பது காங்கிரஸ் தான். எதிர்க்கட்சிகள்...

23 August 2013

மாநிலங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் :

 பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!  தென் மாநிலங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளதை அடுத்து கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளன.தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தென் மாநிலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடும் என்று, மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.கடலோரத்தில் இருக்கும் கூடங்குளம் அணுமின்...

மக்களவையில் அமளி 11 உறுப்பினர்கள் மீது சஸ்பெண்ட்

 ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் மீது மத்திய அரசு முன்மொழிந்த சஸ்பெண்ட் நடவடிக்கைத் தீர்மானத்துக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. சில உறுப்பினர்கள் மக்களவைத் தலைவர் மேஜையில் இருந்த மைக்கை இழுத்த போது அது கீழே விழுந்தது. இந்த களேபரத்தால் மக்களவை வியாழக்கிழமை நண்பகலுக்குப் பிறகு நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.நிலக்கரிச் சுரங்கம், தெலங்கானா: மக்களவை அதன் தலைவர் மீரா குமார் தலைமையில் வியாழக்கிழமை...

22 August 2013

பள்ளியில் அதிரடி ரெய்டு! மாணவர்களிடம் சிக்கிய போதைப்பாக்குகள்

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் அதிரடி சோதனை செய்ததில் பான் மசாலா, குட்கா போன்ற போதைபாக்கு பாக்கெட்டுகளும், செல்போன், மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அலுவலர்கள் நேற்று சில அரசு பள்ளிகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். மணிக்கட்டி பொட்டல் அரசுமேல்நிலைப்பள்ளி, இடலாக்குடி அரசு பள்ளி, கொட்டாரம் அரசு பள்ளி ஆகியவற்றில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களிடம் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது...

காட்டுத்தீயாக பரவிய வதந்தி! தீபாவளியை முன்கூட்டியே கொண்டாடிய!!

மத்திய பிரதேசத்தில் பரவிய வதந்தியை நம்பி முன்கூட்டியே தீபாவளியை கொண்டாடிய மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 22ம் திகதி வருகிறது. அதற்கு இன்னும் 2 1/2 மாதங்கள் இருக்கும் நிலையில் மத்திய பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் முன்கூட்டியே பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுபோல் பட்டாசு வெடித்து கடந்த 4ம் திகதி கொண்டாடிவிட்டனர். அந்த மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்களில்...

20 August 2013

இந்தியா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை!!.

எல்லையில் தாக்குதல் நடவடிக்கை தொடர்ந்தால் பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய ராணுவ காலாட்படை பிரிவின் மேஜர் ஜெனரல் வி.பி.சிங் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். காஷ்மீர் மாநிலம் ரஜௌரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியது: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவது உள்பட்ட பல்வேறு மிகப்பெரிய தவறுகளை பாகிஸ்தான் தொடர்ந்து செய்து வருகிறது. இதுபோன்ற செய்கைகளால்...

இந்தியர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளியது மலேசிய பொலிஸ்!

  மலேசியாவில், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட, மூன்று இந்தியர்கள் உட்பட, ஐந்து ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மலேசியாவில், பினாங் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில், ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. பயங்கர ஆயுதங்களுடன், இவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து அதிக புகார்கள் வந்தன. இதையடுத்து, இவர்களை ஒடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். கடந்த வார இறுதியில், 200 பேரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்....

படவெளியீட்டிற்கு உதவிய ஜெயலலிதாவுக்கு நன்றி: விஜய்,,

தலைவா படத்தினை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். பல சிக்கல்களை சந்தித்து வந்த தலைவா படமானது 20ம் திகதி தமிழகத்தில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகஸ்ட் 9ம் திகதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளல் திரையிட முடியவில்லை. கடந்த பத்து நாட்களாக நான், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், திரையரங்கு அதிபர்கள்,...

19 August 2013

சீனப் போர் விமானம் இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவலா?

சீனாவை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியான லடாக்கில் பறக்கும் தட்டு போன்ற பொருள் மீண்டும் பறந்ததை பார்த்ததாக, இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து ராணுவத் தலைமையகத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். சீனாவின் எல்லையை ஒட்டிய உயர்ந்த மலைப் பிரதேசமான லடாக்கின் லகான் ஹேல் பகுதியில், கடந்த 4-ஆம் தேதி அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு போன்ற பொருள் பறந்ததை தாங்கள் பார்த்ததாகவும், அது சுமார் 4 மணி நேரம் பறந்ததாகவும் இந்திய ராணுவ...

