Search This Blog n

24 January 2013

பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிபதி மீது புகார்

உத்திர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை மாவட்ட நீதிபதி ஒருவர் அவரது அலுவலக அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று 21 வயது இளம்பெண் ஒருவரும் அந்த நீதிபதி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார். இப்பெண்கள் இருவரும், நீதிபதி இவ்வழக்கில் இருந்து தப்பி விடாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

0 கருத்துகள்:

Post a Comment