கர்ஜிக்கும் விஜயகாந்த் நாட்டுக்கள் காட்டு யானைகள்:

காட்டு யானைகள் அட்டகாசத்தால், அமைதியை இழந்து, அச்சத்தோடு வாழும் மக்களின் நிம்மதியான வாழ்விற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழக வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள நகரங்கள், கிராமங்களில், காட்டு யானைகள் அட்டகாசத்தால், மக்கள் பாதிப்படைந்து, துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். அப்பகுதிகளில் மக்கள் வெள்ளை உடையோடு நடமாடினால்...

மெகா சைஸ் புத்தகம் குள்ளமான பெண் வெளியிட்ட ,,

ஜெய்ப்பூரைச் சேர்ந்த குள்ளமான பெண், "மெகா' சைஸ் புத்தகத்தை நேற்று வெளியிட்டார். இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தின் உயரம் 30 அடி, அகலம் 24 அடி, எடை 2,000 கிலோ. முனி ஸ்ரீ தருண் சாகர் எழுதிய இந்தப் புத்தகத்தை 25 அங்குலம் உயரமுள்ள ஜோதி ஆம்கே வெளியிட்டார். "இந்த மெகா சைஸ் புத்தகத்தை நான் வெளியிட்டுள்ளது மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. இந்தப் புத்தகம்...

காணாமல் போனவர்கள் பட்டியலில் 300 வெளிநாட்டவர்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 16,17 தேதிகளில் ஏற்பட்ட பெருமழை, நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டது. அப்போது புனித யாத்திரை வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டு பின்னர் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டனர். இதில் காணாமற்போனவர்களைப் பற்றிய விபரங்களும் தயாரிக்கப்பட்டன. அதில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் 300 பேரின் பெயரும் இடம்...

18 August 2013

நீர்மூழ்கி கப்பல் வெடிப்பிற்கு பாதுகாப்பு விதிமுறை மீறலே காரணம்:

  ரஷ்யா குற்றச்சாட்டு  இந்தியாவில் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறியதற்கு பாதுகாப்பு விதிமுறைகள் மீறலே காரணம் என்று ரஷ்ய துணை பிரதம மந்திரி டிமிட்டி ரோகேசின் தெரிவித்துள்ளார். மும்பையில் கடந்த புதன்கிழமையன்று அதிகாலை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்திய கப்பற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் தமிழக வீரர் வெங்கட்ராஜூ உள்பட 18 பேர் இறந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த கப்பலானது ரஷ்யாவில்...

ஆடை வாங்குபவர்களுக்கு வெங்காயம் இலவசம்:

வெங்காய விலை உயர்வைக் கருத்தில் கொண்டு காசியாபாத் ஜவுளிக் கடைகளில் ஆடை வாங்குபவர்களுக்கு வெங்காயம் இலவசம் என்ற அதிரடி சலுகையை அறிவித்துள்ளனர். நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்தள்ளதால் மக்கள் திண்டாடி வருகின்றனர். இதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் தொழிலதிபர்கள். உத்தர பிரதேச மாநிலத்தில், காசியாபாத் நகரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் விளம்பரப் பலகையைப் பார்த்து வாடிக்கையாளர்கள் அசந்து போயிள்ளனர். வாடிக்கையாளர்கள்...

சீன பழமொழிக்கேற்ப மாறிய தமிழ்நாடு: ஜெயலலிதா பெருமிதம்

தமிழ்நாட்டில் எனது ஆட்சியானது சீனப் பழமொழிக்கேற்ப செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. சென்னை பல்கலைக்கழகத்தின் 155வது பட்டமளிப்பு விழா, 2011, 2012ம் ஆண்டுகளுக்கான துணை பட்டமளிப்புவிழா ஆகிய முப்பெரும் விழா சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா கட்டிடத்தில் நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான கே.ரோசய்யா தலைமை தாங்கினார். முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டமளிப்புவிழா பேருரை...

17 August 2013

விசா விதிமுறைகளை இறுக்கியது கனடா! இந்தியர்களை!!

  கடந்த பத்தாண்டுகளில் மற்ற எந்த நாட்டையும்விட கனடா நாட்டில்தான் பணி புரியும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது.இதனைக் குறைத்து, உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் முயற்சியில் கனடா அரசு இறங்கியுள்ளது. அதன் விளைவாகவே விசா விதிமுறைகள் தற்போது கடினமாக்கப்பட்டுள்ளன. புதிய விசா விண்ணப்பப்படிவங்களுக்கு திருப்பிக் கிடைக்காத புதிய கட்டண விகிதங்கள் போடப்பட்டுள்ளன. புதிய ஊழியருக்கான விளம்பரம், முதலில் உள்ளூர் பத்திரிகைகளில் மூன்று...